திங்கள், 26 ஜூலை, 2010

கொழும்பு சிறையில் தமிழர்கள் மீது தாக்குதல்


கொழும்பு, ஜூலை 24: கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சிறைக் காவலர்கள் மற்றும் சிங்கள கைதிகள் சேர்ந்து இத்தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.இதுகுறித்த விவரம்: கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் மீது சிறைக் காவலர்கள் சனிக்கிழமை காலையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு சிறையில் உள்ள மற்ற தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சிறையில் உள்ள சிங்கள கைதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ் கைதிகள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் சிறைக்காவலர்கள் இதை தடுக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறை சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வுத் துறை அமைச்சர் டி.குணசேகர மற்றும் சிறைத் துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
கருத்துக்கள்

1983 ஆம் ஆண்டு சூலை 25 இல் வெளிக்கடைச்சிறையில் குட்டிமணி, செகன் உட்பட 53 பேர்களை வன்கொடுமையால் சாகடித்ததைத் தங்கள் வழக்கப்படிச் சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர் போலும்! அதற்கு முன்பிருந்தும்அதன் பின்னும் இக்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. தட்டிக் கேட்கத் த்ரணியில் யாருமில்லாதவரை கொடுமை தொடரத்தான செய்யும். தண்டிக்கும் உரிமையுடைய தமிழக அரசை அமைப்பதுதான் ஒரே வழி! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:49:00 AM
Tamila tamila Yan Nee Pogi YaLuvai Intha Singala & Indiya Naikal Kolvaduku Tamil Elam Thuram Ellai
By thamem
7/26/2010 2:47:00 AM
Day seeman odura srilankavikku!indiavil irukkathey. if you donot like india why you are staying here. get out.we donot want thesathrogi like you. you are not faithful for srilankan peole and you are not faithful for indian people. every one knows that you are barking for foreign money.whatever drama you do your true colour is known by the whole world,including srilankan people
By indiANA
7/25/2010 8:04:00 PM
தமிழர்கள் சிங்களவரால் கொன்றெழிக்கப்படுவது தாக்கப்படுவது தினசரி நிகழ்வாகும் ஒரு மிருகங்களை எப்படி சித்திரவதை செய்து துன்புறுத்தி வாழ்வார்களே. அதை போலவே தமிழரை சித்திரவதை செய்து சிங்களவன் துன்புறுத்தி ஆனந்தப்படுகிறான் புலிகள் இருக்கும் வரை தமிழரை நிமிர்ந்து பார்கக பயந்த சிங்களவன் இன்று இந்திய மத்திய மானில அரசுகளின் அஜாயகங்களேடு கொன்றொழிக்கப்பட்ட இல‌ட்சக்கணக்கான தமிழர்களின் மயான பூமியின் மேல் ஏறி நின்று தெடர்ச்சியாக சிங்களவன் தமிழிச்சிகளை கர்ப்பழித்து ஆறு தலைமுறை தமிழர்களை கொல்(ன்று)லும் அரக்கனுக்கு
By naam tamilar
7/25/2010 4:52:00 PM
செம்கம்பள வரவேற்பை கொடுத்து தமிழரை தொடர்ச்சியாக கொல்வதற்கு ஊக்கமழிக்கும் இந்திய தேசமே கொலைகார தேசம் .கருணாநிதியால் நடத்தப்பட்ட தாமிரபரணி கொலை தாண்டவத்தை போல் இந்திய இலங்கை கூட்டு தயாரிப்பான‌ முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வரலாற்றில் ஏந்திநிக்கும் இந்த கயவர்களிடம் மனுகொடுக்கவும் ஆதரவு கோட்கவும் புறப்படும் எருமை மாட்டு கூட்டங்கள் திருந்த போவதுமில்லை இலங்கை தீவின் தமிழின அழிப்பின் முடிவுரை தீரும் வரை இந்த கூட்டங்கள் தமிழீழ தமிழக மக்களை கொலை செய்தே தீருவன் என்பதில் பிடிவாதமாக நிற்கின்றனர் தமிழருக்கும் இவர்கட்க்கும் எதுவிதமான. சம்மந்தமிமும் இல்லாத இனமென்பதால் தமிழரை அழித்தே வார் தமிழர்கள் விழித்துக்கொண்டு தங்களை பலப்படுத்தாது விடின் தமிழர் என்ற இனம் வாழ்ததுக்குண்டான அடையாளத்தை இழக்கும் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மக்கள் அவையும் (TCC), இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழ் அமைப்பும் (TAG) மேற்கொள்ளவிருக்கும் இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு மேற்க
By naam tamilar
7/25/2010 4:50:00 PM
அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். எம் இனம் என்றும் வீழாது: எதிரிகள் முயற்சி வெல்லாது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இத்தகைய சட்டபூர்வ நடவடிக்கைகள் நாளை தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள வுயுபு இளையோருக்கும், மக்களவை இளையோருக்கும் எனது நெஞசம் நிறை;நத வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சிங்களக் கடற்படை தமிழக மீனவரை தாக்குவதைக் கண்டித்தும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வின் விசாரணைக் குழு பற்றி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இதுவரை எவ்விதக் கருத்தும் சொல்லாததைக் கண்டித்தும் குரழெழுப்பிய காரணத்திற்காக என்னைத் தமிழக முதல்வர் கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைத்துள்ளார்.அவரது தமிழின விரோதப் போக்கை புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழக முதல்வருக்கு கண்டனக் கடிதங்கள் அனுப்பியிருப்பதை கேள்விப்பட்டு பெரிதும் மகிழ்ந்தேன். அளவற்ற உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றைக்கும் சீமான் நன்றி சொல்வதோடு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று போர்க்குணத்தோடு வாழ்வான் என்பதை பணிவுடன் தெரிவ
By naam tamilar
7/25/2010 4:49:00 PM
ithu kaalam kaalamaaka nadakkum ina azhippu nadavadikkai . enpaththu moontru julaiyil nadanthathu enna?kaithu seithu adaiththu vaiththuviddu siththiravathai seithu kolvathu.kannaikkadappaaraiyal kuththi eduththu siththiravathai seithu kontrathai yaarum maranthirukka mudiyathu . athuvum ulakaththitku tharmaththai pothiththapuththa pakavaanin pikkukalaal nadaththappaddathu .puththa sinkala naakareekam nadaththiya inappadukolai .
By thavam
7/25/2010 3:37:00 PM
என்று தனியும் இந்த அவல நிலை? என்று எங்கள் தலைவர் எம்மை காப்பாற்றப்போகிறார்?
By தங்கராஜன்
7/25/2010 2:43:00 PM
என்று தனியும் இந்த அவல நிலை? என்று எங்கள் தலைவர் எம்மை காப்பாற்றப்போகிறார்?
By தங்கராஜன்
7/25/2010 2:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக