ஞாயிறு, 7 ஜூன், 2009

காங். அரசே! இப்பொழுதாவது அறிவு வந்து தமிழ் ஈழத்தை ஏற்றுத் தமிழ் ஈழப் படையுடன் இணைந்து பாகிசுதானை வெற்றி கொள்க! இல்லையேல் சிங்கள சீன பாகிசுதான் கூட்டணி மிகப் பெரும் போர் அவலத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என உணர்க! உன் தவறான தமிழின அழிப்புக் கொள்கையை நிறுத்தித்திருந்த இதுவே நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்க! ஈழத் தமிழர்கள் மன்னித்து உதவுவார்கள்! திருந்துக! திருந்துக! பின்னர் வருந்தாது இருக்கத் திருந்துக!


இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 5:05:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக