செவ்வாய், 9 ஜூன், 2009

திமுக - அதிமுக கடும் மோதல்: மாநிலங்களவையில் அமளி
தினமணி

Last Updated : 09 Jun 2009 02:50:37 AM IST
கருத்துகள்


இலங்கைப் படையின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்கிறார். படையின் மூலம் போர்க்குற்றங்கள் புரிந்தது சிங்கள அரசு. சிங்கள அரசு இந்தியாவிற்காகத்தான் பேரினப்படுகொலைப் போரை நடத்தியதாகவும் இந்தியாவின் நட்பு வேண்டும் என்பதற்காக விடுதலைப் புலிகளை ஒழித்ததாகவும் அறிவித்துள்ளது.அப்படியானால் முதன்மைக் குற்றவாளி காங்.அரசே! முதன்மைக் குற்றவாளி எவ்வாறு உடன்குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கும்.காங். அரசு-சிங்கள அரசுகள் மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும். அதுதான் உண்மையின் குரலாக இருக்கும்.


உரிய நடவடிக்கை வேண்டும் இலக்குவனார்திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/9/2009 3:28:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக