வெள்ளி, 29 மே, 2009

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோல்வி

தினமணி
First Published : 28 May 2009 02:54:52 PM IST

Last Updated : 28 May 2009 05:00:54 PM IST

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கடந்த இரு நாள்களாக நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து தீர்மானம் கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இந்தத் தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து இந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதன் பிறகு நிதியுதவி கோரும் வேறொரு தீர்மானத்தை இலங்கை முன்வைத்தது. போரில் பொதுமக்களை விடுதலைப்புலிகள் கேடயமாகப் பயன்படுத்தியதாகக் கூறிய அந்தத் தீர்மானத்தில், போர் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்துக்கு 29 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால், தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிதியுதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.


கருத்துகள்

தமிழில் தட்டச்சிடத் திரு கு.இரமேசு கேட்டதற்கும் பலரின் விழைவிற்கும் விடை இதோ!: 1. பழைய தட்டச்சு முறையில் தட்டச்சிட : Alt+ F 11அழுத்தவும். 2. புதிய தட்டச்சு முறையில் தட்டச்சிட : alt + F 12அழுத்தவும் 3. தட்டச்சு தெரியாதவர்கள் ஆங்கில வரிவடிவைப் பயன்படுததித் தட்டச்சிட (Dinamani - தினமணி) Alt + F 7 அழுத்தவும் 4. மீண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சிட அல்லது தமிழில் வராத சிலக் குறியீடுகளைத் தடடச்சிட F9 அழுத்தவும். (தொடர்ச்சி காண்க)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 3:00:00 அம
(தொடர்ச்சி) பொதுவாக நகர்த்தியை (mouse)வலப்புறம் அழுததினால் தமிழ் விசை என்பது தெரிவது போல்அமைப்பினனை மாற்றினால் இம்முறைகளிலும் வேறு சில முறைகளிலும் ( அஞ்சல் Alt + F 8; தமிழ் 99 Alt + F9; பாமினி Alt + F 10; எனத் தெரிவுகளைக் காட்டும் ) தட்டச்சிடலாம். எனவே தட்டச்சு முறையை அறியாதவர்களும் அறிந்தவர்களும் தங்களுக்கு ஏற்ற முறையில் நல்ல தமிழில் கருத்துகளுக்கு மட்டும் எதிர்க் கருத்துகளை முன் வைத்துத் தங்கள் கருத்துகளைப் பதியலாம்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 3:01:00 AM

வரலாற்றில் மிகவும் இழிவான ஒரு நிலைப்பாட்டை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவின் ஒரு வாக்கால் தீர்மானம் வெற்றி பெற்றிருக்காது என்ற வாதம் சரியன்று. ஏனெனில் இந்தியா எதிர்த்து இருந்தாலும் காங்.அரசு சிங்களத்திற்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தாலும் இயல்பாகவே இத் தீர்மானம் வென்றிருக்கும்.காங்.அரசு அமைதியாகக் கூட இல்லாததன் காரணம் விசாரணையில் காங்.அரசும் கூட்டுக் குற்றவாளி என்பது மெய்ப்படும் என்பதுதான். மிகப் பெரிய பேரவலப் படுகொலைகளைப் புறந்தள்ளி நிதி யுதவி மட்டும் வழங்குவது எவ்வளவு கொடுமை. இப் பொருளுதவியும் சிங்கள நன்மைக்கே என்பதன்றி அங்கு வாடி நலிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அல்ல. மீண்டும் விரைவில் காலம் மாறும். சிங்கள அரசும் உதவிபுரிந்த கூட்டுக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படும் காலம் வரும். இந்திய அரசைத் தட்டிக் கேட்காத பதவி எலும்புகளுக்காக அலையும் திமுக அரசும் உலக வரலாற்றில் குற்றவாளியாய்ப் பதிவு செய்யப்படும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/29/2009 2:43:00 AM

Dinamani, Please teach our readers how to write the comment without hurting others directly. Please dont discriminate and publish all comments which are not offensive.

By Kannan
5/29/2009 2:22:00 AM

Now the picture is very clear. Govt of SL does not want to give any right to the tamils and they would be held in the concentration camps without any time period. All these foreign aids would be utilised only for building army camps in tamil areas and settling sihala in north and east. Rajapakshe is paving way to creat more prabhakarans. Its really surprising for the indian government to safe guard SL. I am ashamed to call myself as an Indian as my government is directly helping for a planned genocide. India is not having atkeast !5 of the concern the european countires have for the tamils. Where is Jayalalitha, Vaiko, Maruthuvar Ayya, Thiruma doinng? Kalaingar is busy with gettin ministerial berth for his kith and kin. Lets not disturb him

By Yuvaraj S
5/29/2009 2:09:00 AM

SL Tamils in west are trying to make fight against Tamils , please watch your steps. SL Tamils in west are trying to use this Dinamani fourm to show their hypocracy. They are not real supporter of Tamils. Where are this SL Tamils in London 6 months b4, whynot they fight for cease fire 6 mionths b4. This is for their survival. Tamils in Tamilnadu and in SL be careful about your enemy.

By Real Tamilan
5/29/2009 1:52:00 AM

ஆமா புலி பயங்கரவாதி நாதன் நாங்கள் ஒட்டுன்னிகள் தான் எங்கள் தாய் நாட்டின் மீயிது வைத்த பற்ரால் உங்கள் மாதிரிய் தாய் நாட்டை காட்டி குடுக்கும் துரோகிகள் மாதிரி நாங்கள் அல்ல தமிழம் புடித்து தாரன் என்ற உங்கள் தலைவன் துரோகி பிரபாகரன் இப்போது எங்கே?ஆமா உங்கள் துரோகி தலைவனின் குடும்பங்கள் இப்போது இலங்கை அரசின் கலைய்பிடித்துல்லார்கள் பாக்கவில்லையா.www.engaltheaasam.com

By vanakamudi
5/29/2009 1:31:00 AM

ஆமா புலி பயங்கரவாதி நாதன் நாங்கள் ஒட்டுன்னிகள் தான் எங்கள் தாய் நாட்டின் மீயிது வைத்த பற்ரால் உங்கள் மாதிரிய் தாய் நாட்டை காட்டி குடுக்கும் துரோகிகள் மாதிரி நாங்கன் அல்ல தமிழம் புடித்து தாரன் என்ற உங்கள் தலைவன் துரேகாரி பிரபாகரன் இப்போது எங்கே?ஆமா உங்கள் துரோகி தலைவனின் குடம்பங்கள் இப்போது இலங்கை அரசின் கலைய்பிடித்துல்லார்கள் பாக்கவில்லையா.www.engaltheaasam.com

By vanakamudi
5/29/2009 1:26:00 AM

Dei shiva bastard who are you to call our leaders beggars you are the ones begging in foreign countries. u saw what happened in un you guys are begging everyone but dont think others are fools. they are smarter than you idiots. also whoever brings the truth you are calling them traitors. you and your leaders are the ones who killed so many innocent its all over the world is watching shortly you all are going to be real beggars

By thamarai
5/29/2009 12:34:00 AM

vanakamudi என்ற பெயரில் எழுதும் ஒரு தமிழின துரோகியை இனங்கானுங்கள் தமிழகமக்களே. அவர் எழுதும் கருத்தெல்லாம் ஈழதமிழருக்கு விரோதமாகவே இருக்கின்றது. மேலும் அவர் குறிப்பிடும் இணையதள விலாசம் கூட ஈழதமிழின துரோகிகளால் செயல்படுத்தபடும் இணையதழமாகும். அவர் எந்த கருத்து எழுதினாலும் அந்த இணையதள முகவரியை எழுத தவறியதில்லை இதிலிருந்து அவர் தன்னை தானே மானமுள்ள தமிழினத்திலிருந்து வேறுபடுத்திகொள்வதை காணகூடீயதாக இருக்கிறது. உறுதியாகச்சொல்லலாம் அவர் ஸ்ரீறிலங்காஅரசுடன் இணைந்து சுயநலத்துக்காக ஈழதமிழினத்தை காட்டிகொடுக்கும் ஒட்டுண்ணி இயக்கங்களில் ஒன்றைசேர்ந்தவர் என்பது தெளிவாகிறது. இனிவரும் காலங்கலில் இவர்களைபோன்றோர்கள் தாங்கள் தான் ஈழதமிழர்களின் பிரதினிதி என்ற நிலையிலிருக்கின்றார்கள் போலும். பாவம்ஈழதமிழர்கள் உலகத்தமிழினத்தை நம்பியே செத்துப்போவார்கள். நன்றி எல்லாவற்றிற்கும்.

By நாதன்
5/29/2009 12:19:00 AM

ALL INDIANS ARE AGAINST TAMILS. THIS IS HISTORY. WE NEVER EVER FORGET THIS. TO KILL TAMILS ALL NORTH INDIANS(INDIA, PARKISTAN, BANGALADESH ....)AND CHINEESE PEOPLE ARE IN ONE LINE. THESE PEOPLE ARE FIGTING EACH OTHER BUT THEY ARE UNITY TO KILL TAMILS AND AGAINST TAMILS GET RIGHTS. WHAT YOU WILL DO TAMILNADU TAMILS????????????? ALL WORLD IGNORE TAMILS.TAMILS WILL DIE VERY SOON............TAMIL NO MORE LAGUAGE IN THIS WORLD. I'M CRY FOR TAMIL. 6 CORES TAMILS WHAT YOU CAN DO????????????????????????? NOTHING.

By Tamilan
5/28/2009 11:48:00 PM

TAMILS ARE CHEATED BY INDIA. WHOLE WORLD IGNORED TAMILS. ALL TAMIL NADU TAMILS CAN'T YOU DO ANYTHING?????????. GETUP NOW MAKE TAMILNADU AS ATAMIL COUNTRY. TAMILS NEED A COUNTRY. DON'T BE LATE GO AND ACT NOW.ALL WORLD IGNORE TAMILS. WE SUPPORT TAMILS. SHOW TAMILS POWER TO WHOLE WORLD. IF TAMILS HAD A COUNTRY WE COULD PROTECT OUR EELAM TAMILS. DO YOU PUT SALT IN YOUR FOOD??????????? WAKE UP FORGET ABOUT THESE POLITICIANS. BE BRAVE. ACT NOW.

By Tamilan
5/28/2009 11:32:00 PM

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இழைத்த இந்த துரோகத்தை என்றுமே நாம் மறக்க மாட்டோம். ஆறு கோடித் தமிழர் தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் தமிழருக்கு முற்று முழுதாக எதிரான தீர்ப்புக்கு இந்தியா ஆதரவு வழங்கியது எவ்வளவு கொடிய செயல்.

By selva
5/28/2009 11:28:00 PM

Rajeve Gandhi and his family are beggers. Pichakara nai family.

By Shiva
5/28/2009 11:11:00 PM

nature will take care of all traitors and the countries of anti tamils

By dr ponnusamy
5/28/2009 11:06:00 PM

Its shame on India when other countries support Tamils, India voted against Tamil. You know what, even Tamils in Tamilnadu are against Tamil people in Srilanka. The world can reject Tamils but there would be day that all Tamils will rejoice. Now we will try our best to support and help those who are ruined in the war in Srilanka. I am ashamed of saying I am Indian but Tamilan. When there is unjudement supported by India then it has to pay the cost. I think there are spirit of darkness operating in India through worst shameless politicians. Only God can save India. There were time that I used to say I am Indian but now its shame. All politicians go to hell.

By Raja
5/28/2009 10:33:00 PM

with indian support. china, pakistan, india one sided for GENOCIDE TAMILS.

By jay
5/28/2009 10:13:00 PM

I am ashamed to say an Indian as India is still supporting srilanka in killing innocent tamil people.As we are ruled by the party run by non Indian may be we are losing our morals,duties which our ancestors taught us. very bad to India to do like this .As long as MEnon and mk narayan and other mallus having upper hand India's policies will be against Tamils only.Generally mallus are against Tamils .Mallus think they are the only people having nATIONAL integration.mALLUS NOT GIVING WATER TO TAMIL AND SAYS NATIONAL INTEGRITY.

By RAVI
5/28/2009 10:03:00 PM

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் என்று சிறிலங்க அரசும் அதன் தலைவர் ராஜபக்சவும் கூறியதை ‘உள்நாட்டுப் போரின்’ முடிவாக தங்கள் வசதிக்கு ஏற்றுக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட சில உலக நாடுகள், உடனடியாக தமிழர்கள் பிரச்சனைக்கு ஒரு நீடித்த அரசியல் தீர்வை சிறிலங்க அரசு உருவாக்க வேண்டும் என்று ஏதோ தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ள சிறிலங்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டிற்காகவும், அம்மக்களின் மறுவாழ்விற்காகவும் சிறிலங்க அரசிற்கு ‘எல்லா விதத்திலும்’ உதவ தாங்கள் தயார் என்றும் இந்நாடுகள் அறிவித்துள்ளன. ரூ.500 கோடியை அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட இந்த ‘சிறிலங்க ஆதரவு’ நாடுகள், இப்படிப்பட்ட அறிவிப்பின் மூலம், அந்நாடு இதுவரை மேற்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையை மிக அழகாக மறைக்கும் முயற்சி என்பது மட்டுமின்றி, மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையின் மூலம் இனப் பிரச்சனையை பயங்கரவாதத்தி்ற்கு எதிரான உள்நாட்டுப் போர் என்று கூறி, அதனை சிறிலங்க அரசு முடித்துவிட்டதை ஏதோ ஒரு பெரிய சாதனையை அ

By ravi
5/28/2009 9:54:00 PM

Ramesh, Installl tamil fonts in your system.when you type select that font .Or go to rediff mail and select tamil.you can type in english and tamil letters will come.Same way many softwares available.Install one of this.

By rajan
5/28/2009 9:51:00 PM

India Voted against the human rights violation investigation. What does Karunanidhi say about this? What else can you expect from an Italian. Jai Italy

By An Italian
5/28/2009 9:13:00 PM

கருணா, டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான்,ஆனந்தசங்கரி இன்னும் எத்தனையோ பேர். முப்பது ஆண்டு வரலாற்றில் ஒரு சிறிய தீர்வை கூட இப்படிப் பட்டோரால் சிங்கள அரசிடம் வாங்க முடியவில்லை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு எப்படி தில்லியோ, அவர்களுக்கு கொழும்பு அப்படி. இவர்களுக்கு புலிகளும், பிரபகாரனும் தான் கண்ணுக்கு உறுத்தல். இப்போது பார்போம் என்ன செய்யப் போகிறார்கள் என்று

By Tha.Kannan
5/28/2009 9:03:00 PM

(2ம் இணைப்பு) Photo சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; “சிம்” கார்டில் ரகசியம் அம்பலம் (சாட்டிலைட் தொலைபேசிக்கு சிம் காட் இல்லை?..) [ புதன்கிழமை, 27 மே 2009, 10:01.15 PM GMT +05:30 ] [ மாலைமலர் ] விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் துப்பாக்கி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சாட்டிலைட் போன் சிம்கார்டை எடுத்து இலங்கை ராணுவ உளவு பிரிவினர் ஆராய்ந்தனர். அந்த போனில் அவர் பேசிய எண்கள் அவருக்கு வந்த போன்களின் எண்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன. இதன் மூலம் பிரபாகரனுடன் யார்-யார்? பேசியுள்ளனர். அவர் யாருக்கெல்லாம் போன் செய்து பேசி இருக்கிறார் என்ற விவரங்களை கண்டு பிடித்து உள்ளனர். தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. அந்த தலைவர்கள் யார்? எந்தெந்த தேதிகளில் பேசி உள்ளனர். எந்த எண்ணில் இருந்து பேசி இருக்கிறார். போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது பற்றி இலங்கை மந்திரி பாண்டுலா குண வர்த்தனே கூறும் போது பிரபாகரன் போன் சிம் கார்டு மூலம் அவருக்

By tamil
5/28/2009 8:49:00 PM

how to type tamil letters. pls. explained

By ku,ramesh
5/28/2009 8:37:00 PM

இந்திய சகோதரர்களே, நினைவில் வையுங்கள். கிளிநொச்சியில் ஒவ்வொரு நாட்டின் Embassy க்கும் இடம் அமைய விருந்தது. நேற்று அந்த நிலம் ஒரு நெற்களஞ்சியம்,ஆனால் இன்று, அந்நிலதவர்கள் சோற்றுக்கு கையேந்தும நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கருணாவையோ, டக்ளுசையோ ஏன் சிங்கள ராணுவத்தில் சேர்க்கவில்லை?. 13 - ஆம் அட்டவணையில் ஒரு எழுத்தை கூட திருத்த கூட அனுமதிக்க மாட்டோம் என்று JVP, புத்த பிக்குகள் மற்றும் இனவாத கட்சிகள் கூறி விட்டன. அதிகார பகிர்வுக்கு அடிப்படை இந்த அட்டவணை தான்.

By த. கண்ணன்.
5/28/2009 8:23:00 PM

தமிழரின் உயிர், வாழ்க்கை, தீர்வு என அத்தனையும் உலக நாடுகளின் பூகோள அரசியலின் விளையாட்டில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டது. இலங்கையின் குள்ள நரி வலையில் இந்தியா விழுந்து விட்டது. பலன் விரைவில் சீனா வழி வர இருக்கிறது. அப்போது, நாராயணனும், மேனனும், நம்பியாரும் இருக்க போவது இல்லை. காலம் ஒரு நல்ல நிலை கண்ணாடி. வரலாறும், காலமும் இந்த உலகின் பாரா முகத்தை, இழி செயலை பார்த்துக் கொண்டிருக்கிறது. வன்னி நிலமும் மக்களும் இனி இந்த உலகை, இந்தியாவை, இந்தியத் தமிழ் அரசியல் வாதிகளை நம்பப் போவது இல்லை. ஒன்று மட்டும் உறுதி. இனி பிறக்கும் ஈழ அரசியல் போர், பிறரின் அல்லது பிற இனத்தின் அழிவைக் கண்டு இரக்கப் படப் போவது இல்லை. மனிதாபிமானத்தை பார்க்க போவதில்லை. ஐயா! கொலைகளைக் கண்டு இன்பமடைய நாங்கள் பகுத்தறிவைத் தொலைத்தவர்கள் இல்லை! மனித இறைச்சி வேகும் பானையைச் சுற்றி நடனமாடும் காட்டு மிராண்டிகள் இல்லை! பிணம்தின்னிப் பிசாசுகள் போல கொலைகள் நடக்கும்போதெல்லாம், உவங்களைப் கொன்றால்தான் ஈழம் கிடைக்கும் என்று பறை சாற்றும் பட்டிக்காட்டுப் பாமரத்தனம் எங்களுக்கு இல்லை! சும்மா கிடந்தவனை சூரியதேவன் ஆக்கி, தங்கள் கைகளாலேயே

By A.Kandappan
5/28/2009 8:07:00 PM

RAJUVAI KONRADHU LTTE THAN ANAAL IDHIRAVAI KOMNRATHU YAAR?.INDRAVAI KONRA ENATHUKKU P.M POST RAJUVAI KONRAVA ENATHUKKU TOATL ALIVU.EDU ENTHA UAAR GNAYAYAM.EPPA PRABHAKARN DIED. O.K SONIA NENAICHADU NATANDHIDUCHI.TAMILANAI YAAR KAPPADHU ??????????????????????????????????????. Pls answer indians and tamils

By A.Kandappan
5/28/2009 8:05:00 PM

Guys Wake up. Srilanka does not CARE for you Indians. They have China and Russsia to support. YOU CANNOT WAG YOUR TAIL. So SHUT UP and sit. Gone are your Rajiv Gandhi days...try sending ur troops now if you have GUTS

By Shivalingam
5/28/2009 8:00:00 PM

Most of the bloggers who condom India are from SL living happily in west. They neither fought for tamils in sl or gave any money for tamil cause. these people have atrocious nature to condom India. SL Tamils always back stab Indians every where but wants their help when they need. Solve your own problem,

By agarwal
5/28/2009 7:47:00 PM

KARUNA (nithi) enra name ullawarghal ellaam Throgikhal thaanaa? Karunanithiye un kudumbathil yaaraavadhu thamilukka thamizhanukkaga kural kodukka manithan undaa? Nee cheitha throgham should keep in history

By thamizhchelvan
5/28/2009 7:45:00 PM

KARUNA (nithi) enra name ullawarghal ellaam Throgikhal thaanaa? Karunanithiye un kudumbathil yaaraavadhu thamilukka thamizhanukkaga kural kodukka manithan undaa? Nee cheitha throgham should keep in history

By thamizhchelvan
5/28/2009 7:45:00 PM

This is unbearable. Why India is trying to save Srilankan war criminals? It means India is acting against the wish of people of TamilNadu. Is India thinking that srilankan war criminals are more important than the Six and half crore people of TamilNadu?

By Justice
5/28/2009 7:44:00 PM

Let us now think how to resettle Tamils in SL. No use of talking about past. Let pirabakaran be live or dead, he can do nothing. Not all Tamil support Elam. Election is not a answer to SL Tamil problem. Development projects should start in Tamil area. MP's of Tamil should talk to Govt for more infra- structure project in Tamil area. Tamil should join national parties and army so singala politican can understand the tamil problem,

By parthas
5/28/2009 7:35:00 PM

India supported to kill tamils in Sri Lanka. India is not allowing world to help tamil people who are kept in camps and injured. Indian nataion acts are humanless. Around 1,00,000 people were killed in the last six month, no UN action allowed to take on the war crime. There is no meaning Tamil Nadu be part of India, tamils are not allowed to save tamil people. Sonia wanted tamils blood, she took enough tamils blood. India will pay the price for its crime against humanity. Only 60 years back India is formed, previously no single India, it was ruled by hundreds of different kingdoms. Some idiot are saying as India as nation, India may not exist next 20-30 years. When India killed tamil people, no tamils people want to be part of India.

By Yogaraja
5/28/2009 7:29:00 PM

இந்த விடயத்தில் கருத்து பதிப்பவர்கள் மரியாதை இல்லாத வார்தைகள், வன்முறை, காழ்ப்புணர்ச்சி கேவலப்படுத்தி எழுதுவது போன்றவைகளை தவிர்ர்கவும் ஏனென்றால் இந்த விடத்தை யாரும் தணிக்கை செய்ய வில்லை. அநாகரீகமாக எழுதினால் சொல்ல வந்தது மறைக்கப்படுகிரது. ஈழம் மலர தமிழகம் முழுமனதுடன் ஆதரிக்கும். நாகரீகமாக எழுதவும்.

By Appan
5/28/2009 7:18:00 PM

hello kannan u r mate. first india after sri lanka tamil people.prabhakaran is one of criminal.tamil like sri lanka goverment but tiger dont like in other party ok

By muruga
5/28/2009 7:17:00 PM

ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எதிராக வாக்களித்தாலும் நடக்கப்போவது ஒன்னுமில்லை. ஏனென்றால் சீரீ லங்காவை ஆதரித்து 29 வோட்டுக்கள் எதிராக 12 வோட்டுக்கள் விழுந்து உள்ளது.ஆனால் இதை இந்தியா எதிர்த்து இருந்தால் தமிழர்களின் துக்கத்தை வெளிப்படுத்தி இருக்கும். இது நாள் வரை ராஜீவை கொன்றவனை பிடிக்க வேண்டும் என்று இந்தியா சீரீ லங்காவிர்க்கு உதவியது. அவர்கள் எல்லோரும் அழிந்த பின் ஏன் இந்தியா இன்னும் சிங்களர்களுகு ஆதரவாக உள்ளது ?. தி.மு.காவும். மு.காவும் அரியன் திராவிட சண்டை என்று சொல்லி தனது குடும்பத்தை முன்னேற்றி விட்டார். தமிழினன், திராவிடன் என்பது வோட்டு சேர்க்க, பதவி வாங்க தமிழினத்தை காப்பாற்ற அல்ல. அதர்க்கா வை.கோ, நெடுமாறன், கொளத்துர் மணி செய்கைகலையும் அங்கீகரிக்க முடியாது. இவர்கள் புலிகளை மறந்து ஈழ தமிழர்களுக்கா போறாட வேண்டும். இந்தியாவிர்க்கு தமிழகம் சிங்களர்களா அல்லது ஈழ தமிழர்களா என்று தீர்மனிக்க வேண்டும் என போராட்டம் முழு வீச்சில் நடக்க வேண்டும். இந்தியா என்ன தீர்மனிக்கிரது என்பதை பொறுத்து தமிழகம் செயல் பட வேண்டும். இந்த விடயத்தில் கருத்து பதிப்பவர்கள் மரியாதை இல்லாத

By Appan
5/28/2009 7:16:00 PM

தமிழரின் உயிர், வாழ்க்கை, தீர்வு என அத்தனையும் உலக நாடுகளின் பூகோள அரசியலின் விளையாட்டில் சிக்கி சின்னா பின்னமாகி விட்டது. இலங்கையின் குள்ள நரி வலையில் இந்தியா விழுந்து விட்டது. பலன் விரைவில் சீனா வழி வர இருக்கிறது. அப்போது, நாராயணனும், மேனனும், நம்பியாரும் இருக்க போவது இல்லை. காலம் ஒரு நல்ல நிலை கண்ணாடி. வரலாறும், காலமும் இந்த உலகின் பாரா முகத்தை, இழி செயலை பார்த்துக் கொண்டிருக்கிறது. வன்னி நிலமும் மக்களும் இனி இந்த உலகை, இந்தியாவை, இந்தியத் தமிழ் அரசியல் வாதிகளை நம்பப் போவது இல்லை. ஒன்று மட்டும் உறுதி. இனி பிறக்கும் ஈழ அரசியல் போர், பிறரின் அல்லது பிற இனத்தின் அழிவைக் கண்டு இரக்கப் படப் போவது இல்லை. மனிதாபிமானத்தை பார்க்க போவதில்லை.

By Tha.Kannan
5/28/2009 7:05:00 PM

ஐயா! கொலைகளைக் கண்டு இன்பமடைய நாங்கள் பகுத்தறிவைத் தொலைத்தவர்கள் இல்லை! மனித இறைச்சி வேகும் பானையைச் சுற்றி நடனமாடும் காட்டு மிராண்டிகள் இல்லை! பிணம்தின்னிப் பிசாசுகள் போல கொலைகள் நடக்கும்போதெல்லாம், உவங்களைப் கொன்றால்தான் ஈழம் கிடைக்கும் என்று பறை சாற்றும் பட்டிக்காட்டுப் பாமரத்தனம் எங்களுக்கு இல்லை! சும்மா கிடந்தவனை சூரியதேவன் ஆக்கி, தங்கள் கைகளாலேயே தங்கள் கண்களைக் குத்தி, கண் கெட்ட பின்னால் சூரியநமஸ்காரம் செய்யும் உங்களுக்கு, இந்த நேரத்திலாவது உயிரின் மதிப்புப் புரிய வேண்டும். எங்கள் அப்பாவித் தமிழ் மக்கள் அழியும் போது ஏற்பட்ட அதே மனவேதனை தான்! உங்கள் தலைமையின் அழிவிலும் எங்களுக்கு உண்டு. தன் பதவி வெறிக்காக ஒரு இனத்தின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய கொடுங்கோலனாக இருந்தாலும், எதிரிக்குக் கூட இப்படியான முடிவு இருக்கக் கூடாது என்று நினைக்கும் பண்பு எங்களுக்கு நிறையவே உண்டு! ஒரு மரணத்தினால் வரும் இழப்பின் வேதனை எங்களுக்குத் தெரியும்! அதிலும் சம்பந்தமே இல்லாத மனைவியும், மகளும், அப்பாவிக் குழந்தையும் நாய்கள் போலக் கொல்லப்பட்டு அடையாளமே இல்லாமல், மறைக்கப்பட்ட மிருகத்தனத்தின் கொடும

By raja
5/28/2009 7:00:00 PM

2/2- Ignorance is not bliss, educate yourself before demonstrating your ignorance. Under no circumstances anyone could support terrorism, but they were forced to take armed struggle. May be the youngsters do not know what happened during late seventies and eighties, plz. read, understand and assimilate the conflict. Stop preaching ahimsa, it worked/may work only with the Westerners. Definitely, it won't work with Pakis/Chinese/SL. If you still believe ahimsa is the best, then why do you have worlds 3rd largest army??

By Srinivasan
5/28/2009 6:54:00 PM

Email PrintDelicious Digg Facebook கருத்துக்கள் Kalam Oru Naal Pathil Solliya Thirum. Kadavul Pathilalipar. By Lawrence 5/28/2009 6:43:00 PM ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி - மானமுள்ள தமிழர்கள் இந்தியாவில் இல்லை, இந்த கோழைகளின் கூடத்தில் நானும் ஒருவன். ஒரு மனிதபிமான உதவியை உயிர் போகும் நிலையிலும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்க்கும் வீணர்களை வீதியவது தண்டிக்காத என்ன ஏங்கும் தமிழன். காலமும் ஒருநாள் மாறும் எமது கனவுகள் நிச்சயம் வெல்லும்

By kannan
5/28/2009 6:54:00 PM

It is very appalling to see the lack of empathy for innocent Tamils in SL. It is equally distressing to see the comments made by ignorant readers, Ignorance is not bliss. No body realizes that 'monstrous' LTTE is the result of GOSL and Sinhalese chauvinism and it was further refined by 'RAW'. Has anybody involved in Black July 1983 was charged so far? Any one person?? Is this justice?? Perhaps you would understand their struggle if your mother/sisters/wife/daughters are raped in front of your by sinhalese hyenas to subjugate you or if they introduce broomstick in your rectum/drill holes in your bottom/all kinds of inhumane 3rd degree torture on you!! Even better, if you have a child of 6 yrs or older age (and you are a good parent), ask them what will they do if you are killed by somebody and listen to their answer and then judge for yourself. We conveniently forget their democratic struggle for equal rights NOT SEPARATE LAND by Selva for 23 years!! Ignorance is not bliss, educate your

By Srinivasan
5/28/2009 6:45:00 PM

Kalam Oru Naal Pathil Solliya Thirum. Kadavul Pathilalipar.

By Lawrence
5/28/2009 6:43:00 PM

ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி - மானமுள்ள தமிழர்கள் இந்தியாவில் இல்லை, இந்த கோழைகளின் கூடத்தில் நானும் ஒருவன். ஒரு மனிதபிமான உதவியை உயிர் போகும் நிலையிலும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்க்கும் வீணர்களை வீதியவது தண்டிக்காத என்ன ஏங்கும் தமிழன். காலமும் ஒருநாள் மாறும் எமது கனவுகள் நிச்சயம் வெல்லும்.

By சந்திரபிரபு
5/28/2009 6:36:00 PM

DAI TAMILA.....???????!!!!!!!!!!!!!!!1 THINK WHAT DID PUNJAB NOW?????????????? ALL TRAINS AND GOVERNMENT ASSETS FIRED !!!!!!!!!!!!!!! THERE ARE INSIDE YOUR PAISE ALSO.... PLEASE NOTE, I NEVER LIKE TO DO THE SAME.. BUT ATLEAST YOU HAVE TO THINK.. WHERE ARE YOU?!!!!!!!!!!!!!!!!!1

By Kalimuthu
5/28/2009 6:34:00 PM

கருணா, டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான்,ஆனந்தசங்கரி இன்னும் எத்தனையோ பேர். முப்பது ஆண்டு வரலாற்றில் ஒரு சிறிய தீர்வை கூட இப்படிப் பட்டோரால் சிங்கள அரசிடம் வாங்க முடியவில்லை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு எப்படி தில்லியோ, அவர்களுக்கு கொழும்பு அப்படி. இவர்களுக்கு புலிகளும், பிரபகாரனும் தான் கண்ணுக்கு உறுத்தல். இப்போது பார்போம் என்ன செய்யப் போகிறார்கள் என்று.

By Tha.Kannan
5/28/2009 6:32:00 PM

Srilankan Army did murders Tamils with Authorization of India, China, Pakistan. " VALLAVAN VAGUTHATHE VAZHI " . NIYAYAM, NERMAI, ANBU, PASAM - DEAD. ALREADY MARX TOLD " CAPATILISM WILL DESTROY HUMAN BEINGS. ALL WILL BE DECIDED UP ON YOUR HELP TO PROFIT. """ GO GO WORLD... DIE DIE HUMAN BEING" NOTHING TO SAY MORE

By Kalimuthu
5/28/2009 6:31:00 PM

ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி - மானமுள்ள தமிழர்கள் இந்தியாவில் இல்லை, இந்த கோழைகளின் கூடத்தில் நானும் ஒருவன். ஒரு மனிதபிமான உதவியை உயிர் போகும் நிலையிலும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்க்கும் வீணர்களை வீதியவது தண்டிக்காத என்ன ஏங்கும் தமிழன். காலமும் ஒருநாள் மாறும் எமது கனவுகள் நிச்சயம் வெல்லும்.

By சந்திரபிரபு
5/28/2009 6:30:00 PM

ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி - மானமுள்ள தமிழர்கள் இந்தியாவில் இல்லை, இந்த கோழைகளின் கூடத்தில் நானும் ஒருவன். ஒரு மனிதபிமான உதவியை உயிர் போகும் நிலையிலும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்க்கும் வீணர்களை வீதியவது தண்டிக்காத என்ன ஏங்கும் தமிழன். காலமும் ஒருநாள் மாறும் எமது கனவுகள் நிச்சயம் வெல்லும்.

By சந்திரபிரபு
5/28/2009 6:28:00 PM

If LTTE is ready for UN inquiry against humanity then Sri Lankan army can also subject to the same. LTTE wiped muslims out of their homes too, they eliminated all other opponents who had different view. Why they killed Rajeev Gandhi and Pirabakaran accepted it was historic mistake. Pirabakaran is wrong leader, self appointed Tamil leader, pulled everone to gutter. Hope Tamils will not become prey to such self-appointed leader like pirabakaran. He killed a brother of my colleague. Thuraiappa nephew worked with me. where is justice for killinf thuraiappa?

By parthas
5/28/2009 6:27:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக