புதன், 13 ஏப்ரல், 2011

Election day: வாக்களிப்போம்!

இன்று தேர்தல் நாள்

நம் மக்களாட்சியின் சிறப்பு அனைவருக்கும் வாக்குரிமை.


அதனைத் தவறாமல பயன்படுத்துவோம்!


கொலைகாரக் குருதிக்கறை படிந்த கையை எதிர்ப்பது நம் கடமை என்பதை நினைவில் கொள்வோம்!


யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிடில் 49.ஓ.இன் கீழ் அதையாவது தெரிவிப்போம்!


இராசீவ் காந்தி ஒருவரின் கொலைக்காகத தி.மு.க.வைப் பழி வாங்கிய காங்கிரசைப் பழி வாங்கத் தி.மு.க.வினருக்கு நல்ல வாய்ப்பு!


1,76.000 ஈழத் தமிழர்களையும்  500க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை யும் கொன்ற சிங்களரின் கூட்டாளியான காங்கிரசைப் பழிவாங்கலாம்.!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக