சனி, 13 ஜூன், 2009


இன்று: சனிக் கிழமை, ஜுன் 13, 2009
மக்களைக் காக்க மாபெரும் பேரணி 20 ஜுன் 2009 சனிக்கிழமை
பிரசுரித்த திகதி : 12 Jun 2009

பிரித்தானிய தமிழர் பேரவை.
லண்டன் , 10.06.09


அன்புடையீர் ,


மக்களைக் காக்க மாபெரும் பேரணி : 20 ஜுன் 2009 ; சனிக்கிழமை

இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Start : 1:00 P.M Hyde Park Corner Station

Finish : Temple , Embarkment

தொடர்புகளுக்கு : 0208 808 0465



நன்றி

பிரித்தானிய தமிழர் பேரவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக