சனி, 16 அக்டோபர், 2010

இலங்கை தமிழர் குடியமர்வு: மன்மோகன், ராஜபட்ச ஆலோசனை


புது தில்லி, அக்.15: இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தும் பணியில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். பிரதமர் மன்மோன் சிங்கை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசியபோது அவர் இத்தகவலை தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற 19-வது காமன்வெல்த் போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ராஜபட்ச. இவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் விருந்தளித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளிடையிலான உறவு, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். அதிகாரபூர்வமற்ற முறையிலான இந்த பேச்சு வார்த்தையில் பல்வேறு விஷயங்களும் இடம்பெற்றன. இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் உள்ளவர்களை மீண்டும் அவர்களது வீடுகளில் குடியமர்த்துவது பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அதிபர் ராஜபட்ச, பிரதமர் மன்மோகனிடம் விரிவாக விளக்கினார். அப்போது தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார் மன்மோகன் சிங். முன்னதாக வியாழக்கிழமை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸýம் ஆலோசனை நடத்தினர். போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் 2.80 லட்சம் பேர் இருந்தனர். அரசு எடுத்த நடவடிக்கையால் இப்போது முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று பெரிஸ் தெரிவித்தார். தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. இலங்கையில் அதிபர் தேர்தல் மற்றும் பிற தேர்தல்கள் சுமுகமாக நடந்துள்ளன. இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் எஸ்.எம். கிருஷ்ணா குறிப்பிட்டார்.              
கருத்துக்கள்

எஞ்சியுள்ள தமிழர் பகுதிகளிலும் சிங்களர்களைக் குடியிருக்கச் செய்து விட்டு அங்கு தமிழர்களை அடைத்து விட்டு மறு குடியமர்த்தம் முடிந்ததாகச் சொல்வதில் ஏன் இன்னும் காலத்தாழ்ச்சி என்று மன்மோகன் கேட்டாராம். அதுபாட்டுக்கு அது நடக்கும். நான் அனைத்துத் தமிழர்களையும் மறு குடியமர்த்தம் செய்து விட்டதாக அறிக்கை தருகிறேன் என்றாராம் பக்சே. மாற்றாக நாங்கள் தமிழக மீனவர்களைக் கடல் இல்லாத பகுதிகளில் குடியமர்த்தம் செய்தவாக மன்சிங் ஒப்புக் கொண்டாராம். இருப்பினும் இருவர் உள்ளத்திலும் காலம் மாறினால் கம்பி எண்ணினால் போதுமா? தூக்குக் கயிற்றை முத்தமிட வேண்டுமா என்ற கவலை ஊசலாடியதாகவும் தெரிகிறது. எண்ணிக்கையைக் குறைத்து 30,000 தமிழர்களைக் குடியமர்த்தம் செய்ய வேண்டும் எனத் தமிழகத்திலிருந்து மடல் வந்துள்ளதால் பெருமபான்மையரை மறு குடியமர்த்தம் செய்ததாகச் சான்று கிடைத்ததாக எண்ணி மகிழ்ச்சியும் கொண்டனராம்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 3:15:00 AM
அயோத்தியா தீர்ப்பு பலம் பிரயோகிப்பதை நியாயப்படுத்தும் தீர்ப்பு -வரலாற்றாய்வாளர் கெ.என்.பணிக்கர் Post under இந்தியா நேரம் 12:28 இடுகையிட்டது பாலைவனத் தூது திருவனந்தபுரம்,அக்.12:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலம் உரிமை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு பலம் பிரயோகிப்பதையும், தாக்குதலையும் நியாயப்படுத்தும் தீர்ப்பு என பிரபல வரலாற்றாய்வாளர் கெ.என்.பணிக்கர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கலைஇலக்கிய முன்னேற்றக்கழகம் சார்பாக, 'அயோத்தியா தீர்ப்பு - மதவெறியின் தெளிவான ஆதிக்கம்' என்ற தலைப்பில் நடைப்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரைநிகழ்த்தும் பொழுது இதனை தெரிவித்துள்ளார் அவர்
By thoodu
10/16/2010 1:43:00 AM
how many murder this black sheep like modi there are in red carpet india nation? or hinduthuva
By adra
10/16/2010 12:54:00 AM
ராமனும் & ராமாயணமும் & அயோத்தியா தீப்பும் : ஒரு பன்முக ஆய்வு. /// 1) ராமபிரான் தெருவிலா பிறந்தார்??? ராமபிரானின் தந்தை தசரதன் பெரிய சக்கரவர்த்தி என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே! கிட்டத்தட்ட 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. அதிலே கோசலை என்ற மனைவிக்குப் பிறந்தவர் தான் ராமபிரான். அயோத்தியாவை ஆட்சி செய்த தசரத சக்கரவர்த்தி எப்படியும் அயோத்தி மண்டலம் முழுவதும் பிரம்மாண்டமான அரன்மனையை கட்டித்தான் வாழ்ந்திருப்பார் என அனுமானிக்க முடிகிறது. ஆக கோசலையின் பிரசவம் நிச்சயமாக அரண்மனையின் ஒரு பகுதியில் தான் நடந்திருக்க வேண்டும். ஆக இராமன் பிறந்த இடம் அரண்மனை தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆனால் ராமன் பிறந்த இடத்தில் கோவில் கட்டவேண்டுமானால் அவர் தெருவில் அல்லது திடலில் தான் பிறந்திருந்தால் முடியும். ஒரு மஹா சக்கரவர்த்தியின் பிள்ளை எவ்வாறு தெருவில் அல்லது திடலில் பிறந்திருக்க முடியும்? அப்படி அரண்மனையில் பிறந்திருந்தால் அந்த இடத்தில் எப்படி கோவில் கட்டமுடியும்? அது அரண்மனையாகத் தான் இருந்திருக்கும்.
By ssr
10/16/2010 12:43:00 AM
con,ஆனால் நம் நீதியரசர் சர்மா அவர்கள் முன்பு இருந்த பாபர் மசூதியின் நடு ஸ்தூபியின் கீழே தான் பிறந்தார் என தன்னுடைய தீர்ப்பிலே மிக உறுதியாக சொல்லியிருக்கிறார். ஒருவேளை நீதியரசர் சர்மா அவர்கள் ராமன் பிறந்த காலத்தில் அயோத்தியா அரண்மனையில் ஒரு சேவகராக இருந்து இப்போது மறுபிறவி எடுத்து இப்போது நீதிபதியாக வாழ்கிறாரா என யாரும் கேட்டு விடக்கூடாது.காரணம் அவர் தன் தீர்ப்பிலே குறிப்பிடும் விசயம் நாம் மேலே சொன்ன விசயத்தை உறுதிப்படுத்துவது போலத்தான் உள்ளது. 2) ராமபிரான் பிறக்கும் போதே கடவுளா? ராமபிரான் பிறந்த இடத்தில் ஒரு கோவில் இருந்திருக்க வேண்டுமானால் அவர் பிறக்கும் போதே கடவுளாக அறிவிப்பு செய்து விட்டுத்தான் பிறந்திருக்க வேண்டும். ஆனால் ராம்பிரானின் வாழ்க்கை முழுக்க முழுக்க சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் போலத்தான் இருந்திருக்கிறது. கைகேயியின் சூழ்ச்சியால் 14 வருடம் வனவாசம் மேற்கொண்ட ராமபிரான் அங்கே தன் மனைவியை ஒரு
By ssr
10/16/2010 12:40:00 AM
con,அசுரன் கவர்ந்து செல்லும் விசயத்தை அறியாமல் இருக்கிறார். அதன் பிறகு கடத்தப்பட்ட தன் மனைவி சீதா தேவி இலங்கை அசுரன் ராவணனின் அரண்மனையில் தான் சிறைவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பதைக் கூட அவரது ஞானதிருஷ்டையால் அறிய முடியாமல் தனது மானசீக சீடரான அனுமனை அனுப்பி உலகம் முழுவதும் தேடச்சொல்கிறார். அனுமன் தன்னுடைய சக்தியின் மூலம் வானிலே பறந்து சென்று ஒரு வழியாக் இலங்கையில் இருக்கும் சீதாதேவியைக் கண்டுபிடித்து அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இந்தச் செய்தியை ராமபிரானிடம் அறிவிக்கிறார். உடனே ராமபிரான் இராவணன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறார்.சாதாரண அனுமனால் கடலை பறந்து கடக்க முடிகிறது. ஆனால் ஒரு கடவுளாக கருதப்படும் ராமனால் பறக்க முடியவில்லை. எனவே இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணி இரவு பகலாக நடக்கிறது. இதெல்லாம் என் கற்பனையில் உருவான செய்தி அல்ல. முழுக்க முழுக்க இராமயண காவியத்தில் உள்ளவை தான். ஆக ஒரு சாதாரண அனுமனுக்கு உள்ள சக்தி கூட கடவுளாக கருதப்படும் ஒருவருக்கு இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கிறது.
By ssr
10/16/2010 12:39:00 AM
con,அடுத்து வாலியின் விவகாரத்தைப் பார்க்கலாம். சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்த வாலியைப் பற்றி இராமனிடம் முறையிட வாலியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தினறுகிறார் இராமன். அதாவது வாலியை யார் நேருக்கு நேர் சந்தித்தாலும் அவருடைய சக்தியின் பாதியை வாலி கவர்ந்து விடுவான் என்பது தான் அது. அதனால் தான் பின்னால் மறைந்திருந்து கொல்ல முடிவெடுக்கிறார் ராமபிரான். முதற்கட்ட போர் துவங்குகிறது. ஆனால் ராமனால் வாலியைக் கொல்ல முடியவில்லை. காரணம் வாலியும் சுக்ரீவனும் ஒரேமாதிரி இருப்பதால் ராமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே இரண்டாவது சுற்றில் சுக்ரீவனின் கழுத்தில் ஒரு மாலையை அடையாளத்திற்கு போட்டு விட்டு வாலியைக் கொல்கிறார் ராமன். இது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும். ஆனால் கடவுளுக்கு எப்படி பொருந்தும்? அதனால் தான் சுக்ரீவனை வாலியோடு போர் செய்யச் சொல்லிவிட்டு மரத்துக்குப் பின்னால் நின்று வாலியைக் கொன்றதாக ராமாயணம் கூறுகிறது. ஆக இந்த இடத்திலும் கடவுள் தன்மை அற்றுப்போய் விடுகிறது
By ssr
10/16/2010 12:38:00 AM
con, 3) லவனும், குசனும் கடவுள்களா? ராமன் 14 வருட வனவாசம், சீதை மீட்பு மற்றும் இராவணனின் சம்ஹாரம் ஆகியவற்றை முடித்து விட்டு மீண்டும் ஆட்சியைத் தொடர்கிறார் ராமன். ராமனின் பட்டாபிஷேகத் துடனேயே ராமாயணம் முடிவடைகிறது. அதன் பின்னர் தான் ராமனுக்கும் சீதா தேவிக்கும் லவனும் குசனும் பிறக்கிறார்கள். ஆக ராமன் கடவுளாக இருக்கும் பட்சத்தில் லவனும் குசனும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதுபோல எந்த ஒரு செய்தியுமே இல்லை.அதேபோல லவனும் குசனும் தன் தந்தையின் கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவும் எந்த செய்தியுமே இல்லை. 4) முகலாயர்கள் குறித்து சில விசயங்கள்: இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் 800 வருடம் ஆட்சி செய்தார்கள். அவர்களில் யாருமே இஸ்லாமிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள் என எந்த ஆதாரமும் இல்லை. முகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னரே இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தது.
By ssr
10/16/2010 12:38:00 AM
con,உதாரணமாக சேர நாட்டினை ஆட்சி செய்த சேரமான் பெருமாள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்பும் வழியில் ஏமனில் உள்ள சலாலா என்ற இடத்தில் மரணம் அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் சேரமான் பெருமாள் ஹஜ்பயணம் மேற்கொள்ள செல்லும் வழியிலேயே மரணமடைந்தார் என்ற செய்திகளும் உலவுகின்றன. இரண்டும் முரணாக இருந்தாலும் இஸ்லாம் மார்க்கத்தை அவர் ஏற்றுக் கொண்டார் என்பது உண்மையே! ஆனால் அதன்பின்னர் இந்தியாவைக் கைப்பற்றிய முகலாய சாம்ராஜ்யத்தினர் யாருமே ஹஜ் பயணம் மேற்கொண்டதாக எவ்வித குறிப்பும் இல்லை. ஆக யாருமே இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. ஆக அவர்களின் நோக்கம் இஸ்லாத்தினை பரப்புவதை விட‌ முழுக்க முழுக்க ஆட்சி அதிகாரம் மற்றும் சுகபோக வாழ்க்கையிலேயே இருந்திருக்கிறது என்பதை அறியலாம். அதுமட்டுமின்றி முகலாய மன்னர் அக்பர் தனக்கென தனி மதத்தையே உருவாக்கினார். அந்த நேரத்தில் அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த விகடகவி பீர்பால் மன்னருக்கு மிக நெருக்கமாகவே இருந்தார்.
By ssr
10/16/2010 12:36:00 AM
con,இந்த நிலையில் பாபர் ஒரு கோவிலை இடித்து விட்டு அதன் மீது மசூதி கட்டியிருந்தாலும் கூட அதை அக்பரிடம் எடுத்துச் சொல்லி அப்போதே நீதி கேட்டிருப்பார். அப்போது மன்னர் அக்பர் இஸ்லாத்திற்கு எதிராகத்தான் இருந்தார். அதன்பிறகு இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிடம் முழுக்க முழுக்க பிராமண சமுதாயம் தான் அரசு அலுவலர்களாக இருந்தார்கள். அப்போதும் கூட அவர்கள் யாரும் இது போன்ற ஒரு வழக்கை வெள்ளையர்களிடம் கொண்டுவரவில்லை. 5) தீர்ப்பு குறித்து சில வரிகள்: குறிப்பிட்ட இடத்தில் இருந்த மசூதியின் முக்கிய ஸ்தூபிக்கு கீழே தான் இராமர் பிறந்தார் என நீதியரசர் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார். கோவிலை இடித்து விட்டுத்தான் அதன் மீது மசூதியை கட்டினார்கள், எனவே அது மசூதிக்கு தகுதியானது அல்ல என இஸ்லாமிய அறிஞர்களை மிஞ்சும் அளவிற்கு பத்வா(சட்ட தீர்ப்பு) கொடுத்துள்ளார்
By ssr
10/16/2010 12:35:00 AM
con,இந்த வழக்கு சம்பந்தமாக, தான் 3 வருடங்கள் கடுமையாக உழைத்தாகவும் தெரிவித்து இருக்கிகிறார். அதாவது சாமானியர்களாகிய நம்மாளேயே இவ்வளவு விசயங்களை ஆராயமுடிகிறது என்றால், இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் நீதிபதிகள் இதை ஆராயாமல் எப்படி முடிவெடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை. இதற்காகவா 60 ஆண்டுகள் காத்திருந்தார்கள். இப்படியான சமாதானம் அப்போதே ஆகியிருக்குமே என திணமனியின் தலையங்கள் தெளிவாக தெரிவிக்கிறது. ஆனால் என்ன நிலை வந்தாலும் இஸ்லாமியர்கள் பொருமையாக அமைதி காப்பார்களேயன்றி எந்த நிலையிலும் தன் நிலை மறந்து மோசமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்க வேண்டும். அப்படியே உயர்நீதிமன்றமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தீர்ப்பளித்தாலும் அதையும் மனதார ஏற்றுக்கொண்டு சகோதர சமுதாயத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் மீண்டும் இது போன்ற ஒரு நிலை வந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நன்றி: எதிரொலி
By ssr
10/16/2010 12:34:00 AM
+++++++++++++++++++++++++++++++++
sinhala nazi genocidal racist regime has joined hands with indian foolish congress regime. Only God has to save Tamil people of both Tamil Nadu and Tamil Eelam.
By Prabhakaran
10/16/2010 1:57:00 PM
Indian becoming KUNDIANs That;s what happening
By Indian
10/16/2010 1:50:00 PM
Well said , Sokku, Ilakkuvanar Thiruvalluvan ,VIS,Unmai, R.Krishnamurthy and Raj. Hats off to you all. When are our people going to understand the crafty and cowardly nature of these politicians? Our people are beining decieved by the scheeming scoundrels. When are you we going to tear their mask and show their real colour to the people of Tamilnad and tell them we have been suppressed for a long time and we can not take it anymore? How dare the Indian government run by the barmaid to invite the blood thirsty scoundrel and criminal to be the chief guest of the common wealth game? Have they not defiled India? How can we call ourselves Indians? Now we have to think very seriously and do something to save our people from suprression and oppression. Let us join hands and do what we can, please find out a way. There are millions of youth ready to come and show solidarity. Long live Tamil and Long live my Tamil people.
By John Christopher
10/16/2010 12:25:00 PM
... Last week there was clipping in sun TV that Spice Jet will make trips to Lanka from Ahemadabad ,Mumbai, Delhi ,etc.via Chennai .It is spice jet .Can you see the meaning ..?
By R.Krishnamurthy
10/16/2010 9:03:00 AM
Man Mohan: What is your Plan Mr. Rajapaksa? How do you going to reimmigrate Tamils in their land? Rajapaksa: I have a well paln to re-immigrate Tamils where we can kill them faster and blame on natural disaster. It is a good plan ti kill all Tamils without getting blame on us. Man Mohan: You are great master planner. We do not need to worry. You can do the job. do not worry Tamil Nadu. We will manage Karunanithi. He is our puppet. Rajapaksa: Thank You Mr. Man Mohan. Man Mohan: Hoe do you keep China In Sri Lanka. Raja Paksa: Who told you that we keep China in Sri Lanka? You are our Best Friend. China is our Better Friend That is all. All are our friend. Love all serve All.
By Raj
10/16/2010 8:32:00 AM
ஒன்றுக்கு பல எம்பிக் களும் அமைச்சர்களும் தமிழகத்திலிருந்து மத்திய அரசில் இருக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் ராசபக்சே இங்கு வர இருப்பது முடிவு செய்யப்பட்டிருக்காது. அப்படியானால் அவர்கள் அலோசனை கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பை காட்ட வில்லை என்று தான் பொருள் இதுவே மம்தாவாக இருந்திருந்தால ...? ஒரு பெண்ணிடம் உள்ள துணிச்சல் இவர்களிடம் இல்லை என்பதில்லை அவரிடம் மக்களுக்கு நல்ல தீர்வு தரவேண்டும் என்ன எண்ணம் உள்ளது ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஈனப்பிறவிகளிடம தங்கள் குடும்ப த்தினருக்கு நல்ல தீர்வுமட்டுமே குறியாக உள்ளதாலும் பணத்தை பெற்றுக் கொண்டு ”விபச்சாரவாக்கு” அளிப்பதால் தான் இந்த இழிநிலை. இந்த கூட்டத்தில் தமிழர்கள் பிரதிநிதி யார் ? எல்லாம் பிற மாநிலத்தவர்கள் தான்.
By Unmai
10/16/2010 8:09:00 AM
டெல்லியில் நேற்று காமன்வெல்த் போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர்போர்க்குற்றவாளி ராஜபக்சே, இங்கிலாந்து இளவரசர் எட்வார்டு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரான சோஃபி மக்டக்ளஸ், போர் குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்சே, ஒரு பிரிட்டன் அரசு குடும்பத்தினரின் பக்கத்தில் அமர்வதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பிரிட்டன் வெளியுறவுக் கொள்கை எங்கே சென்று கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான விவாதம் நடத்த அனுமதி வழங்குமாறும் சபாநாயகரிடமும் அவர் கோரிக்கை விடுத்து பேசியதால் பிரிட்டன அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By VIS
10/16/2010 7:30:00 AM
BULLSHIT
By KUMAR, TN
10/16/2010 6:22:00 AM
இந்திய இலங்கை அரசுகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. இரண்டு அரசுகளுமே தமிழர்களை அழிப்பதில் இணைந்து உள பூர்வமாக செயல்படுகின்றன. யுத்த களத்தில் 7௦௦௦௦ பேர் இருப்பதாக கூறினீர்கள் ஆணால் கடைசியில் கணக்கு கட்டியது 300000 இன்னும் எத்தனை பேரை கணக்கு காட்டாமல் கொன்றிர்களோ தெரியவில்லை. பிறகு 180 நாட்களில் முகாம்களில் இருப்பவர்கள் விடுதலை செய்யபடுவர்கள் என்று சொன்னீர்கள் 2 வருடங்கள் ஆகப்போகிறது இன்னும் அந்து மனோவியாதி பீடித்த கொளைகரனோடு அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறிர்கள். ஒருநிமிடம் நினைத்து பாருங்கள் நீங்களும் உங்கள் குழந்தை குட்டிகளும் 2 வருடம் முகாமில் இருந்தால் எப்படி இருக்கும் என்று. கலைஞர் தமிழர்களின் பிரதிநிதி இல்லை என்பதையும் புரிந்து கொல்லுங்கள். அனைவரும் ஒருநாள் இற்க்கபோகிறோம், ஒருநிமிடம் மனிதனாக இருந்து தமிழர்களை பற்றி நினைத்து பாருங்கள்.
By Sokku
10/16/2010 5:31:00 AM
22. Dr. Praveenbhai Togadia has been arrested many times on flimsy grounds. Has the Shahi Imam of Jama Masjid, Delhi, Ahmed Bhukari been arrested for claiming to be an ISI agent an d advocating partition ofBharat? 23. When Haj pilgrims are given subsidy, why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar are extra taxed? Can this happen anywhere, except in a HINDU NATION - BHARAT?
By kumar
10/16/2010 3:36:00 AM
14. Why has post-Godhra been blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir? 17. In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24%. Today it is not even 1%. In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30%. Today it is about 7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights at all? 18. In contrast, in India, the Muslim population has gone up from 10.4% in 1951 to about 14% today; whereas the Hindu population has come down from 87.2% in 1951 to 85% in 1991. Do you still think that Hindus are fundamentalists? 20. When Christian and Muslim schools can teach Bible and Quran, Why can't Hindus teach Gita or Ramayan? 21. Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai. Can a Hindu - say Mulayam or Laloo - ever become a trustee of a Masjid or Madrassa? 22. Dr. Praveenbhai Togadia has been arrested many times o
By kumar
10/16/2010 3:33:00 AM
14. Why has post-Godhra been blown out of proportion, when no-one talks of the ethnic cleansing of 4 lakh Hindus from Kashmir? 17. In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24%. Today it is not even 1%. In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30%. Today it is about 7%. What happened to the missing Hindus? Do Hindus have human rights at all? 18. In contrast, in India, the Muslim population has gone up from 10.4% in 1951 to about 14% today; whereas the Hindu population has come down from 87.2% in 1951 to 85% in 1991. Do you still think that Hindus are fundamentalists? 20. When Christian and Muslim schools can teach Bible and Quran, Why can't Hindus teach Gita or Ramayan? 21. Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai. Can a Hindu - say Mulayam or Laloo - ever become a trustee of a Masjid or Madrassa? 22. Dr. Praveenbhai Togadia has been arrested many times o
By kumar
10/16/2010 3:30:00 AM
8. Why temple funds are spent for the welfare of Muslims and Christians, when they are free to spend their money in any way they like? 9. When uniform is made compulsory for school children, whythere is no Uniform Civil Code for citizens? 10. In what way, J&K is different from Maharashtra, TamilNadu or Uttar Pradesh, to have article 370? 11. Why did Gandhiji support the Khilafat Movement (nothing to do with our freedom movement) and what did he get in turn ? 12. Why did Gandhiji object to the decision of the cabinet and insisted that Somnath Temple should be reconstructed out of public fund, and not with government funds; when in January 1948, he presurrised Nehru and Patel to carry on renovation of the mosques of Delhi at government expenses? 13. If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc., are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc.? Why are Hindus denied minority rights in these states? 14. Why has post-Godh
By kumar
10/16/2010 3:24:00 AM
Are U SECULAR?????? 1. There are nearly 52 Muslim countries. Show one Muslim country which provides Haj subsidy. 2. Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India? 3. Show one Muslim country which has a Non-Muslim as its President or PrimeMinister. 4. Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority. 5. Show one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists. 6. Hindu-majority Maharashtra, Bihar, Kerala,Pondicherry, etc. Have in the past elected Muslims as CMs; Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K? 7. Today Hindus constitute 85% of the Indian population. If Hindus are intolerant, how come Masjids and Madrassas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loudspeakers that there is no God except Allah? 8. Why temple funds are spent for the welfare of Muslims and Chris
By kumar
10/16/2010 3:21:00 AM
1.The people want freedom from Hitler and fought with Hitler;but, Manmohan Sing mass mudered the freedom fighters and tone the many thousand families ;now, he wants to give food and clothes to the people who were tone by Sing. It is Indian darma. 2. Ramar never born in India, Ramar born in Ramayanam fiction story. If really Ramar born to Tharasathar, Ramar should have a palace in India. There no any sign in India Ramar live and born in India. There is no reason ruin a mosque and convety to Ramar temple. However, Muslims ruled India . Muslim have sign that babar masuthi and Thaimahal in India. Why these people are so stupid in this 2010? Can any Indian pinpoint that where is Ramar born or live in India. Can any one pinpoint the Tharasathan's palace? What kinda fiction is this?
By Abdul
10/16/2010 3:19:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக