புதன், 10 ஜூன், 2009

இலங்கைக் கடற்படை அட்டூழியம்:
நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது
தினமணி
First Published : 10 Jun 2009 10:51:00 PM இசட்

கருத்துகள்

நாராயணன்கள் நம்பியார்கள், இராச பக்சேவிற்குச் சரியான வழி காட்டமறந்துவிட்டார்கள் போலும். உடனே அவர்களை இராமேசுவரத்திற்கே வந்து அனைத்து மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் செல்லச் சொல்லுங்கள். அல்லது நம் கப்பலிலேயே தமிழக மீனவர்களைக் கொண்டு சென்று சிங்களப் படையிடம் ஒப்படைத்து விட்டு வாருங்கள் ! அப்படியாவது சிக்கல் தீரட்டும்' 'உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!' (பாரதிதாசன்)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2009 5:17:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக