warcriminals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
warcriminals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 பிப்ரவரி, 2013

Washington Post: Sri Lanka's squandered opportunities

Washington Post: Sri Lanka's squandered opportunities

[TamilNet, Tuesday, 19 February 2013, 12:08 GMT]
Washington Post, in a main editorial piece Thursday, said that Sri Lanka is on a descent from democracy, and noting that repeated and public protest by the West on Rajapaksa’s retrograde measures "have fallen on deaf ears," advocated that threats to "move or boycott the [Commonwealth] summit and Sri Lanka’s assumption of the Commonwealth chairmanship, [by] governments such as Britain, Canada and Australia could send a clear message to Mr. Rajapaksa that his policies are unacceptable to democratic nations."

Full text of the editorial follows:

ALMOST FOUR years ago, the Sri Lankan government of President Mahinda Rajapaksa won a decisive victory in a 26-year-long civil war with rebels from the island’s minority Tamil community. The cost was horrific: A United Nations investigation subsequently found that up to 40,000 civilians may have died in the government's final offensive. But the triumph made Mr. Rajapaksa a hero among the majority Sinhalese community and gave him an opportunity to modernize his country while healing its ethnic rift.

Unfortunately, the president and his family — two brothers hold cabinet positions — have pursued just the opposite course. Having acquired a two-thirds parliamentary majority by inducing the defection of opposition representatives, the ruling party rewrote the constitution to eliminate a two-term limit on the president. Government critics in the press, civil society organizations and the judiciary have been threatened and sometimes attacked by pro-government thugs. According to Human Rights Watch, several thousand people are detained without charge, and state security forces have continued to abuse Tamil activists, including through torture and sexual assault.

The regime has meanwhile brushed off demands by the U.N. Human Rights Council that it conduct a serious investigation into crimes that may have been committed in the final months of the war. Last week the U.N. High Commissioner for Human Rights, Navi Pillay, said that no mechanism had been established to trace people who went missing and that investigations of disappearances had not led to arrests or prosecutions.

This year Mr. Rajapaksa has taken two more big steps in the wrong direction. Last month he ratified the impeachment of the chief justice of the supreme court and installed a close follower in her place, neutering the judiciary’s independence. The president’s legislative majority initiated the impeachment after the court ruled against an economic development initiative by one of the Rajapaksa brothers; the plan ignored constitutionally guaranteed rights for local governments.

Mr. Rajapaksa had promised to expand that local autonomy as a way of addressing the legitimate interests of Tamils, who form a majority in parts of the north and east. But this month he celebrated Sri Lanka’s independence day by delivering a speech that reneged on the pledge. The government is now signaling that it may repeal the constitutional provision on local rights.

The United States and other Western governments have repeatedly and publicly protested Mr. Rajapaksa’s retrograde measures, but their words have fallen on deaf ears. Human Rights Watch points out that the Commonwealth community of nations may have some leverage, because Sri Lanka is due to host the bloc’s summit in November — a high-prestige event for a small country. By threatening to move or boycott the summit and Sri Lanka’s assumption of the Commonwealth chairmanship, governments such as Britain, Canada and Australia could send a clear message to Mr. Rajapaksa that his policies are unacceptable to democratic nations.

External Links:
WP: Sri Lanka’s squandered opportunities

சனி, 17 நவம்பர், 2012

Tamil activists take different view of Canada’s support to UN’s internal report

Tamil activists take different view of Canada’s support to UN’s internal report

[TamilNet, Saturday, 17 November 2012, 00:16 GMT]
Canada’s Foreign Affairs Minister John Baird issued a statement on Thursday regarding the UN Secretary General’s Internal Review Panel Report on Sri Lanka. Offering support to the report, the statement laid stress on the failure of the Sri Lankan government to make progress on ‘reconciliation, accountability and respect for human rights in Sri Lanka’. Responding to this, Tamil activists in Canada told TamilNet “ if the Canadian government is genuinely concerned about ensuring that mistakes made in Sri Lanka are not repeated, then they must acknowledge that addressing the fundamental national question of Eezham Tamils and providing justice for the genocide they suffered should be a prerequisite to any ‘work’ of the international community.”

The statement by the Canadian government’s Foreign Affairs department comes after the release of the UN Secretary General’s Internal Review Panel Report that has determined a ‘systemic failure’ of the UN in its handling of the last stages of the war in the island.

In the statement, Baird acknowledges that the “Sri Lankan government continues to fail victims and survivors alike” and that “the measures it has taken to date simply do not go far enough.”

The statement further says, “The Prime Minister and I take every opportunity to raise Canada’s concerns with respect to the need for progress on reconciliation, accountability and respect for human rights in Sri Lanka.” “Canada also notes the Secretary General’s comments and will work with the international community to ensure mistakes made in Sri Lanka are not repeated.”

The statement remains silent on the issue of ‘UN systemic failure’ and on any clear action plan despite a hollow commitment to ensure that the mistakes made should not be repeated.

“The statement reflects the limitations of the Canadian government to stay within the parameters of a unitary state structure and imposition of a Sri Lankan identity as the basis for any solution. These limitations must be challenged by community activists,” Eezham Tamil activists in Canada commented.

They further said that, “One should be cautious in the optimism being shown by some on the latest UN report. The report commends the Secretary General for his. The acknowledgement by the UN of its internal failure is meaningless to Eezham Tamils without the political will of the international community to rectify the wrongs. That political will must address the fundamental national question of Eezham Tamils as a prerequisite to any ‘work’ of the international community including the acknowledgment of the protracted genocide endured by Eezham Tamils. This should be the goal of Eezham Tamil activists using the UN report as a tool to move the interests of the Tamil Nation forward.”

Separately, in a press release dated 16 November, the British Tamils’ Forum criticized the UN that “Publishing reports after reports will not stop the continuing structural genocide of Tamils in Sri Lanka.”

“However critical this UN internal review report is, it has come too late for the tens of thousands who were massacred under the UN watch despite the loudest and continuous alarm bells rung across the world capitals, by the relatives of those who perished. However, what is more alarming presently is the continuing inaction by the international community to arrest the deteriorating situation faced by the Tamil people,” the BTF statement said.

“What is of utmost importance is an immediate establishment of an international investigative mechanism to send a very clear signal to the Sri Lankan regime that the international community will not stand by any longer allowing the State to continue its programme of Tamil Genocide. Another report in another six months time will be too late for those who would have perished in the hands of the Sri Lankan regime or while trying to flee the island,” the statement further said.

Chronology:

இலங்கை வன்னிப் போரில் 1 ,46,000 தமிழர்கள் மாயம்:ஐ.நா

இலங்கை வன்னிப் போரில் 1 இலட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ த் தகவல்
இலங்கை வன்னிப் போரில் 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ தகவல்
நியூயார்க், நவ. 17-
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தன. இதுகுறித்து ஆராய ஐ.நா.சபையின் ஆய்வு குழுவை பொது செயலாளர் பான் கி மூன் நியமித்தார். அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
அதன் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வன்னிப் போரில் காணாமல் போன 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களின் கதி குறித்து கேள்வி எழுப்பபட்டுள்ளது. இலங்கை அரசு எழுத்து மூலம் சமர்பித்துள்ள புள்ளி விவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வன்னியில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 தமிழர்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போரின்போது வன்னியில் இருந்து வவுனியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களுடன் ஒப்பிடும்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? ஒரு வேளை அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது மாயமாகியோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 14 நவம்பர், 2012

இலங்கையின் போர்க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா.: இராமதாசு

இலங்கையின் போர் க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா.:  இராமதாசு

First Published : 14 November 2012 12:37 PM IST
இலங்கையில் போர்க் குற்றம் நடக்கும் போது அதனை வேடிக்கை பார்த்த ஐ.நா. பரிகாரம் தேட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் என்ற கடமையிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் தவறி விட்டது தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தபட்ட உள்விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி யிருக்கின்றன. இலங்கையில் இருந்த ஐ.நா. குழுவினர் ஈழத்தமிழர்களின் உயிர்களை எவ்வளவு துச்சமாக மதித்தனர் என்பது தொடர்பாக அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தவதாக உள்ளன.
“இலங்கையில் பணியிலிருந்த ஐ.நா. அதிகாரிகள் அங்குள்ள தமிழர்களை காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டனர்; 2008ஆம் ஆண்டில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, வடக்கு மாநிலத்திலிருந்து
வெளியேற வேண்டாம் என ஈழத்தமிழர்கள் கண்ணீர் மல்க மன்றாடிய போதும், ஐ.நா. அதிகாரிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்; அவர்கள் அங்கேயே இருந்திருந்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை ஓரளவாவது தடுத்திருக்க முடியும்; இலங்கையில்
அபாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது , அங்கு என்ன நடக்கிறதுஎன்பதை உலகிற்கு தெரிவித்து,இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்று ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு அதன் அறிக்கையில் சாட்டையடி கொடுத்திக்கிறது.
இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போதே அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடி ஏந்தி
சரணடையவரும் தகவல் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மேரி கால்வின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. உயரதிகாரி விஜய் நம்பியார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படுவார்கள் என்று விஜய் நம்பியார் உறுதியளித்திருந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதே இலங்கை அரசுக்கு ஐ.நா. மற்றும் இந்திய அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது அம்பலமானது. இந்த நிலையில் ஐ.நா.வின் தவறு இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் அமைதியை நிலைநிறுத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் பாதுகாத்தல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுதல் ஆகியவை தான் ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம். ஆனால், ஈழத்தமிழர் பிரச்னையில் இந்தக் கடமைகளில் ஒன்றைக் கூட ஐ.நா. செய்யவில்லை. மொத்தத்தில் உலகின் மனசாட்சியாக செயல்படவேண்டிய ஐ.நா. இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறது என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
லிபியா, சிரியா போன்ற எண்ணெய் வள நாடுகளில் ஏதேனும் நடந்தால் மட்டும் அங்கு ஆதிக்க நாடுகளின் பிரதிநிதியாக தலையிடும் ஐ.நா., அப்பாவி தமிழர்கள் விஷயத்தில் மட்டும் கண்ணை
மூடிக்கொண்டு இருந்தது கண்டிக்கத் தக்கது. ஐ.நா. மீது உலக மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், இலங்கை விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் நோக்குடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும். இலங்கை ஆட்சியாளர்களின் கொடூரப்பிடியிலிருந்து ஈழத்தமிழர்களை காக்கும் நோக்குடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Resettlement remains frozen for 51,000 Tamils in Valikaamam, Jaffna

Resettlement remains frozen for 51,000 Tamils in Valikaamam, Jaffna

[TamilNet, Tuesday, 13 November 2012, 01:45 GMT]
Since 2010, the SL government officials in Jaffna, including the GA, have been claiming that there were no ‘High Security Zones’ in the Jaffna district. In the meantime, more than 51,000 Tamils, belonging to 22 GS divisions, are denied access to their fertile lands and houses in Valikaamam, Jaffna. While the Colombo government was claiming that there were only ‘no go zones’ where land mines were yet to be cleared, the SL Supreme Court gave permission to proceed with the FR petition filed by Mr Mavai Senathiraja, 1 year later.

Fundamental Rights violation petitions were filed by the uprooted families seeking permission to resettle in their lands in Valikaamam North in 2003.

A three-member SL Supreme Court panel, including the SL Chief Justice Shirani Bandaranayake who was facing impeachment in the SL parliament, on Monday gave permission to proceed with the FR cases filed by TNA parliamentarian and representatives, 10 years after the case was taken up for investigation.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டது : கருணாநிதி

சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டது : கருணாநிதி

First Published : 03 November 2012 05:56 PM IST
இலங்கையில் ஆளும் சிங்களவர்களின் கபட நாடகத்தை ஐ.நா. புரிந்து கொண்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி வழக்கமாக அனுப்பும் கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு நடைபெற்றிருக்கிறதே? என்ற கேள்விக்கு, இந்தியத் தரப்பில், இலங்கை வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவேண்டும். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பத் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இறுதிப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றியும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம் திரும்ப ஒப்படைக்கவும், ராணுவ உயர் பாதுகாப்பு வளையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலமாக இலங்கையின் அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13-வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்களின் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு ஆகியவை குறித்து கவலை தெரிவித்த இந்தியா, அடுத்த ஆண்டிலாவது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, இலங்கையில் தற்போது தலைமை நீதிபதியை நீக்குவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டிருப்பது நீதித் துறையில் அரசின் தலையீடாகும். இலங்கையில் மீள் குடியேற்றம் மற்றும் புனரமைப்புப் பணிகள் பெரும் கவலை ஏற்படுத்துகிறது. இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளில் ராணுவத்தைக் குறைத்தல், தேசிய இனப் பிரச்சினைக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், அங்கீகரிக்கப்படாத ராணுவக் குழுக்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யவும் அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.
இதேப்போல உலக நாடுகள் அனைத்தும், இலங்கை குறித்து தங்களது வாதங்களை முன் வைத்துள்ளது.
அந்தக் கூட்டத்தில், இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சமரசிங்கே கூறும்போது, “உள்நாட்டுப் போர் காரணமாக 30 ஆண்டுகளாக இலங்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பின் மறு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும் பெண் களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ளது. போரின்போது ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கியிருக்கலாம். எனவே அவர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகள் அளிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணை செய்யப்படும். சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மீதான தாக்குதலில் இலங்கை அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை” என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த வாக்குறுதிகளைப் பற்றி சர்வதேசமனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்; பல ஆண்டுகளாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல் பிரச்சினை குறித்து ஐ.நா. சபை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் அதிகாரி யோலாண்டாபோஸ்டர் இதைப்பற்றிக் கூறும்போது, “நாடுகளில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினை குறித்து ஐ.நா. ஆய்வு செய்து வருகிறது. அதில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது. மனித உரிமை தொடர்பாக இலங்கை அரசு பல ஆண்டுகளாக வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஐ.நா.வின் ஆய்வில் பங்கேற்ற நாடுகள், மனித உரிமை மீறல் விவகாரத்தில் இலங்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியதிலிருந்து இதை உணர்ந்து கொள்ளலாம். விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆனபோதும், அங்கு மனித உரிமைப் போராளிகளுக்கு எதிராக மிரட்டலும், துன்புறுத்தலும் தொடர்கிறது. பலர் திடீர் திடீரென காணாமல் போகின்றனர். படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. மொத்தத்தில் அங்கு அமைதியும் பாதுகாப்பும் அற்ற சூழல் நிலவுகிறது” என்று சொல்லியிருக்கிறார்.
இலங்கைச் சிங்கள அரசு, தொடர்ந்து தமிழினத்தை ஏமாற்றி வருகிறது; ஏமாற்றுவதற்குத் தேவையான கபட நாடகத்தை அவ்வப்போது அரங்கேற்றி வருகிறது. அந்தக் கபட நாடகத்தை நாம் புரிந்து கொண்டிருப்பதால் தான்; ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினை பொதுவாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சொல்லி வருகிறோம். சிங்கள அரசின் கபட நாடகத்தை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதையே ஐ.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. நமக்கு ஊக்கமளித்திடும் இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டும் என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

சனி, 3 நவம்பர், 2012

Sri Lanka demands ‘time and space’ to complete genocide

Sri Lanka demands ‘time and space’ to complete genocide

[TamilNet, Friday, 02 November 2012, 16:53 GMT]
“What we ask our friends in the international community is to acknowledge the progress that has been made and at the same time give us the time and space to work towards further progress,” said Rajapaksa regime’s minister Mahinda Samarasinghe in his concluding remarks at the UPR session in Geneva on Thursday. The progress that has been made by Colombo in militarisation, colonisation, genocide, structural genocide and annihilation of the identity of the nation of Eezham Tamils in the island is explicit in the last few years. The regime’s audacity in asking for more time and space to complete the process stems from the continued failure of the International Community of Establishments (ICE) in addressing the issue as one that of genocide and national question, writes TamilNet political commentator in Colombo.

Instead of addressing the crux of the matter, the ICE, especially Washington and New Delhi, have provided the LLRC implementation smokescreen for the Sri Lankan state to conveniently camouflage and twist the genocide into a ‘nation building’ process and to constantly ask for ‘time and space’.

“We are working for a new Sri Lanka. We are working for a united Sri Lanka. We, more than anyone else, are concerned about achieving comprehensive reconciliation […] so that Sri Lanka would never ever have to face the 30-years of conflict that we had to face […] Sri Lanka is a multicultural, multilingual and multireligious community. And what we are geared towards doing and what we are positive about doing is to ensure that this diversity is protected and nurtured so that […] we would be able to cultivate a true Sri Lankan identity,” Mahinda Samarasinghe was able to sanctify the genocide in the island in rosy words due to the premises provided by the ICE.

* * *


Whether in the guise of ‘terrorism’ or ‘end of terrorism,’ the ICE with atrocious consistency has not deviated from facilitating genocide of the nation of Eezham Tamils.

The voice of the affected nation of people, about their experience of genocide and aspiration for liberation, is never given with any international space even to make a case.

The voice is rejected, gagged, detracted, twisted and hijacked by the genocide-facilitators in the powers, orchestrations of their agent individuals, subtle opinion making in the so-called international media and by the money cum infrastructure power of their NGOs, Groups and Foundations.

The US statement at the UPR on Thursday that was acknowledging issues of militarisation, political devolution, individual human rights, judiciary, NGO protection and other infrastructure matters in the island, but not the colonisation and Sinhalicisation that are annihilating the nation of Ezham Tamils, continued to harp on implementing the LLRC recommendations that had set the time and roadmap for the completion of the structural genocide of Eezham Tamils.

The Amnesty International was counting trees in its report.

A group of countries at the UPR were seen orchestrating in preaching the ‘Paris Plan’ of institutional improvement for ‘good governance’ as solutions to the island.

The institutional or infrastructural improvement aims at only securing guarantees for investment and the so-called ‘development’ desired by some powers. It will not help a situation where the intention of genocide is congenital and has permeated to the core of a state.

* * *


Conspicuous at the UPR was the praise heard from the representative of the Maldives on the ‘progresses’ made by Sri Lanka.

Whether Nasheed’s regime or Waheed’s regime, or Gayoom’s daughter in the foreign ministry, the Maldivian ruling class choosing to get bracketed with the genocidal state in Colombo has to be carefully scrutinized by the people of the Maldives who face the same precarious geopolitical milieu faced by Eezham Tamils.

While on one hand resisting the West and India on certain domestic matters, the undue support provided by the Maldives to China-card-playing Rajapaksa on the question of genocide-affected Eezham Tamils, only shows a vicious nature of the post-Gayoom establishment in the making in the Maldives. It doesn’t augur well for the future and credibility of the struggle of Maldivians as a small nation in the world.

* * *


The trend in the deliberations at the UPR should be an eye-opener for Eezham Tamils, their natural allies and global humanity that unless the issues of genocide and self-determination of the affected people are not directly and specifically targeted at an international level, no civilized order will be set in the island and set for the universal norms of humanity.

Alen Keenan of the ICG, welcoming investigation on genocide and on-going genocide in the island, wanted that to be legally taken up by somebody else. The cumbersome and time-dragging task is once again put on the affected people, as the Establishments are not prepared to take a political decision.

On the self-determination and liberation of the affected nation, unless the people of the nation wage an active struggle along with their natural allies, no one is going to care.

* * *


Despite the gagged conditions, speaking from the island over Skype to a group that met for a side event of the UPR in Geneva on Wednesday, the Bishop of Mannaar, Rayappu Joseph, called for the recognition of Tamils as a nation in the island.

Solutions lie only in the recognition of Tamil nationhood. Tamils in the island are not a minority. Colonisation effectively renders the Tamil majority [in their territory] into a minority. From the beginning of history there have been two nations and that must be recognized, the Bishop said.

What is of utmost importance is that all Tamil groups, activists and articulators have to come out of the illusions created by their adversaries on ‘reconciliation, steps, tangent approaches’ etc. Demanding what you righteously deserve without fearing anyone is the first step of a healthy, democratic struggle.

Eezham Tamils in their democratic struggle also need to immediately mobilise an international civil society of credible and independent personalities completely outside of the Establishments and their outfits, primarily to expose and counter the orchestrations of the Establishments.

It is sad to see some reputed international personalities in their pro-Establishment enthusiasm getting tagged behind outfits that pretend blind on the genocide and need of independence to Eezham Tamils.

* * *


The unanimous resolution passed by Tamil Nadu State Assembly two years ago no doubt had its positive moral effect on the struggle of Eezham Tamils. But Tamil Nadu has to realise that it neither achieved anything practically with New Delhi nor contained structural genocide of Eezham Tamils in the island, nor set a course of struggle to the edification of the agenda of powers, because the fundamentals are yet to be boldly addressed by Tamil Nadu.

Ms. Jayalalithaa should be no more ambiguous on the need of recognizing the nation of Eezham Tamils and its right to self-determination, including its right to become independent.

The Tamil Nadu State Assembly, all political parties, civil groups, grassroot organisations and most importantly the masses have to be prepared for the next move, making impact not only with New Delhi, but internationally.

The rate at which Colombo carries out its genocidal agenda in the island, once again Tamil Nadu may have to lament for any inertia on its part, as it lamented after the Mu’l’livaaykkaal end of the war.

* * *




Related Articles:
02.11.12   IC should no longer accept empty promises by Sri Lanka: Amne..
02.11.12   Sinhala academic condemns ICE’s manipulations of Eezham Tami..
01.11.12   Colombo plans to appropriate Trincomalee campus of EUSL for ..
31.10.12   ICE orchestrates once again to deviate from crux of the matt..
09.10.12   Genocide needs investigation but separation contextually unw..
14.09.12   ‘UN approach counts trees, conceals sight of forest’

Email this Article Email this article      Print this Article Print this article      Feedback on this Article Feedback on this

Rajapakse depends on U.S. to defend War Crimes charges

Rajapakse depends on U.S. to defend War Crimes charges

[TamilNet, Friday, 02 November 2012, 00:48 GMT]
Sri Lanka's President Mahinda Rajapakse filed his reply brief at the United States Court of Appeals for the District of Columbia Thurdsay in response to the opening brief filed by the three Tamil Plaintiffs-Appellants in the case, Kasippillai Manoharan versus Percy Mahendra Rajpakse, attorney for the appellants Bruce Fein said. "Rajapakse attorneys again appear to depend on the Department of Justice of the United States to reassert the "suggestion of immunity" and for the Appeals judges accept, as did the trial court, to defend Rajapakse on the charges of war-crimes," legal sources in Washington said.

The appeal was filed by three Tamils against Rajapakse for complicity in extrajudicial killings of plaintiffs relatives in violation of the Torture Victims Protection Act (TVPA). The case, first filed at the lower court, was dismissed in February 2012 by Judge Kotelly after the U.S. State Department intervened to assert that, as a sitting head of state, Rajapakse was immune from litigation.

Mitchell Berger and Benjamin Wood at the Washington Law firm Patton Boggs LLP, appearing as Counsel for Mahinda Rajapaksa, in the brief, argue that,
    rajapakse
  • Rajapaksa did Not Appear on the Merits in the District Court and Expressly Reserved All Jurisdictional and Other Defenses,
  • The United States’ Suggestion of Immunity Bound the District Court and Divested It of Jurisdiction, and
  • The United States, Expected to Participate as Amicus Curiae, Is the Proper Party to Advocate for Affirmance of the District Court Decision.
In addition to other cases, the Appellee's attorneys cite Belhas v. Moshe Ya’Alon, 515 F.3d 1279, 1287 (D.C. Cir. 2008), that the pre- Samantar holding that TVPA did not eliminate foreign official immunity under the FSIA even for alleged jus cogens violations.

The appellants' had, in the opening brief, argued that District Court erred in the following legal issues when rendering the earlier ruling dismissing the case:
    Bruce Fein, former US Associate Deputy Attorney General
    Bruce Fein, former US Associate Deputy Attorney General
  • the Court "erred in conceiving Customary International Law (CIL) as including discretionary as opposed to obligatory rules and by slighting the Convention Against Torture and the Rome Statute in determining whether CIL has evolved since the TVPA to permit civil suits against sitting heads of state for the universal crimes of torture and extrajudicial killing which do not paralyze a foreign government as would a criminal arrest or imprisonment of a sitting Head of State,"
  • the District Court misinterpreted the TVPA by reliance on inconclusive legislative history in lieu of plain statutory text.
  • the District Court further stumbled by neglecting the constitutional foreign policy prerogatives of Congress under Article I, Section 8, Clause 10 to sanction violations of the law of nations at variance with the President’s preferred realpolitik.
As the Court notes, "All issues and arguments must be raised by appellants in the opening brief. The court ordinarily will not consider issues and arguments raised for the first time in the reply brief."

The briefing schedule indicates that the US Justice Department, if it intends, should file the Amicus Curiae (friend of the court) brief by 8th November, and the appellants should file the reply brief by 23rd November. The Court is then expected to schedule an oral argument.

Chronology:

சனி, 27 அக்டோபர், 2012

Church vandalized in Trincomalee, mosque burnt in Anuradapura

Church vandalized in Trincomalee, mosque burnt in Anuradapura

[TamilNet, Saturday, 27 October 2012, 12:13 GMT]
Unidentified gangs, believed to be Sinhala extremists, have destroyed a statue at a Catholic church located at Paazhaiyoottu in the Trincomalee Divisional Secretariat division Friday night. In the meantime, Thakka Mosque has been put on fire Saturday early morning around 2:30 a.m. on Hajji festival day at Sinha Hanuwa in Malwathu Oya at Anuradhapura district, news sources in Trincomalee said.

Two hands of the statue at the church were destroyed and electric lights used to decorate the statue have been removed.

The church is located near the Uppuve'li Police station near the railway crossing about 4 km away from the heart of Trincomalee city.

The destruction has taken place Saturday early morning, according to residents of the area.

At Anuradhapura, the Islamic clergy had made arrangement to hold special prayers in the destroyed mosque in connection with Hajji Festival.

As the mosque was put on fire by an unidentified gang, the Muslim clergy arranged the scheduled special prayer for Hajji Festival at a house situated near the destroyed mosque, news sources further said.

Colombo’s genocide-stabilizing approach to diaspora patronized in London

Colombo’s genocide-stabilizing approach to diaspora patronized in London

[TamilNet, Saturday, 27 October 2012, 04:23 GMT]
A meeting of the diaspora with a group of cross-party parliamentarians of the genocidal regime in Colombo is hosted in London on Saturday to discuss the recommendations the group has presented to the Colombo government and political parties after its earlier meeting with the diaspora in London in last December. The report lamenting lack of highlight on the positive actions of the Colombo regime, recommends for a diaspora ministry or department in Colombo. The report confines preservation of Tamil identity to local administration mechanism and demilitarisation only to the level of allowing day-to-day activity of Tamil civilians. The recommendations were envisaging foreign investments besides urging implementation of the LLRC recommendations.

The ‘grand victory’ day celebrated yearly by Sri Lanka after the war is not a victory of Sinhalese over Tamils. It is a ‘Day of National Remembrance’, the recommendation said, adding that many Tamils have missed the point in the speech of Rajapaksa after the war.

“A cross-party section of young Sri Lankan politicians from the United National Party (UNP), Sri Lanka Freedom Party (SLFP), All Ceylon Muslim Congress (ACMC) and young civil society actors from north and south, including TNA and the diaspora,” had participated the meeting in London in last December, to come out with these recommendations for further discussions now, the hosts in London said.

Tamil Information Centre in UK that has hosted the December meeting is also hosting the discussions on the recommendations on Saturday.

But the actual sponsor of the move is a UK-based International peace-building NGO, informed circles said.

The NGO that was born 26 years ago with its involvement in the island of Sri Lanka has now expanded its operations in Africa, several parts of Asia, the South Caucasus, the Middle East and Latin America.

The main funding agencies of this NGO are the British High Commission in Sri Lanka, Foreign and Commonwealth Office of the UK, various international development agencies of the UK, USA, Canada, Australia and Sweden, European Commission, and the Foreign Ministries of Denmark, Finland, Netherlands, Norway, Ireland and Switzerland.

Last Saturday, genocidal Colombo’s spokesperson and minister, Keheliya Rambukwela, confidently announced that the regime “was making headway in its dialogue with the Tamil diaspora.”

None of the mandated diaspora bodies has plans to talk to Rajapaksa without agreement on certain fundamentals, was the response of some articulating diaspora activists.

Vigilant sections of diaspora activists have long been urging the diaspora to have more faith in people’s movements and mass struggle in collaboration with similarly affected nations in the world.

They have also been cautioning the diaspora on the futility of a polity depending on funding agencies, foundations and institutions of the West that led Eezham Tamils to the genocide and continue to lead them to accept subjugation and annihilation of their nation.

The document of ‘recommendations’ coming from the SL parliamentarians seeking diaspora dialogue, an outcome of nearly a year-long deliberations funded by the Western agencies, especially the British ones, is given herewith in pdf. It is self-explanatory on the vantage from which the funding agencies encourage dialogue and the vulnerability of those who work with the funds.

Chronology:
http://www.youtube.com/watch?v=_n0P6huIRCM&feature=player_embedded

புதன், 24 அக்டோபர், 2012

இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: கி.வீரமணி

ஐ.நா.சபையில் இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை
ஐ.நா.சபையில் இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை
சென்னை, அக் 24-

திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வருகிற நவம்பர் 1-ந்தேதி பூகோளகால மீளாய்வுக் கூட்டம் தொடங்குகிறது. இதில் இலங்கை அரசு சமர்ப்பித்த அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பாக ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, செக்குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதனால் இலங்கை நெருக்கடிகளை எதிர் நோக்கி உள்ளது. வருகிற 5-ந்தேதி தீர்மானத்தின் போது வாக்கெடுப்பு நடக்கிறது. மற்ற நாடுகள் கேள்விகள் வாயிலாக மனித நேயம், மனித உரிமை காப்பு உணர்வு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற் கொள்ளும் போது ஈழத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டை உள்ளடக்கி ஆளும் மத்திய அரசு இத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

இதற்காக நாம் பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் எடுத்துக் கூறி தீர்மானத்தை எதிர்க்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

New Delhi knows better about Pakistan in Jaffna: TNA parliamentarian

New Delhi knows better about Pakistan in Jaffna: TNA parliamentarian

[TamilNet, Tuesday, 23 October 2012, 17:38 GMT]
Answering a question put by media in Jaffna on Monday, whether a Pakistani intelligence outfit is in the making in Jaffna, the TNA parliamentarian and one of its leaders, Maavai Senadhirajah said that they are aware of the news, but New Delhi knows more about it. During the talks in New Delhi earlier this month, the TNA was able to sense that India knew more on the matter, the Tamil parliamentarian said. The TNA will come out with its views once the details are known and verified, Mr Senadhirajah further said, when the media asked him about unconfirmed reports that Pakistan’s intelligence plans to open an official outfit in Jaffna city, named as Pakistan Information Centre.



Answering another question whether the TNA has made any approach to China, requesting its intervention in finding solutions to the national question in the island, Mr Senadhirajah said that so far no such request had been made.

But we expect China to facilitate righteous solutions to Eezham Tamils in the spirit of Mao’s ideology that stood with oppressed peoples, the MP said.

A delegation of TNA leaders, consisting of five parliamentarians, R. Sampanthan, Mavai Senadhirajah, Suresh Premachandran, Selvam Adaikkalanathan and M.A. Sumanthiran met the new Chinese envoy Mr Wu Jianghao at China’s embassy in Colombo on last Wednesday.

According to news reports the TNA requested China to help stopping SL militarisation of the Tamil country in the island, and the envoy in turn advised the TNA to find solutions with the Colombo government without third party involvement.

The TNA meeting the Chinese envoy with the consent and blessings of New Delhi is viewed in the island as a significant development, news sources in the island said.

Chronology:

சனி, 20 அக்டோபர், 2012

Eezham Tamils in Canada launch petition campaign demanding referendum

Eezham Tamils in Canada launch petition campaign demanding referendum

[TamilNet, Saturday, 20 October 2012, 09:32 GMT]
On October 12 the National Council of Canadian Tamils (NCCT) organized the launch of a petition campaign directed towards the United Nations to conduct a referendum amongst Eezham Tamils originating from the North-East of the island to determine their political aspirations. Launched at the Scarborough Civic Centre in Toronto, the event saw participation from community members, elected officials and human rights activists. Most notable was the endorsement for the campaign by the Member for Provincial Parliament, Glen Murray endorsing the campaign through a letter addressed to the United Nations Secretary General Ban Ki-Moon.
Endorsement from Glen Murray (MPP, Toronto Centre)
Endorsement from Glen Murray (MPP, Toronto Centre)
“The petition was created on the understanding that the sovereignty of Tamils in their Northern and Eastern homeland was lost during colonialism. Tamil sovereignty must be acknowledged to satisfy Tamil aspirations,” stated Mohan Ramakrishnan, Chairperson for the NCCT.

Citing the failure thus far of the international community to establish a mechanism for Eezham Tamils both within and outside the island to articulate and express their true political aspirations, the petition is calling for an alternative. In the past week the petition has also been launched in Montreal and members of the community have begun its collection in various locations throughout the two cities.

In the letter addressed to the Secretary General, Glen Murray states that he is supporting the petition campaign to, “ urge the United Nations to recognize the Tamils’ right to self-determination as defined in Article 1 of the International Covenant on Economic, Social and Cultural Rights and to conduct a referendum among the Tamils originally from the North and East to decide their political future.”
Political activists had shared with TamilNet that the endorsement from Glen Murray was seen as a positive sign for Eezham Tamils, which owed much to the lobbying efforts of Tamils in Canada. However, a dialogue with power in the Diaspora contains an inherent logic, which Eezham Tamils must carefully understand as they continue to make gains in this sphere.
NCCT launches signature campaign
NCCT launches signature campaign
NCCT launches signature campaign
The event also had speeches and endorsement from C.Mahendran, Assistant Secretary for the Communist Party of India (CPI) and Member of Parliament Rathika Sitsabaisan from the New Democratic Party of Canada.

Mahendran spoke on the importance of the petition campaign and drew comparisons to the “one crore signature movement” initiated in Tamil Nadu. He further elaborated on the importance and necessity for similar grass root campaigns in India and all states where the Tamil Diaspora resides. He emphasized that mobilizing the community around grass root campaigns that embody and display the will of the people can help to articulate a unified message to decision makers and provide platforms for solidarity to be built.

Speaking of the importance of a unified message, MP Rathika Sitsabaisan spoke to the importance of community members in Canada and in the diaspora collectively solidifying a concrete message to articulate to the international community and decision makers. She further committed to working towards raising the petition in the House of Commons Legislature in Canada.

While giving due credit to the launch of the campaign and the endorsements by important political figures, community activists also shared with TamilNet that the approach of lobbying by Eezham Tamils in Canada must be cautious.

It is a victory for all Eezham Tamils that an elected provincial representative should endorse self-determination for the Tamil nation, particularly in language that explicitly includes the diaspora, Tamil activists in Canada opine.

The right to self-determination, under the UN’s covenant, is an inherent right of national groups. Constituted global powers have consistently encouraged the government of Sri Lanka in its efforts to curtail and suppress the free exercise of that right among Eezham Tamils, and continue to do so to this day.

MPP Glen Murray’s stance is thus a break with the established pattern. He sets an example to follow for elected officials across Canada, Australia, Germany, the UK, and other countries where Eezham Tamils have settled.

However, second-generation activists working with solidarity groups are apprehensive that Mr. Murray’s courageous stand is not presently widespread and that without proper reinforcement from other quarters such support may easily be withdrawn in practice while expressed in words.

Related Articles:
19.05.12   Demand UN-monitored referendum: Mahendran, Communist Party o..

சனி, 11 ஆகஸ்ட், 2012

Women’s conference in Tamil Nadu terms oppression of Eezham Tamils as genocide

Women’s conference in Tamil Nadu terms oppression of Eezham Tamils as genocide

[TamilNet, Saturday, 11 August 2012, 06:49 GMT]  
Asserting that “Systematic sexual violence against Tamil women by the Sri Lankan military forces, police, paramilitaries during the war on the Tamil people constitute an act of genocide” and that “The question of systematic oppression of Tamil women is directly connected to the national question of the Tamils in the North-East of the island of Sri Lanka”, the 19th conference of the National Federation of Indian Women (NFIW) held at Chennai on Thursday passed resolutions calling for an independent international investigation into the war crimes of the Sri Lankan state and a just political solution for the Eezham Tamils through a referendum. The conference, presided over by Magsaysay award winner, NFIW president and prominent civil rights activist Aruna Roy, further urged India and the IC to take measures to end militarization and colonization of the Tamil homeland.


NFIW
NFIW


NFIW, the women’s wing of the Communist Party of India (CPI), was established in 1954 by several leaders who were stalwarts in the Indian independence struggle.

The NFIW national conference held from August 8th to 11th had an exclusive session on ‘Opposing violence on Eelam Tamil Women’ on the 9th of August. Speakers at the session included Kavitha Senthil Murugan from the NCCT, All India General Secretary of the NFIW Annie Raja, Pathmavathi Nisha Satyan from the NFIW, and lawyer Angaiyarkanni.

An exhibition of photographs detailing the protracted genocide of the Eezham Tamils and the oppression faced by Tamil women was also on display at the conference.

NFIW speakers
[L-R] NFIW General Secretary Ani Raja, Nishasathyan, Kavitha Senthilmurugan of NCCT, Lawyer Angaiyarkanni, ‘Uchchithanai Mukarnthaal’ film star Neenitha, P. Pathmavathy and G. Manjula
NFIW
Young actress Neenika was honoured for the role she played in the movie ‘Uchchithanai Mukarnthaal’, a diaspora-produced film from Tamil Nadu where the central theme was the trauma faced by a victim raped by Sri Lanka Army.


The full text of the resolution passed by the NFIW conference follows:

Resolution for Eelam Tamil women who suffered by Sri Lankan Army

During the Mullivaikaal massacre and brutal military suppression of the Tamil national liberation struggle in 2009 there were reports of widespread sexual abuse of Tamil women by Sri Lankan armed forces. Rape, molestation, torture and other forms of physical and mental humiliation of Tamil women in the island of Sri Lanka by Sinhala government forces, paramilitaries and other groups has a longer history. Owing to various reports, including the UN Panel report and Permanent People’s Tribunal report, and documentaries focusing on the phases of war leading to May 2009 many cases of sexual violence came to the forefront. But it is an undeniable fact that even after the war was claimed by the government to have ended, various forms of violence are still perpetrated on the minds and the bodies of the Eelam Tamil women.

Over 80,000 Tamil women who have been widowed in the traditional Tamil homeland in the North and East of the island country live under miserable conditions, without adequate aid and facing frequent harassment by the Sinhala military. Former LTTE women members face routine intimidations and psychological tortures. There has been a steady increase in prostitution and human trafficking in these regions. Likewise, other reports suggest that child abuse and teenage pregnancies is also increasing.

It is of utmost necessity now to highlight these occurrences not just as aberrations during a war but as a systemic process of genocide committed by the Sri Lankan state against the Eelam Tamil nation.

Keeping this is mind, we, the participants of the national level conference of the National Federation of Indian Women, place the following resolutions

  1. Systematic sexual violence against Tamil women by the Sri Lankan military forces, police, paramilitaries during the war on the Tamil people constitute an act of genocide and there should be an independent international investigation to probe abuses on Tamil women committed by the Sri Lankan state.
  2. The rehabilitation of ex-LTTE cadres, women and men, should be left to the Tamil people and not in the hands of the war crimes accused Sri Lankan state.
  3. Sri Lanka should be pressurized to provide international NGO’s and Tamil welfare organizations from Tamil Nadu and the diaspora free and safe access to assist Tamil women who have been affected by the war, widows, and the women who have been physically and psychologically injured.
  4. Militarization and Sinhala colonization of the Tamil homeland in the North and East of the island has increased vulnerability of Tamil women and India and the International Community should take immediate measures to put an end to it.
  5. The question of systematic oppression of Tamil women is directly connected to the national question of the Tamils in the North-East of the island of Sri Lanka and therefore, India and the International Community should take appropriate steps to ensure a just political solution through a referendum among the Eelam Tamil people.

செவ்வாய், 17 ஜூலை, 2012

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது மத்திய அரசு: முதல்வர்

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது மத்திய அரசு: முதல்வர் 
தினமலர்

சென்னை:""இலங்கை அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியளிப்பது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்; உடனடியாக, அவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:இலங்கையில், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகளாக அறிவித்து, ஐ.நா., சபைக்கு, இப்பிரச்னையை இந்தியா கொண்டு செல்ல வேண்டும்.அத்துடன், இலங்கை முள்வேலி முகாம்களில் வாடி வரும் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவது, சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமைகளை, தமிழர்களுக்கும் அளிப்பது என்பது போன்ற கவுரவமான வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் வரை, மற்ற நாடுகளுடன் சேர்ந்து, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று, தமிழக சட்டசபையில், கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை, தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ஆனால், தமிழர்களின் உணர்வுகளை மிதித்து நசுக்கும் வகையிலும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலும், மத்திய அரசு இருப்பதுடன், தொடர்ந்து இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, இங்கு பயிற்சியளிப்பதில் முக்கியத்துவம் வழங்கி வருவதாக, உலகத் தமிழர்கள் கருதுகின்றனர்.இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒன்பது விரர்களுக்கு, சென்னை தாம்பரம் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியளிக்கப்பட்ட போது, அதை கண்டித்ததுடன், அந்த வீரர்களை உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்ப, கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால், அவர்களை திருப்பியனுப்பாமல், பெங்களூருவில் உள்ள எலஹெங்கா விமான பயிற்சி மையத்தில், மத்திய அரசு பயிற்சியளித்து வருகிறது. தொடர்ந்து, டில்லியில் உள்ள தேசிய ராணுவ அகடமியில் பயிற்சி பெற்று வரும், இலங்கை விமானப் படை அதிகாரி ஜெகத் ஜுலங்கா டயாஸ் மற்றும் கடற்படை அதிகாரி ரணசிங்கே மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 25 பேர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டனில், ராணுவ பயிற்சிக்காக வந்துள்ளதாக அறிந்தேன். டில்லியில் வழங்கப்படும் பயிற்சின் ஒரு பகுதியாக, இங்கு பயிற்சியளிக்கப்படுவதாக தெரிகிறது.

இலங்கை படையினருக்கு இங்கு பயிற்சியளிப்பதும், தமிழகத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடக்கும் பயிற்சிகளை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்திருப்பதும், தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும். மத்திய அரசின் இந்த பிடிவாதப் போக்கு, தமிழக மக்களிடம், பெரும் கொந்தளிப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே, இந்தியாவில் எங்கும், இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்கக் கூடாது என்று, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், பயிற்சி பெற வந்துள்ள அவர்களை, உடனடியாக அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

SL Minister operates armed gang causing ethnic tension in Mannaar

SL Minister operates armed gang causing ethnic tension in Mannaar

[TamilNet, Saturday, 14 July 2012, 12:01 GMT]
A Muslim gang, carrying guns, stormed the fishing village of Koanthaip-piddi in Mannaar Town division on Friday and destroyed 23 fishing huts and two fiberglass boats with axes, causing ethnic tension between Tami Catholics and Muslims. Rishard Badurdeen, a politician from Mannaar, who has become SL minister of Industry & Commerce in Mahinda Rajapaksa’s cabinet after defecting the Sri Lanka Muslim Congress (SLMC), is alleged of inciting ethnic violence in Mannaar attempting to woo Muslim voters in favour of Rajapaksa's ruling SLFP.

About 800 of 3,200 fisher families, most of them Catholics, who had displaced from Vidaththal-theevu village in 1999 following a military operation by the occupying Sri Lankan forces, sought refuge and later settled down in ‘Joseph Vaas Nakar’ village in Mannaar DS division.

A fisheries jetty was constructed at Koanthaip-piddi to facilitate the livelihood of the Catholic fishermen settled in Joseph Vaas village.

In the meantime, Muslims, who were evicted by the LTTE in 1990 and who have begun to resettle in recent years, have been claiming that the jetty of Koanthaip-piddi belonged to Muslims, who lived in Uppuk-ku'lam.

The dispute was being resolved through civil sources at the divisional and district level.

According to a decision taken at a conference held on 26 June 2012 by the civil officials, new lands were allocated at 2nd Mile Post along Mannaar main road for the 800 fisher families from Vidaththal-theevu.

But, the newly allocated lands were already subjected to a legal dispute. An interim injunction order restricting settlement was issued on 29 June.

As a result, the Catholic fisher families were deprived from residing in Joseph Vaas Nakar and also in the new land located along Mannaar main road as the said land is in legal dispute.

The fisher families, undergoing hardship to earn for their day to day survival, resumed their usual fishing activities using the jetty at Koanthaip-piddi as earlier.

It is at this juncture, the armed gang, allegedly operated by the SL minister Rishard Badurdeen triggered a section of Muslims, numbering around 300, who concluded Jumma Prayer on Friday noon to walk with them to threaten the Catholic fishermen.

The latest episode of deploying armed Muslim gang and inciting violence is reported while the SL minister was staying in Mannaar.

Rishard Badurdeen, engaged in land grab and exploitation, has also gone on record threatening Rt. Rev. Dr. Rayappu Joseph, the Catholic Bishop of Mannaar, in a public address in the Sri Lankan Parliament.

Related Articles:
07.07.12   SL military has grabbed 5,210 acres of land in Mannaar, say ..
24.06.12   SL Navy chases away resettled Tamil Catholics in Peasaalai, ..
23.06.12   SL minister Badurdeen diverts Indian aid to his supporters i..
29.05.12   Muslim journalist assaulted for expressing solidarity with M..

சனி, 7 ஜூலை, 2012

சிங்கள விமானப்படையினரை வெளியேற்றுக : வைகோ

சிங்கள விமானப்படையினரை வெளியேற்றுக : வைகோ

தினமணி First Published : 07 Jul 2012 01:50:47 PM IST

Last Updated : 07 Jul 2012 01:51:57 PM IST

சென்னை, ஜூலை 7 : இந்தியாவில், பயிற்சி பெற வந்துள்ள சிங்கள விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிங்கள விமானப்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கின்ற அக்கிரமத்தை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.  தமிழ்நாட்டில், தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், சிங்களவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அறிந்து, தமிழகத்தில் கண்டனமும், எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.  இந்தப் போராட்டம், சிங்களவர்களைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக மட்டும் அல்ல; இந்தியாவில் வேறு எங்கும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான். கடந்த எட்டு ஆண்டுகளாக, சிங்கள விமானப்படைக்கு மிகப்பெரிய அளவில், இந்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. சிங்கள விமானப்படையை வலுவுடையதாக ஆக்கி, விடுதலைப்புலிகளை மட்டும் அல்லாத, போரில் ஈடுபடாத தமிழ் ஈழ மக்களை, பள்ளிக்குழந்தைகளை, வான்வெளித் தாக்குதலில் குண்டுவீசி அழிக்கின்ற விதத்தில், பயிற்சியையும், தொழில்நுட்பத்தையும், சக்தி வாய்ந்த ரடார் கருவிகளையும், இந்திய அரசு கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், யாழ்ப்பாணத்தில் பலாலி விமான தளத்தை, இந்தியா தனது சொந்த செலவில் பழுது பார்த்துக் கொடுத்துள்ளது.ஈழத்தமிழ் இனத்தையே அடியோடு கரு அறுக்க, சிங்கள அரசு நடத்தி வந்த, இன்னமும் தொடர்கின்ற இன அழிப்புத் தாக்குதலுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முழு அளவில் உதவி வருகிறது. எனவே, தாம்பரத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சியை, சாதாரண சிறிய நிகழ்வாக தமிழக மக்கள் எண்ணிவிடக் கூடாது. ஈவு இரக்கம் இன்றித் தமிழ் மக்களை, இலங்கைத் தீவில் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், விமானப்படையினர், இந்தியாவில் பயிற்சி பெறுவது என்பது,  தமிழ் மக்களின் தலையில் மிதிக்கின்ற அராஜகம்; மன்னிக்க முடியாத துரோகம். சிங்கள விமானப்படையினருக்கு பெங்களூரில் எலகங்கா விமானப்படைத் தளத்தில் தற்போது பயிற்சி கொடுக்கப்படுகிறது. அண்மையில், இந்திய-இலங்கைக் கடற்படைப் பயிற்சி, திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நடத்தப்பட்டது. இலங்கைக் கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் கட்டித் தருகின்ற வேலையிலும் இந்தியா ஈடுபட்டு உள்ளது.  இதன்மூலம் ஒரு உண்மை வெட்டவெளிச்சமாகி விட்டது. சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு, இந்திய அரசுதான் உடந்தை என்ற உண்மை அம்பலமாகி விட்டது. இந்தியாவின் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுமே, இந்தப் பழிக்குப் பொறுப்பாளிகள் என்பதை தமிழக மக்களும், இந்திய மக்களும் அறிந்து கொள்வார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்து வருகின்ற தொடர் துரோகத்தை மத்திய அரசு இத்துடனாவது நிறுத்திக் கொண்டு, சிங்கள விமானப்படையினரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்; இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தோடு, இரகசியமாகச் செய்து உள்ள ஒப்பந்தங்களை, இரத்துச் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கருத்துகள்

கோவாலு ..கோவாலு ..இந்த தமாஷா எல்லாம் எடுபடாது ...டெல்லி இந்திய தமிழ் அடிமைகளை மதிப்பது இல்லை ..இலங்கையில் இன்று ஹிந்தி பேசும் இந்தியர்கள் இருந்திருந்தால் நடப்பது வேறு ..ஒரு 5அல்லது 10ஆயிரம் பேர்களுடன் டெல்லி போய்..பாதுகாப்பு ...பிரதமர் அலுவலகம் முன் ஒரு வாரம் நின்று செயல் படுவதை நிறுத்து ..முடியுமா ...சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தும் ...முடவன் கருணாநிதி ஸ்டைல் மாதிரி அறிக்கை..கடிதம் எல்லாம் வெறும் புஸ்வானம்
By KOOPU
7/7/2012 5:24:00 PM
இந்தியாவை பொறுத்தவரை எட்டு கோடி தமிழர்களைவிட ஒரு கோடி சிங்களவர்களே மேலானவர்கள்.இந்தியாவை ஆளுகின்றவர்கள் தமிழர்களை இந்தியாவின் குடிமக்களாகவே கருதவில்லை.அனால் தமிழக அரசியல்வாதிகள் தங்களது சுய நலத்திற்காக இந்தியாவை ஆளுகின்றவர்களிடம் காவடி தூக்குகின்றர்கள். என்னதான் நீங்கள் காவடி எடுத்தாலும் உங்களை இந்தியாவை ஆளுகின்றவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் மாறுபட்ட நிலையை பற்றி சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
By தமிழ்ச்செல்வன்.K
7/7/2012 5:15:00 PM
" நூற்றிக்கு ..தொன்நோற்று ..ஒன்பது நாடுகளின் ஒப்புரவோகளின் " உதவியோடு நடந்து முடிந்த விடயம் !!.. குழப்புவர்கள் வெறும் குழப்ப வாதிகளே ,,, !
By ruthy
7/7/2012 2:51:00 PM
காங்கிரசும்,கருணாநிதியும் இருக்கும்வரை ஈழத்தமிழருக்கெதிரான துரோகம் தொடரும் வைகோ அவர்களே
By தஞ்சை ராஜு
7/7/2012 2:51:00 PM


இலங்கை வீரர்கள் பெங்களூருக்கு மாற்றம்: செயலலிதா கண்டனம்

இலங்கை வீரர்கள் பெங்களூருக்கு மாற்றம்: செயலலிதா கண்டனம்

First Published : 07 Jul 2012 12:56:07 AM IST


சென்னை, ஜூலை 6: சென்னையில் பயிற்சி பெறும் இலங்கை விமானப் படை வீரர்களை பெங்களூருக்கு மாற்றியதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர்களுக்கு பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும், உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் 9 விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தேன்.  தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், தமிழர்களுக்கு எதிரான இந்த செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தன. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழ் இனத்துக்கு எதிராக...: இலங்கையின் ஒன்பது வீரர்களையும் பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக விமானம் மூலம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கு சாதகமாக திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் ஜெயலலிதா.