இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு


ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017   

 மாலை 6.00 மணி

சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) ,

அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

சென்னை 600018   



கவிக்கோ அப்துல் இரகுமான்
உரையாற்றுபவர்: 
நேசமணி திரு. புதுவை இராமசாமி 
               
தொடர்ந்து

குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு


தமிழில் விஞ்ஞான எழுத்துகள்
– உரையாற்றுபவர் :     
  திரு ச கண்ணன்     
நிறைவாக

குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக வெளியீடு


சில படைப்பாளிகள்

அனைவரும் வருக!