திங்கள், 11 ஏப்ரல், 2011

Modi refers thirukkural: திருக்குறள் மண்ணில் நான்: நரேந்திர மோடி பெருமிதம்

திருக்குறள் சிலவற்றை அறிந்துள்ள மோடி பிறப்பொக்கும் எலலா உயிர்க்கும் என்னும் குறளையும் அறிந்து சமய வெறியை ஒழித்துத் திருந்தினால் நல்லது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! 
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

திருக்குறள் மண்ணில் நான்: நரேந்திர மோடி பெருமிதம்


சென்னை, ஏப்ரல் 10: தான் தமிழ்நாடு வரப் போவதாகவும், மகரிஷி திருவள்ளுவரின் பூமிக்கு வருவதில் தான் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் நரேந்திர மோடி தன் டிவிட்டர் இணையதளத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நேரத்தில் தான் இரண்டு திருக்குறள் கருத்துகளை நினைவு கூர்வதாகவும், அது ஊழல் குறித்த நெருப்பு புகைந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக அணிதிரண்டுள்ள நாட்டு மக்கள் அனைவரும்  போற்றிக் கொண்டாட வேண்டிய கருத்துகள் இவை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.-  பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம், அதைப் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும். நல்ல வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் அவை பிறகு பயன் தரும்... - தவறான வழியில் ஈட்டிய செல்வத்தை பொத்திப் பொத்தி பாதுகாப்பது என்பது, ஈரம் காயாத மண்பானையில் தண்ணீரை ஊற்றிப் பாதுகாப்பதைப் போன்றது. இவ்வாறு குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி, கடந்த இரு பத்தாண்டுகளாக ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பம் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தது. இனி, ஈடி (என்விரான்மெண்டல் டெக்னாலஜி) எனப்படும் சுற்றுச்சூழலியல் தொழில்நுட்பம் உலகைக் கோலோச்சும் என்றும் கூறியுள்ளார்.மோடி இன்று மாலை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கருத்துகள்

Sir atleast give a Chance to MK to rule Gujarat. Suppose he might get a chance to rule Gujarat definitely with in 5 Years he will makes Gujarat like as a Tamil Nadu but never he can't even dreams develop Tamil nadu as a Gujarat.
By samy
4/10/2011 11:20:00 PM
தி.மு.க ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது. குறிப்பாக உயர்கல்வித்துறையை சொல்லலாம் துணைவேந்தர் பதவி 3 கோடி,பேராசிரியர் 40 லட்சம்,இணைப்பேராசிரியர் 20 லட்சம்,துணைப்பேராசிரியர் 17 இலட்சம் என்று ஏலம்விட்டவர் உயர்கல்வி அமைச்சரும் துணைவேந்தர்களும். மதுரை,நெல்லை,வேலூர்,பாரதிதாசன் ,பெரியார்,சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைப் பற்றி தனித்தனியாக விசாரிக்கப்பட வேண்டும்.தி.மு.க ஆட்சியில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அப்பாயிண்மெண்டு அனைத்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தகுதியற்றவர்கள் நீக்கப்பட வேண்டும். அம்மா செய்வார்களா? -பட்டுராசா
By பட்டுராசா
4/10/2011 9:52:00 PM
இந்த பொன்மொழ்கள் எல்லாம் கண்ணகி சிலையை அகற்றியவர்களுக்கு எப்படி தெரியும்?
By TS
4/10/2011 9:46:00 PM
நீங்கள் இந்த புனித பூமியை மிதித்தது எம் தமிழ் மண்ணுக்கே பெருமை சேர்க்கிறது இனிமேலாவது நல்ல காலம் என்று நினைக்கிறேன்
By Nathan
4/10/2011 9:36:00 PM
நமது நாட்டில் நல்ல முதல்வராக இருக்கும் மோடி தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இவரது பிரச்சாரத்தை தமிழர்கள் கேட்டு உணர்ந்து இந்த தேர்தலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஊழலை தமிழ் நாட்டை விட்டு விரட்டவேண்டும். குஜராத் போல் தமிழ் நாடு வளம் பெறவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களும் மக்களுக்கு இல்லாமல் போய்விடும். ஒரு குடும்பம் சர்வாதிகார ஆட்சி செய்யும். சுதந்திரம் பெற்றதின் அருமை இல்லாமலும் அடிமையாக வாழவேண்டிவரும்.
By மு.நாட்ராயன்
4/10/2011 9:34:00 PM
நீங்கள் தமிழகம் வருவதினால் தமிழகம் புனிதமடையும்! ஊழலின் ஊற்றுகண்னாய் மாறிப்போன இந்த பூமியில் உங்ககளை போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் இருப்பதை கண்டு மாற்று அணி நண்பர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்...s .பிரபாகரன்,rameswaram
By S .PRABHAKARAN RAMESWARAM
4/10/2011 8:15:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:11:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:11:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:10:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:09:00 PM
மனைவியின் வாரிசுகளுக்கு பல ஆயிரம் கோடி சுருட்டல், துணைவியின் வாரிசுகளுக்கு பல நூறாயிரம் கொடிகள் சுருட்டல், சகோதரியின் பேரபிள்ளைகளை முடிசூட மன்னராக ஆகும் அளவுக்கு விட்டு கொடுத்தல், படிக்காத அத்தனை குடும்ப வாரிசுகளுக்கும் என்ன முடியாத அளவுக்கு பணம், பொருள், நிலம் என்று இன்னு எவ்வளவோ அடுக்கி கொண்டு போகும் அளவுக்கு தமிழகம் மற்றும் இந்தியாவை ஓட்டை இட்டு சுருட்டிய கருணாநிதி குடும கட்சி தி மு க வுக்கும், தமிழகத்தையே குறிகிய காலத்தில் சூறையாடிய ஜெயலலிதாவுக்கும் யாரும் ஒட்டு போடாதீர்கள்.
By Balu
4/10/2011 7:44:00 PM
தமிழரசு.. நான் பேசிய வரையில் என்னுடைய குஜராத்தி முஸ்லீம் நண்பர்கள் எல்லோரும் மோடியை வாயாரத்தான் புகழ்கிறார்கள். அவர்கள் போலி மதவாத காங்கிரசையும், அவர்களின் மூளை சலவை செய்யும் சந்தர்ப்பவாதத்தையும் தான் சாடுகிறார்கள். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும், ஊழலிலாத நிர்வாகமும் செய்யும் மோடி உண்மையான தேசியத் தலைவர். இது என்னய்யா கூத்து.. ஊருக்கு ஒரு பொண்டாட்டி வைத்துக்கொள்ளும் கழக அரசியல் வாதிகள் எங்கே.. கல்யாணம் செய்யாமல் நாட்டுக்கு கடமையாற்றும் காமராஜ், மோடி போன்றவர்கள் எங்கே..? அப்பு கல்யாணம் செய்யவில்லை கருமாதி செய்யவில்லை என்பதா பிரச்சினை..? முத்தமிழுக்கும் ஒன்றென மூன்று மனைவி/துணைவிகளை பெற்ற தலைவரை கொண்டாடும் உம்மைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் எப்படி புரியும்?
By Ashok
4/10/2011 7:31:00 PM
greate future PM
By gokul
4/10/2011 7:15:00 PM
சார்.. உங்களை பார்த்து இந்த திராவிட கட்சிகள் தமிழனை காப்பத்தனும்... குஜராத் முதன்மை மாநிலம் ..ஆனா இங்க லஞ்சம்,ஊழல்,குடும்ப அரசியல் ,நம்ம முதல் மாநிலம்...மதவாதிகள் மக்களை முன்னேற்ற நேனைக்கேரங்க...ஆனா தேசியவாதிகள் மக்களை குழி தூண்டி புதைக்கேரர்கள்...
By இன்ப tamizhan
4/10/2011 6:58:00 PM
சாதனை தொடருங்கள்
By nitharsun
4/10/2011 6:14:00 PM
LET'S START VOTING FOR B.J.P.
By Raja
4/10/2011 5:44:00 PM
அப்பு... இங்கு... வெற்றி கிடைப்பது அரிது.... முற்பகல் செயின் பிற்பகல் விளையும். அப்புக்கு தெரியாது... ஏன் அப்பு கல்யாணம் செய்யவில்லை...
By Tamilarasu
4/10/2011 5:06:00 PM
வருக வருகவே !!!
By சங்கரன்.புதுவை
4/10/2011 5:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

  1. இந்தப் பதிவையும் வெளியிடாத தினமணியின் நடுவுநிலைமை வளர்க! வளர்க!

    பதிலளிநீக்கு