செவ்வாய், 9 ஜூன், 2009

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு:
இலங்கை அதிபருக்கு காங்கிரசு வேண்டுகோள்
தினமணி
First Published : 09 Jun 2009 02:35:12 AM IST

கருத்துகள்

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடவோ அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசவோ இந்தியாவிற்கு உரிமை கிடையாது எனச் சிங்களப் பேரினப் படுகொலை அரசு தெரிவித்த பின்பு கூட்டாளி காங். ஏன் தொடர்ந்து நாடகமாடுகிறது?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/9/2009 3:55:00 AM



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக