செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

Seminar on grantham at Senchi: கணிணி ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துத் திணிப்பு ஏன்? செஞ்சியில் கருத்தரங்கம்

உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டு (பிப்.21) நடைபெறும்
                                  கணிணி ஒருங்குகுறியில் 
                   கிரந்த எழுத்துத் திணிப்பு ஏன்?
நாள்: மாசி 8, தி.பி.2042 ***  பிப் 2, கி.பி. 2011 
ஞாயிறு  பிற்பகல்  3.00 மணி

இடம்:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்)

தலைமை பூ.ஆறுமுகம்

கருத்தரங்கம்

தமிழும் கிரந்த எழுத்தும் -  இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில் அயல்மொழி - மா.பூங்குன்றன்
மொழிப்போர் வரலாறு - மு.கந்தசாமி
தாய் மொழி நாள் - அரங்க நாடன்
தாய்மொழியும் தற்சார்பும் - அ.சி.சின்னப்பத்தமிழர்
 நூல்வெளியீடு :
1. இராவணன் நாடு
2. மன்னர் வழியா? மார்க்சிய வழியா?

இங்ஙனம்
தமிழ் மீட்புப் படைப்பாளர், பதிப்பாளர் கூட்டியக்கம்
99411 41894
94447 31611
9840490042

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக