வியாழன், 15 நவம்பர், 2012

தமிழகத்துக்கு 4.8 ப.பே.க.(டி.எம்.சி.) தண்ணீர் : காவிரி க் கண்காணிப்புக் குழு

தமிழகத்துக்கு 4.8 ப.பே.க.(டி.எம்.சி.) தண்ணீர் : காவிரி க் கண்காணிப்புக் குழு

First Published : 15 November 2012 04:50 PM IST
தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து 4.8 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
இன்று புது தில்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு 4.8 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்றும், இதனை நவம்பர் 16 முதல் 30 வரை திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக