செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்

lemuria-kumarikandam01

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்

திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்பது உண்மை அறியா மாந்தரின் கற்பனையுரையேயாகும். திராவிட நாகரிகமும் பண்பாடும் இந்நாட்டு மண்ணிலேயே முளைத்து எழுந்து, தழைத்து, வளர்ந்து பல விழுதுகள் விட்டு முதிர்ந்த பேராலமரமாகும்.
- இந்தியக் கலை-பண்பாடுகள்
- தமிழ்ச்சிமிழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக