புலம் பெயர் தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலம் பெயர் தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஏப்ரல், 2012

யெனீவாவில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை செய்த புலம்பெயர் கனடியத் தமி்ழ்ப் பெண்


Video
யெனீவாவில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தங்கியிருந்து சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை செய்த புலம்பெயர் கனடியத் தமி்ழ்ப் பெண்
[ செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2012, 05:45.46 PM GMT ]
 
பல தடைகளுக்கும் இடையூறுகளுக்குமிடையில் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன் முறையாக சிறிலங்காவுக்கு எதிராகப் பல நாடுகள் வாக்களித்தமைக்குப் பின்னணியில் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த செயற்பாட்டாளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.
கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் கரி ஆனந்தசங்கரி அவர்களும் செல்வி வாணி செல்வராசா அவர்களும் சட்டவல்லுனர் உரிமை பேணும் கனடா அமைப்பினூடாகக் கலந்து கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான கருத்துருவாக்கல் மற்றும் பரப்புரைச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
திரு. சாருயன் கணபதிப்பிள்ளையுடனான தனிப்பட்ட நேர்காணலில் தனது ஐ.நா. செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் சிறி லங்காவின் தற்போதய அரசியல், ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் பற்றி விளக்குகிறார் செல்வி வாணி செல்வராசா.
தற்போது ஓர் சட்டப் பயிற்சி மாணவரான வாணி எதிர்வரும் யூன் 2012இல் ஒன்ராறியோ பார் கூட்டமைப்பில் இணைந்து கொள்வார். கனடியத் தமிழர் பேரவையின் இயக்குனர் சபையிலும் அங்கம் வகிக்கிறார். அண்மையில் 'சிறி லங்கா கண்காணிக்கப்படுகிறது; இங்கிருந்து நாம் பயணிப்பது எங்கே' என்ற தலைப்பில் இவர் எழுதிய கருத்துக் கட்டுரை ரொறன்ரோ இசுரார் பத்திரிகையில் வெளியானது.

சனி, 12 செப்டம்பர், 2009

கனடா கியுபெக்கில் நாளை "தாயக தாகம்" இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்

11 September, 2009 by admin

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம் வதை முகாம்களில் அவலப்படும்; எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம் எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வில் மண்ணில் விதைத்த மரவர்களிற்கும் அன்னைமண் இழந்த தமிழ்ர்களுக்குமான வணக்க நிகழ்வும் ஓவியர் புகழேந்தியின் உயிர் உறைந்த நிறங்கள் ஓவியக்கண்காட்சியும் பேசமுடியாத உண்மைகள் எனும் வரலாற்று ஆவணக் கண்காட்சியும் வதைமுகாம் துயரத்தை எடுத்துச்சொல்லும் உலக ஊடகங்களின் பார்வைகளும் வதைமுகாம்களின் மாதிரிக் காட்சிப்படுத்தல்களும்
மற்றும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெற இருக்கின்றது.

எமது இனம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லி பேரினவாத முகமூடியை கிழித்தெறிந்து சிங்கள தேசத்தின் சதிவலைகளை அறுத்தெறிந்து பொய்ப் பரப்புரைகளை பகுத்தறிந்து நாம் தமிழர் என்ற உணர்வோடு எமது தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்கான எமது நீண்ட கடினமான பயணத்தில் எதிர்ப்படும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க உறுதியெக்கும் முகமாக அனைவரும் அணிதிரளுவோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 380

Add a Comment:

(optional)
(optional)


Posted By : Jayasankar on 11 September, 2009
Comments : உலகில் உ‌ள்ள பழைய கைவிடப்படும் நிலையில் இருக்கும் விமானங்களை விலைக்கு வாங்க ரகசியமாக ஒப்பந்தங்களை செய்யவேண்டும், அதில் முழுவதும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து, குறைந்தது 20, 2* விமானங்களை ஓரே நேரத்தில் சிங்கள வாழ் பிரதேசத்தில் வெடிக்க செய்ய வேண்டும். நம் மக்கள் பட்ட இழப்புகளையும், வேதனைகளையும ,அவன், அவன் மக்கள் பெற்று அனுபவிக்க வேண்டும்.
முடிந்தால், தானியங்கி முரையில் விமானத்தை இயக்க வேண்டும்.

Posted By : Jayasankar on 11 September, 2009
Comments : உலகில் உ‌ள்ள பழைய கைவிடப்படும் நிலையில் இருக்கும் விமானங்களை விலைக்கு வாங்க ரகசியமாக ஒப்பந்தங்களை செய்யவேண்டும், அதில் முழுவதும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து, குறைந்தது 20, 2* விமானங்களை ஓரே நேரத்தில் சிங்கள வாழ் பிரதேசத்தில் வெடிக்க செய்ய வேண்டும். நம் மக்கள் பட்ட இழப்புகளையும், வேதனைகளையும ,அவன், அவன் மக்கள் பெற்று அனுபவிக்க வேண்டும்.
முடிந்தால், தானியங்கி முரையில் விமானத்தை இயக்க வேண்டும்.

Posted By : Kamal on 11 September, 2009
Comments : எல்லோரும் கலந்துகொள�­��ளவேண்டும�­�­ வாழ்க கனேடியத் தமிழர்கள்

Posted By : Guest on 11 September, 2009
Comments : everyone should participate likethis important event.Only we(Pulam peyar makkal) are ,to take care of tamils in tamileelem.
jayan siva

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் திறப்புப் போராட்டம்
பிரசுரித்த திகதி : 29 Aug 2009

வதைமுகாங்களில் தமிழ் மக்கள் அடைக்கப்பட்டு நூறாவது நாள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையுடன் பிரித்தானிய தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் திறப்புப்போராட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் ஓர் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

குறுகிய கால அறிவித்தலில் பெரும் திரளான மக்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“எமது மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வை “

“போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்து “
“இலங்கை - சட்டவிரோதமாக 300,000 மக்களை தடுத்து வைத்துள்ளது. “

“மக்களை காத்த வைத்தியர்களை காப்பாற்று “
என்ற பதாதைகளை மக்கள் தாங்கி நின்றனர்.

தாம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறிய மக்கள், திறப்பு போராட்டத்தை உலகம் பூராகவும் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சனல் 4 வெளியிட்ட ஒளிப்படத்தினைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்திருந்த மக்கள் அதற்கு நீதி கேட்டும் கோஷம் எழுப்பினர். வியாழக்கிழமை லண்டனில் நடைபெற்ற சம்பிரதாய பூர்வ திறப்பு போராட்டத்தின் தொடக்க விழாவில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜான் ரையன் அம்மையாரால் தயாரிக்கப்பட்ட மகஜர் அங்கு கூடியிருந்த மக்களால் கையெழுத்திடப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009


செஞ்சோலை படுகொலையை கண்டித்து கனேடியன்கார்ட் அமைப்பின் அஞ்சலி நிகழ்வு

620141969_gTTT6-Mசெஞ்சோலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் விமானத்தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவிகளை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் ஆவணி பதினான்காம் நாள் மாலை ஏழு மணியளவில் டன்டாஸ் சதுக்கத்தில் அஞ்சலி நினைவு ஆரம்பமானது.

அங்கிருந்து நேதன்பிலிப்ஸ் சதுகத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கறுப்பு துணியால் வாய்களை கட்டி அமைதியான முறையில் நடந்து சென்றனர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்குகொண்டிருந்தனர்.

நேதன்பிலிப்ஸ் சதுக்கத்தில் மலர் வணக்கமும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. அத்தோடு இளையோர் அமைப்பை சார்ந்த பிரதிநிதிகளும் பல்கலைகழக மாணவர் அமைப்பின் பிரதிநிகளும் கனடியன்கார்ட் அமைப்பின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

இந்நிகழ்வு இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றதுடன் இவ்வாறான படுகொலைகள் மீண்டும் மீண்டும் நடைபெறக்கூடாது என்று வேண்டப்பட்டது.

புதன், 12 ஆகஸ்ட், 2009

வீட்டுக்கு ஒருவராய் விடுதலைப் பண்பாடுங்கள், உயிர்க்கும் தமிழீழம்

karutthu-nerudalமுள்ளிவாய்க்காலில் மூண்டதீயிலே உயிர்கொடுத்த ஆயிரமாயிரம் உறவுகளின் உதிரத்தில் கருத்தரிக்கும் புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாரம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம்.

எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுதலிக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.

ஆயுதப்போராட்டத்தில் முடிவு எம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும்.

வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை. நாம் களத்தில் போராடாது போயிருந்தால் தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அhப்;பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை எம் மண்ணின் விடுதலைக்காய் அர்ப்பணித்துச் சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம்.

ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட வல்வளைப்பால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா?

அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் மீட்சி பெறவேண்டும்.

உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை!

தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் தவறான வழி நடத்தலால் வாடி வதங்கி கிடக்கிறது செல்நெறி தவறா சிந்தனையோடு செயல் முடிக்கும் அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்!

எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு!

அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும்.

அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்! இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள். பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள். நீங்களும் உயிர்த்தெழுங்கள்.

மரணித்து போன எம் ஆயுத வழி போராட்டங்களோடு நீங்களும் பிணங்களாவதை விடுத்து அடுத்த கட்டம் நோக்கிய நகர்வை இளையோர் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்

முள்ளிவாய்க்காலில் மூண்ட தீ அக்கினிக்குஞ்சுகளாய் அகிலத்தை எரிக்கட்டும்……


Sibernews.com: என் இனமே; என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

இலங்கைத் தமிழர்கள்
இந்தியா, சீனா மீது கடும் கோபம்
பிரசுரித்த திகதி : 06 Aug 2009

போர் முடிவடைந்து இரு மாதங்கள் ஆகியுள்ளபோதும், இப்போரை முன்னெடுத்துச் செல்ல ஆதரவு வழங்கிய இந்தியா, சீனா நாடுகள் மீது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். புலிகளுக்கு எதிரான போரில் சீனா பல தொன் பெறுமதியான ஆயுதங்களையும், ஆயுத தளபாடங்களையும் வழங்கியதால் அவர்கள் மீது கடும்கோபமுற்றிருக்கும் தமிழர்கள், மேற்கத்தைய நாடுகளின் மனித உரிமைகள் மீதான வாக்கெடுப்பு வந்தபோது, இலங்கைக்குச் சார்பாக புதுடில்லி மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக இந்தியா மீது கோபமாக உள்ளனர்.

இலங்கைக்கு சீனா உதவிசெய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை சீனாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஸ்தானிகம் முன்பாக தமிழர்கள் கடந்த திங்கட்கிழமை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சுமார் 50 அமெரிக்கத் தமிழர்கள் " சீனா, இலங்கையின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு உதவிசெய்வதை நிறுத்து" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி நின்றதோடு, "இலங்கையின் யுத்த மீறல்களுக்கு சீனாவே நிதியுதவி வழங்காதே" என்ற சுலோகங்களும் ஒன்றுகூடி சத்தமாகக் கூறப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தை மேரிலாண்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமான, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இலங்கையில் நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு புதுடில்லி ஆதரவு வழங்கியமைக்கு தமது அதிருப்தியை இதன் பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளார். அதோடு இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாகவும், சமாதானப் பேச்சுக்கள் மூலம் தனித்த நாட்டை அடைவதற்கான குறிக்கோளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சனி, 18 ஜூலை, 2009

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போலி முகத்திரை கிழிந்தது
பிரசுரித்த திகதி : 18 Jul 2009

இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது 76 லட்சம் ரூபாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருந்தது. பொருட்களை இறக்க, அதனை கொண்டு செல்வது போன்ற செலவுகள் எனக் கோரி இந்தத்தொகை கோரப்பட்டிருந்தது. இச்செய்தி காட்டுத் தீ போலப்பரவியதாலும், பல பத்திரிகைகளில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதாலும் பின்னர் பணம் கோரும் படலம் கைவிடப்பட்டது. அதேசமயம் நேற்றைய தினம் தாம் அவ்வாறு பணம் எதுவும் கோரவில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்திருந்தது. DAILY MIRROR LINK

இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொலைநகலின் பிரதிகள் தற்போது அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தாம் பணம் கோரவில்லை என பொய்யான தகவலை வெளியிட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

இவர்களா இதயசுத்தியுடன் போர் நடைபெற்ற காலங்களில் காயப்பட்ட தமிழர்களுக்கு உதவியிருப்பார்கள். தற்போதும் பல பகுதிகளில் சேவையாற்றிவரும் இவர்களின் பணியை மிகுந்த சந்தேகக்கண் கொண்டே பார்க்கவேண்டியுள்ளது.

வியாழன், 9 ஜூலை, 2009

நிவாரணப் பொருள்களுடன் சென்ற கப்பலை
நடுக்கடலில் நிறுத்தியது இலங்கை ராணுவம்:
திட்டமிட்டபடி விநியோகம் நடைபெறுமா?
தினமணி


திருவொற்றியூர், ஜூலை 8: நிவாரணப் பொருள்களுடன் சென்ற "கேப் கொலரடோ' கப்பலை இலங்கை ராணுவம் புதன்கிழமை நடுக்கடலில் நிறுத்தியது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஏற்பட்ட நெருக்குதலை அடுத்து கப்பலை அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சுமார் 884 டன் நிவாரண பொருள்களை லண்டனைச் சேர்ந்த மெர்சி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பியது. பொருள்களை ஏற்றிவந்த "வணங்காமண்' என பெயரிடப்பட்ட "கேப்டன் அலி' என்ற கப்பலை இலங்கை ராணுவம் அந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து ஜூன் 7-ல் கப்பலை நடுக்கடலிலேயே திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இக்கப்பல் ஜூன் 14-ல் இந்தியப் பகுதிக்கு வந்தடைந்தது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இக்கப்பலை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வேறு கப்பலில் நிவாரண பொருள்கள்... இதனை அடுத்து நிவாரண பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க இலங்கை ஒப்புக் கொண்டது. இதனை அடுத்து "வணங்காமண்' கப்பல் கடந்த வியாழக்கிழமை சென்னை துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. அதில் இருந்த நிவாரண பொருள்கள் கொழும்பு செல்லும் "கேப் கொலரடோ' கப்பலில் ஏற்றப்பட்டன. திங்கள்கிழமை இரவு புறப்பட்ட இக்கப்பல் புதன்கிழமை இலங்கை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. நடுக்கடலில் நிறுத்திய ராணுவம்: இந்நிலையில் 'கேப் கொலரடோ' கப்பலை இலங்கை கடல் எல்லையில் அந்நாட்டு ராணுவம் தடுத்து நிறுத்தியது. ஆனால் பல்வேறு தரப்பினரின் நெருக்குதலை அடுத்து கப்பல் நுழைய அனுமதி கிடைத்தது. இது குறித்து கப்பல் ஏஜென்சியான 'சீ கன்சார்டியம்' நிறுவன மேலாளர் சுப்பிரமணியம் கூறியது, கேப் கொலரடோ கப்பல் 891 கண்டெய்னர்களுடன் கொழும்பு புறப்பட்டது. இதில் 27 கண்டெய்னர்கள் மட்டுமே நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்டவை ஆகும். இந்நிலையில் புதன்கிழமை காலை கப்பலை அனுமதிக்க இலங்கை ராணுவம் மறுத்துவிட்டது என தகவல் கிடைத்தது. காரணம் குறித்து கேட்டபோது, ஏற்கனவே திருப்பி அனுப்பிய பொருள்களை மீண்டும் இலங்கைக்குள் அனுமதிக்க ராணுவம் ஒப்புதல் தரவில்லை என கூறப்பட்டது. கப்பலில் உள்ள 891 கண்டெய்னர்களில் 27 கண்டெய்னர்கள் பிரச்னைக்கு உரியவை. அப்படியெனில் மீதம் உள்ள கண்டெய்னர்களை நிறுத்துவது சர்வதேச துறைமுக விதிமுறைகளுக்கு எதிரானது. மேலும் இது அவற்றில் பெரும்பாலான கண்டெய்னர்கள் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வேறு பெரிய கப்பல்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவேண்டியவை. எனவே கப்பல் நுழைவதில் தாமதம் ஏற்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதற்கு பொறுப்பேற்பது யார் என நாங்கள் இலங்கை அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டதை அடுத்து புதன்கிழை மாலை 6 மணி அளவில் அனுமதி கிடைத்தது என்றார் சுப்பிரமணியம். அலட்சியப்படுத்தும் இலங்கை: நிவாரண பொருள்களை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த இலங்கை தற்போது அதே மனநிலையில்தான் உள்ளதாகத் தெரிகிறது. எனவே கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நுழைந்தாலும் நிவாரண பொருள்கள் இலங்கை ஏற்குமா? அப்படி ஏற்றுக் கொண்டாலும் அவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க செஞ்சிலுவைச் சங்கத்தை சுதந்திரமாக அனுமதிக்குமா? என்பது சந்தேகமே என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

அது எப்படி? ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி உடனே செயல்படுத்தப்படாத பொழுது சிங்கள அரசு எப்படி இந்தக் கப்பல் நுழைய இடம் தரும்? பேசிக் கொண்ட படி காட்டுப்பகுதிகளில் அவற்றை அழிக்கும் எரி குண்டுகளை எப்பொழுது இந்தியா தரும்? காட்டுப் பகுதியை அழித்த போர்வையில் அங்குள்ள தமிழர்களையும் புலிகளையும் எப்பொழுது அழித்தொழிக்கும்? அந்த உறுதி கிடைத்தவுடன்தான் இந்த நாடகம் அரங்கேறும்.

-- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 4:00:00 AM

வியாழன், 2 ஜூலை, 2009


Protesters demonstrate outside London's Houses of Parliament against alleged human rights abuses in Sri Lanka on April 7, 2009
Protesters demonstrate outside London's Houses of Parliament against alleged human-rights abuses in Sri Lanka on April 7, 2009
Oli Scarff / Getty இமகேஸ்



Sri Lanka's 26 years of civil war effectively ended on May 19 with a single image. Televisions across the globe broadcast a government-issued photo of slain Tamil Tiger head Velupillai Prabhakaran, lying on a muddy patch of ground with wide eyes and a fractured skull. His life's end terminated the Liberation Tigers of Tamil Eelam's decades-long fight for an independent homeland for Sri Lanka's Tamil minority — about 10% of the population — and a cycle of violence that Sri Lankans of all ethnicities and religions have been living with for decades.

For the more than 800,000 members of the Tamil diaspora spread out from Toronto to Sydney, the news was met with mixed reactions. Some are fervent supporters of the LTTE and others downright oppose the separatist movement, but are reluctant to publicly criticize the Tigers out of fear of a network globally regarded as terrorists. What more Tamils living abroad can agree on is better rights for the minority still in the country. Many Tamils, who are primarily Hindu, have long claimed job discrimination and unequal political power in a nation and government dominated by Sri Lanka's Sinhalese Buddhist majority. For decades, hundreds of thousands of Tamils have endured life in the cross fire between the LTTE and the Sri Lankan government, and still today, about 300,000 of the nation's 3 million Tamils remain in government camps in Sri Lanka's north. Many expatriate groups are now lobbying their host governments to pressure Sri Lanka into increasing humanitarian aid to Tamils. And since the war's end about six weeks ago, the most vocal and visible Tamil expats fighting for this cause have been the youth, raised outside Sri Lanka, apart from relatives they now spend much of their free time fighting for. (Read a brief history of the Tamil Tigers.)

For years, young Tamils have been staging protests calling for international intervention in Sri Lanka's civil war to help establish a permanent cease-fire. Now they're shifting their energies to persuade Sri Lanka's President Mahinda Rajapaksa to provide desperately needed resources to war-torn areas across the nation. Many young Tamils have grown loudly critical of Rajapaksa, who they say does not respect the rights of minority groups in the country. On June 17 in London, a 73-day protest calling for an end to discrimination against the Tamils by the Sri Lankan government ended with a series of clashes with police in Parliament Square. "I don't see the current government in Sri Lanka has the foresight to build compassionate and prosperous society based on equality, inclusiveness and accommodating the minority aspirations," says Keta Nannithamby, a 42-year-old Toronto resident who has frequent dialogue with Tamil youth via Twitter, the social media site through which he's developed a following of about 350 under the avatar @TamilDiaspora, and who provides frequent links to Tamil-related information.

Many Tamil youth living around the world became committed to raising awareness of Sri Lanka's plight in the West after they visited their parents' country between 2002 and 2008, a period of truce between troops and the Tigers, and saw how their families were living there. Vasuki Guna, a 20-year-old university student in Australia, says she can't forget images of children running through a landmine-cleared field or an infant cousin screaming at the sound of a firecracker, confusing it with a grenade. "You come back and can't get the images out of your mind," Guna says. "After I saw that, I was so much more active in organizing campaigns. We have no control of Sri Lanka's government and its corruption, but we haven't just washed our hands. We're determined to fix it."

The number of young Tamils who are specifically sympathetic to the Tigers' cause is unclear, but they, too, vocalize their sentiments. Sam Pari, 26, a doctor in Australia who also visited Sri Lanka during the cease-fire to volunteer at orphanages and hospitals, regularly meets with fellow activists to plan events and rallies. After seeing what she describes as the "discrimination and racism of the government" firsthand, Pari says she understands why the LTTE resorted to arms throughout the conflict. "The diaspora is very concerned that the one body that protected the Tamils against oppression by the Sri Lankan government is now very much weakened." (Watch a video about civilians displaced by the war.)

But many members of the first generation of Tamils who fled the country when the war began are relieved by the Tigers' seeming end, and wish that the global Tamil youth were more critical of the LTTE. Nirmala Rajasingam, a first-generation activist with the U.K.-based Sri Lanka Democracy Forum, says the Tigers were "packaged as martyrs and freedom fighters" to the Tamil people, and that the diaspora's "unquestionable support and loyalty made the LTTE more unaccountable for its military power." Rajasingam, who has spent much of her life in exile having once been involved with the guerrilla group, hopes this time following the conflict will be a time of introspection for the war's perpetrators. Her younger sister, Rajani, was also involved with the LTTE until she dissented and was allegedly murdered by members of the LTTE, the subject of the PBS documentary No More Tears Sister.

Support for the Tigers or rejection of their violent tactics has the potential to divide young Tamils. But "it's too early to analyze and evaluate the divisions that could emerge among the youth," says Shanaka Jayasekara, associate lecturer at the Centre for Policing, Intelligence and Counter Terrorism at Macquarie University in Sydney. "The extreme radical elements of the Tamil diaspora youth will continue to live in the past glory of the LTTE. The more moderate Tamil diaspora youth will use the opportunity to think outside the LTTE-centric worldview, and the less politicized Tamil diaspora youth will become conciliatory advocates promoting trust-building on the ground," Jayasekara says. (See pictures of the Tamil conflict on LIFE.com.)

While many youth would still like to see the eventual creation of an independent Tamil homeland, their short-term grass-roots lobbying is intended to get Western governments to influence Sri Lanka into resettling the internally displaced Tamils today. "We know that laws have been violated against our people," says Siva Vimal, 20, a university student in Toronto who is involved with the York Federation of Students but has helped out groups like the Tamil Youth Organization in the past. "A lot of us have never been to Sri Lanka or seen the circumstances there, but we know the fundamental laws of human rights."

Some see another way to harness the energy of the youth movement. Ruth Kattumuri, a co-director of the Asia Research Center at the London School of Economics, encourages Western Tamil youth to promote peace and development in Sri Lanka, including creating more opportunities for Tamils by teaching them skills or helping provide medical care. "They can raise the resources they need to go there and work on rehabilitation and education," Kattumuri says, instead of seeking out media opportunities that she says promote violent images of rowdy protestors. "It's about creating projects, which gives them employability. That way you're empowering them. It's about teaching them to fish, rather than giving them fish."

See TIME's Pictures of the Week.

See pictures of terror in Tehran.

வெள்ளி, 26 ஜூன், 2009

இன உணர்வு ஒற்றுமை வேண்டும்:
கருணாநிதி வேண்டுகோள்
தினமணி



கருத்துகள்

(1/2) தமிழ் நாட்டில் உள்ளவர்களிடம் இனஉணர்வு உள்ளது. ஆனால், தமிழரல்லாதவரிடம் இருக்கின்ற இன உணர்வு அளவிற்குத் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தால் தீண்டத்தகாததாகவும் அதே நேரம் தேவைக்கேற்பப் பயன்படுத்தும் ஆடையாகவும் இன உணர்வு உள்ளது. ஆனால்,அவர்களே எதிர்க்கட்சியாக இருந்தால் தம்மை வாழ்விக்கும் வாளாக இன உணர்வைப் பயன்படுத்துகின்றனர். கட்சியினர் தலைமையின் கொத்தடிமைகளாக உள்ளமையால் இன உணர்வு பற்றிச் சிந்திப்பதில்லை. எனவே, இனியேனும் அனைவரும் தமிழ் இன உணர்வு கொள்க! 'வணங்காமண்' கப்பலைப் பொறுத்தவரை ஏதோ நாடகம் அரங்கேறுகின்றதோ என்ற ஐயப்பாடு பலரிடமும் உள்ளது. தமிழர்களுக்கான மறுவாழ்வுக் குழுவில் 19 சிங்களவர்களையும் ஒரே ஓர் இசுலாமியரையும் நியமித்துள்ள சிங்கள அரசு எந்த வகையில் உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. (2/2) தொடர்ச்சி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 1:06:00 AM
(2/2) (1/2இன் தொடர்ச்சி) சிங்களக் கொலைகாரத் தலைவர்கள் தமிழர் பகுதிகளில் நடத்த உள்ள பொம்மைத் தேர்தல் தொடர்பாகத்தான் இந்தியா வந்து சென்றதாகத் தெரிய வருகின்றது. அந்த நாடகத்தின் ஒரு பகுதியே இக்காட்சியும் என்கின்றனர். ஆனால், உளளபடியே புலம பெயர் தமிழர்கள் திரட்டிய உணவும் மருந்தும் பயன் அழியும் முன்னரே ஈழத் தமிழர்களுக்குப் பயன்பட்டால் நன்றியுடன் பாராட்டுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 1:07:00 AM

இன உணர்வு, ஒற்றுமை பற்றி பேசும் தலைவர்கள் முதலில் இனப் பண்பாடு, பண்பாட்டு ஒற்றுமை என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இனியாவது தமிழினம் தமிழ்ப் பண்பாடு என்ற உண்மையான நிலைக்கு மாறவேண்டும். ஆரியம் போலவே திராவிடமும் தமிழுக்குக் கேடான ஒரு பீடை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆணவத்துக்கும் பாவத்துக்கும் உரிய தண்டனை வரும்படி 39000 ஆண்டு களுக்கு முன்பே தூய தமிழ்ப் பண்பாட்டுத் திருமறை நூல் மறைந்து விட்டது. உலகில் யாரையும் எதையும் குறை சொல்வது மடத்தனம். நாம் மனம் திருந்தி தூய தமிழ்ப் பண்பாட்டுக்கு மாற வேண்டும். மாறாவிட்டால் ஈழத்தின் நிலையைவிட இன்னும் மோசமான நிலைக்கு உலகில் அனைத்து தமிழர்களும் பலியாவார்கள்.கெடுவழி காட்டிய தலைவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் முதல் பலி ஆவார்கள். நிறைஅருள் தமிழ்ப் பண்பாட்டின் எச்சரிக்கை ! திரு முருகாற்றுப் படை ! நிறைஅருள் செவ்வேல்முருக அரசாங்கம் ! thamilurimay@gmail.com

By sevvelar,Thiruppur
6/26/2009 12:35:00 AM

First of all Tamil INA UNARVU required.Do you and INA MAANA THALAIVAR Anbazhagan having that concept

By abbayi
6/25/2009 11:37:00 PM

சரி! உண்மையில் இனப்பற்று வந்து விட்டால், கன்னட நாயக்கரான ராமசாமியையும், தெலுங்குகாரர் அண்ணாவையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். தமிழ் நாட்டில் 30 சதவிகிதத்திற்கு மேல் தெலுங்கு பேசும் சகோதரர்களும், குறிப்பிட்ட சதவிகிதம் மற்ற மொழி பேசுபவர்களும் உள்ளனர். இன உணர்வு என்று ஒரு முதல்வர் பேசுவது சுத்த அயோக்கியத்தனம்! தேச விரோதம்! மொழிப்பற்று என்று எங்களை ஏமாற்றியது கனி மொழிப்பற்று என்று இப்போது தான் தெரிகிறது. தமிழர்களை வைத்து காமெடி கீமடி பண்ணலையே! நண்பர் பூபதி, ராஜா ராம் அவர்களே! அய்யாவை அப்படியே புரிந்து வைத்துள்ளீர்கள். நன்றி!

By ravikumar
6/25/2009 11:23:00 PM

அய்யா கருணாநிதியாரே, இன உணர்வு ஒற்றுமை பற்றி பேச தங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது. ஈழ தமிழர்கள் மீது குண்டு போட்டு அவர்களை லட்சகணக்கில் சாகடிக்கும் போது இல்லாத இன உணர்வு இப்போது உங்களுக்கு எங்கிருந்து வந்தது? எந்த ஒரு மனசாட்சியுமில்லாமல் தமிழக முதல்வர் (?!) பதவியில் அமர்த்துள்ள உங்களிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு தங்களின் மகளை மதிய அமைச்சராக்க வேண்டும் அல்லது இன்னமும் மத்திய அரசிடமிருந்து சில துறைகளை மிரட்டி பெற வேண்டும். அனால் தமிழர் வாழ்வு, அவர்களின் வளம் எல்லாம் அந்தோனியா மைனோ காந்தியிடம் அடகு வைத்து விட்டு சட்ட சபையில் இப்படி பொய்யுரைக்கும் உங்களை என்னவென்று சொல்வது? தங்களுக்கு தான் வெட்கமில்லை. சட்டசபையில் உள்ள தி. மு. க. உறுப்பினர்களுக்குமா இல்லாமல் போய்விட்டது? அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

By Rajaraman V Raman
6/25/2009 10:21:00 PM

இன்று சிங்கள கயவர்கள் ஈழ தமிழ் மக்களை கொல்லலாம். அதனை கண்டும் காணாதது போல தனது சுயநல அரசியலை, குடும்ப அரசியலை நடத்தலாம். ஆனால் நாளை ஈழ தமிழர்கள், புதியதாக வரும் தமிழக மற்றும் மதிய அரசின் மூலமாக இந்திய ராணுவ உதவியுடன் சுதந்திரம் பெரும் நாள் வெகு தொலைவயுல் இல்லை. தங்களின் துரோக சரித்திரம் கடல் கடந்து உலக நாடுகளில் பேசப்படும் படிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழர் வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ராஜாராமன் வெ ராமன் ஹைதராபாத்

By Rajaraman V Raman
6/25/2009 10:20:00 PM

அய்யா கருனநிதியாரே, இன உணர்வு ஒற்றுமை பற்றி பேச தங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது. ஈழ தமிழர்கள் மீது குண்டு போட்டு அவர்களை லட்சகணக்கில் சாகடிக்கும் போது இல்லாத இன உணர்வு இப்போது உங்களுக்கு எங்கிருந்து வந்தது? எந்த ஒரு மனசாட்சியுமில்லாமல் தமிழக முதல்வர் (?!) பதவியில் அமர்த்துள்ள உங்களிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு தங்களின் மகளை மதிய அமைச்சராக்க வேண்டும் அல்லது இன்னமும் மத்திய அரசிடமிருந்து சில துறைகளை மிரட்டி பெற வேண்டும். அனால் தமிழர் வாழ்வு, அவர்களின் வளம் எல்லாம் அந்தோனியா மைனோ காந்தியிடம் அடகு வைத்து விட்டு சட்ட சபையில் இப்படி பொய்யுரைக்கும் உங்களை என்னவென்று சொல்வது? தங்களுக்கு தான் வெட்கமில்லை. சட்டசபையில் உள்ள தி. மு. க. உறுப்பினர்களுக்குமா இல்லாமல் போய்விட்டது? அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இன்று சிங்கள கயவர்கள் ஈழ தமிழ் மக்களை கொல்லலாம். அதனை கண்டும் காணாதது போல தனது சுயநல அரசியலை, குடும்ப அரசியலை நடத்தலாம். ஆனால் நாளை ஈழ தமிழர்கள், புதியதாக வரும் தமிழக மற்றும் மதிய அரசின் மூலமாக இந்திய ராணுவ உதவியுடன் சுதந்திரம் பெரும் நாள் வெகு தொலை

By Rajaraman V Raman
6/25/2009 10:18:00 PM

வணங்காமண் கப்பல் அனுமதிக்கப் படும் என்று சிலநாட்களுக்கு முன்பே தெரியும். இல்லாவிட்டால் இந்தியக் கடல் எல்லைக்குள் அனுமதித்திருக்கவே மாட்டார்கள். தமிழக அரசின்(தி.மு.க என்று பொருள் கொள்க) விளைவாகவே இந்திய அரசின் முன்னெடுப்பு . இந்திய அரசின் முன்னெடுப்பின் காரணமாகவே அனுமதி என்ற தொடர் நாடகத்தின் காட்சிகள் தமிழ் சினிமா போலவே எல்லோருக்கும் தெரிந்த்ததே.இருந்தாலும் உண்ணாவிரத நாடகம் போல் வராது. அப்பனைக் கொலை செய்துவிட்டு பிள்ளைக்கு டப்பா பால் கொடுப்பதைப் போன்ற முயற்சிதான் இது.

By M.S.Boobathi
6/25/2009 7:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 22 ஜூன், 2009

- How can a durable peace be forged in Sri Lanka?

In the autumn of 2001, I spent several weeks travelling through Switzerland, meeting representatives of the Sri Lankan Tamil diaspora. Some exiles I spoke to were ambivalent about the Liberation Tigers of Tamil Eelam. Others were actively hostile. However, I found that an overwhelming majority of the 50,000 or so Swiss Tamils were die-hard supporters of the Tigers. For them, only Prabhakaran’s men had stood uncompromisingly for the rights of the Tamil minority in Sri Lanka; and only they had fought consistently to uphold the dignity and self-respect of a people crushed by the long arm of Sinhala majoritarianism.

Among the many interesting (and often moving) conversations I had was one with a man called Mathialakan. ‘Mathi’ was, among other things, the organizer of an annual sports festival for the diaspora. Held in a large meadow outside the Swiss capital, Bern, this festival drew thousands of Tamil footballers, athletes, cricketers, and wrestlers from all over Europe and North America. Beyond the sport, the jamboree was motivated by two ideals — renewing the community spirit of the Tamils in exile, and raising money for the Tamil Tigers.

I attended the festival and, some days later, called on its moving spirit. In his native Jaffna, Mathialakan had been a brilliant student as well as a fine footballer. He had hoped to qualify as a chartered accountant, but the civil war put paid to those dreams. Forced into exile, he now made a modest living as a restaurant chef, and spent his spare time working for his fellow Tamils.

Mathi and I spoke for upwards of three hours, in his home in the town of Adliswil. Although Tamil by birth, I know but a few hundred words of that language, while my host knew little English. So we made ourselves mutually comprehensible through the medium of an interpreter, a Japanese girl studying in Zürich. She translated from his Swiss German into English, and from my English back into Swiss German. It was an encounter emblematic of the early 21st century — two Tamils, one deracinated, the other in forced exile, communicating through two European tongues known to a Japanese intermediary.

Mathi was wholeheartedly committed to a Tamil homeland. As he put it, “Five hundred years ago, we Tamils had our own country, our own government, our own state. Colonization by the Europeans and oppression by the Sinhalese destroyed it. Now we are struggling for the reclamation of our land. Even while we are here, we must prepare to go back to Eelam. Eventually that will be our home, not Switzerland. Here we can never escape being foreign.”

Mathi hoped for the creation of an independent state for his people. For himself, he had a more limited ambition, which was to promote a Tamil-only team in the Swiss football league. When I asked whether this dream conflicted with the desire to return, he answered that “our boys should be proud of our culture and history. They can be Swiss by nationality, but they must still be Tamil in spirit”. A Tamil football team in Switzerland was also an insurance policy, a sort of last resort if the Tigers lost the war in Sri Lanka. As Mathi remarked, “If the war gets worse, and there are no Tamils left in Sri Lanka, they will at least be here, with their culture intact.’

Now, with the war in Sri Lanka actually at an end, what can or might be done with the sentiments of people like Mathi? Their dream of an independent Eelam has turned out to be a bloody fantasy. But even if their faith in the Tigers was misconceived, one must pay proper respect to their own personal sufferings. The conflict in Sri Lanka pitted two unforgiving and brutal combatants. The Tigers murdered many innocent people and, against all the norms and mores of war, recruited child soldiers and used civilians as human shields. They assassinated Tamils who dared question their methods. At the same time, the hands of the Sri Lankan state and military are not exactly clean either. They were guilty of the most horrific human rights abuses, bombarding and shelling villages and towns with impunity.

Having won the war, how can the government of Sri Lanka win the peace? To begin with, it must refresh its memory as to how it all began. The conflict in Sri Lanka has its origins in the attempt, during the 1950s, to make Sinhala the sole official language of the island. The decision to privilege Sinhala over Tamil was compounded by the further decision, in 1972, to declare Buddhism the ‘official’ religion of Sri Lanka. This act also deeply hurt the Tamils, who were themselves adherents of the Hindu, Muslim or Christian faiths. These legal acts of discrimination were followed by two illegal manifestations of Sinhala chauvinism — namely, the burning of the great Tamil library in Jaffna in 1981, and the pogrom against Tamils in Colombo two years later.

Through the 1960s and ’70s, Tamil politicians had used non-violent, constitutional methods to protest their being treated as second-class citizens. However, after the burning of the Jaffna library and the Colombo pogrom, the younger Tamils lost patience with these incremental methods. They came to believe that only through the establishment, through armed struggle, of an independent Eelam, would they be able to live with dignity and honour in their own land.

That dream lies in tatters. The war has been fought, and lost. The future of that lovely island now rests crucially on the attitude of the victorious Sinhalese. Are they ready and willing to acknowledge that in the making of this very bloody conflict they too played a part? Or will they simply take the outcome of the war as a vindication of their policies?

It appears that the government now in power in Colombo, led by Mahinda Rajapakse, believes that with the Tigers now vanquished, the Tamils will act as obedient and loyal citizens of the Sri Lankan nation. Those hopes may be belied, unless there is some gesture of magnanimity on the part of the victors. This could take the form of a proclamation officially withdrawing the edict of 1972 that made Buddhism the sole official language of the nation. That act made the Tamils doubly second-class — for, simply by virtue of the accident of history, they had come to speak a language and to practise faiths that were now deemed inferior to Sinhalese and Buddhism respectively.

With the war ended, there is talk of a ‘federal solution’, of making the Tamil areas more autonomous in terms of policy and administration. However, these legal changes by themselves will be inadequate to reassure the Tamils. It is crucial that the most visible symbolic signs of majoritarianism — the privileged place of the Sinhalese language and of the Buddhist faith — must be abandoned, demolished, buried. Only then can a durable peace be forged in Sri Lanka.

My friend Mathi, the accountant-turned-chef of Adliswil, had poignantly observed that in Switzerland the Tamils “can never escape being foreign”. He had previously indicated that in their own homeland, they could not, as things stood, escape being second-class. To eradicate the basis of that discrimination is the only way to a long-lasting peace in Sri Lanka. The Rajapakse government must summon up the courage to undo the injustices of the past by officially and legally placing all citizens of Sri Lanka on the same plane, regardless of language or faith.

Top

ஞாயிறு, 21 ஜூன், 2009


ராமேசுவரம், ஜூன். 20-
இலங்கையில் இருந்து நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரைக்கு ஒரு பிளாஸ்டிக் படகில் முல்லைத்தீவு மாவட்டம் கச்சிலமடுவை சேர்ந்த சத்தியசீலன் (வயது39), அவரது மனைவி மாலினி (37) ஆகியோர் வந்தனர். சத்தியசீலன் குண்டு காயத்துடன் காணப்பட்டார். பின்னர் இருவரும் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
குண்டு காயத்துடன் வாலிபர் வந்ததால் விடு தலைப்புலியா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன் பின்னர் 2 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் கச்சிலமடு பகுதியில் வசித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தமிழ் மக்கள் மீது தாக்கு தல் நடத்தினர். இதனால் அங்கிருந்து இடம் பெயர்ந்து வழியர்மடம் பகுதிக்கு சென்று அங்கு கடற்கரையில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தோம்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பலியாகி உள்ளனர். போரில் தமிழ் மக்களை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி ராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் ராணுவம் நடத்திய தாக்குதலில் எனது கணவர் சத்தியசீலன் வயிற்று பகுதிக்கு கீழே குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரை முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன். குண்டு பாய்ந்ததில் எனது கணவருக்கு சிறுநீரக குழாய் பாதிக்கப்பட்டு விட்டது.
அதன் பின்னர் அங்கிருந்து வவுனியா சென்று உயிர் பிழைத்தால் போதும் என்று ரூ.1 லட்சம் கொடுத்து இங்கு வந்து விட்டோம். எங்களது 2 குழந்தைகள் எனது பெற்றோரிடம் உள்ளனர். கணவரை குணப்படுத்தவே இங்கு அழைத்து வந்துள்ளேன். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரு டன் உள்ளார். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் எங்கும் செல்ல முடியாதபடி முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சரியான அடிப்படை வசதி, உணவு கிடைக்கவில்லை.