திங்கள், 8 ஜூன், 2009

இலங்கை வந்த நிவாரணக் கப்பல் பறிமுதல்
தினமணி


கருத்து

தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் சிங்கள அரசிற்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதற்கு இஃது ஒன்றே சான்று. பாவம்! இது தொடர்பானவர்களை என்ன கொடுமைப்படுத்துமோ! காங்.அரசைத் தவிர வேறு யார் அறிவார்கள்?

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 4:31:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக