செவ்வாய், 12 அக்டோபர், 2010

"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை

ராமநாதபுரம் : ""அனைத்து தகுதிகளிலிருந்தும் இந்தி மொழி தெரியாததால், ராணுவத்தில் முக்கிய பதவிகளை தமிழர்களால் பெற முடியவில்லை,'' என கர்னல் தாமஸ் ஆபிரகாம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவையிலுள்ள ராணுவ சேர்க்கை மையம் மூலம் தொடர்ந்து ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, இத்தேர்வு நடைபெறும். தென்னிந்தியாவிலிருந்து தான் அதிகமானோர் ராணுவத்தில் சேர்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு பெரும்பான்மையாக உள்ளது. இந்த இளைஞர்களிடம் தான் சரியான வலு மற்றும் உடற்தகுதி உள்ளது. அதனால் தான் ராமநாதபுரத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராணுவத்துக்கு ஏற்ப எல்லா அமைப்புகள் பெற்றிருந்தும், "இந்தி' மொழி தெரியாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் உயர் பதவியைப் பெற முடிவதில்லை.

ஒவ்வொருவரும் ராணுவத்தில் சேர்ந்த பின்னரே இந்தியை கற்றுக்கொள்கின்றனர். ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை சாதகமாக்கி, சில இடைத்தரகர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்; இதை யாரும் நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். எந்த பாரபட்சமுமின்றி, சரியான வழியில் தான் தேர்வு நடக்கிறது. தேர்வாளர்களின் எண்கள் ரகசியம் காக்கப்படுவதால், அதில் எந்த சாதகமும் செய்ய வாய்ப்பில்லை. இதை அனைவரும் உணர வேண்டும். இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாமஸ் கூறினார்.

போலி சான்றிதழ்: இருவர் கைது: நேற்று நடந்த முகாமில், அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இதில், திண்டுக்கலைச் சேர்ந்த செல்வம், விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர், போலியான கல்விச் சான்றிதழ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிய ராணுவ அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தைப் பார்த்த போலி சான்றிதழ் கொண்டு வந்த சிலர், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் நடையை கட்ட ஆரம்பித்தனர்.


மேலும் சம்பவம் செய்திகள்:




வாசகர் கருத்து (152)
கலைச்செல்வன் - Udumalaipettai,இந்தியா
2010-06-19 04:49:02 IST
பேரறிஞர்களே! இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று உங்களுக்குச் சொன்னது யார்?இந்தி இந்தியாவின் மொழியே அல்ல.இந்தி பேசுபவர்கள் இந்தியாவின் பூர்வீககுடிமக்களும் அல்ல.நான் சொல்லவில்லை "இந்திய வரலாறும் திராவிட நாகரீகமும்"என்ற வரலாற்று ஆராய்ச்சி நூல் ஆசிரியர் நீலகண்டசாஸ்திரிதான் அவ்வாறு கூறுகிறார்.அடிமைப் புத்தி உள்ள,இனஉணர்வும்,சுயமரியாதையும்,இல்லாதவர்களுக்கு,இந்தி படிக்காதது,ஒரு குறையாகத்தான் தெரியும்.தமிழர்கள் பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி,ரஷ்யா செக்குடியரசு, சுவிச்சர்லாந்த்து, வளைகுடா நாடுகள் ,சீனா,ஜப்பான் போன்ற பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில்தான் பேசுகிறர்கள்.எனவே மேல்கண்ட எல்லா மொழிகளையும் தமிழ்நாட்டில் கற்றுத்தரவேண்டும் என இந்த அறிஞர்கள் போராடுவார்களா?கோணல் புத்திக்காரர்களே யதார்த்தத்திற்கு வாருங்கள்.தினசரி திருப்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் சொர்க்கபுரி வடநாட்டில் இருந்து குறைந்தது 250 பேர் வேலைக்காக வந்து இறங்குவது உங்களுக்குத் தெரியுமா?இந்த லட்சணத்தில் இந்தி படித்து எங்கு போய் என்ன கிழிக்கப்போகிறீர்கள்?போங்கையா போய் உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலமும்,கம்ப்யுட்டரும்,கத்துக் குடுங்கையா.உளுத்துப்போன உதவாக்கரை இந்தியை விட்டொழியுங்க ...
natamai - kattukolai,இந்தியா
2010-06-18 09:08:58 IST
சில அறிவு ஜீவிகள் ஹிந்திய எதிர்க்குது, ஒரு மொழிய மட்டும் வைத்து சாதிக்க முடியாது, குப்பைய கொட்டவும் முடியாது. ஒருவர் குறைந்தது மூன்று மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டும் குறிப்பாக தமிழ், ஹிந்தி ,ஆங்கிலம். இனிமேலாவது குண்டு சட்டியில குதிரைய ஒட்டாம இருங்க ...
ராஜன் - karamadai,இந்தியா
2010-06-18 05:09:54 IST
ஹிந்தி நம் தேசிய மொழி. அனால் இதற்கு முக்கியத்துவம் தென் இந்தியவில் கொடுபதில்லை, இதனால் எத்தனையோ மாணவர்கள் மற்றும் பலர் கல்வியிலும் வேறு துறைகளிலும் முக்கிய வாய்புகளை இழக்கின்றனர்....
Bhaskar S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-17 14:14:07 IST
முதலில் ஹிந்தி என்பது நம் தேசிய மொழி அல்ல என்பதை இங்கு கருத்து தெரிவித்துள்ள நண்பர்கள் மற்றும் அவ்வாறு தவறாக எண்ணியுள்ள நம் மக்கள் உணர வேண்டும். கேரள மக்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கின்றது. அவசியம் இருக்கும் இடத்தில அந்த மொழியை கற்றுகொள்வதில் தவறு இல்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பேசுவது போல நம் நாட்டில் நல்ல ஆங்கிலம் பேச கூடியவர்கள் இல்லை என்பதை யாவரும் அறிய வேண்டும். பெரும்பான்மையான ஜப்பானியர், ரஷியர்களுக்கு அவர்கள் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாது அவர்கள் எல்லாம் சாதிக்கவில்லையா?...
Jagadesh - Dubai,இந்தியா
2010-06-17 12:17:31 IST
இங்கே துபாயில் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் 80 % பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் தகலாக் இல் பேசும் போது நான் ஒன்றும் புரியாமல் உக்கார்ந்து இருக்கிறேன். ரொம்ப அவமானமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் தகலாக் கற்று கொடுக்காத திராவிட அரசியல் ஒழிக. அவங்க எல்லாம் ஏழு தலைமுறைக்கு நாசமா போவாங்க. போங்கப்பு போய் பொழப்ப பாருங்க. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது. அதை முதலில் தெளிவு படுத்திக் கொண்டு பேச வேண்டும். உளறக் கூடாது. ஹிந்தி இந்தியாவின் அலுவல் மொழி. ஆங்கிலமும் அலுவல் மொழிதான். ஆகையால் மாநில மொழியாகிய தமிழும், ஒரு அலுவல் மொழியாகிய ஆங்கிலமும் கற்றுத்தரப் படுகின்றன. ஆங்கிலம் படிப்பதால் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொடர்பு கொள்ள முடியும். எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலம் கற்று தரப் படுகிறது இல்லையா? பிறகு என்ன? நீ வடநாட்டுக்கு போவ, வளைகுடா நாட்டுக்கு போவ, தென்னாப்பிரிக்காவுக்கு போவன்னு எல்லாம் எல்லா மொழியையும் கற்று தர முடியாது. துபாயிலிருந்து ஒரு அறிவாளி சொல்றார், ஸ்ரீலங்கன் எல்லாம் ஹிந்தி பேசுறாங்களாம். அவங்களுக்கு சிறிலங்காவில் பள்ளியில் ஹிந்தி கத்து கொடுத்தாங்களா? அவங்க இங்க வந்துதான் கத்துக்கிட்டாங்க. அதுவும் எல்லாரும் பேச மாட்டாங்க. தேவை உள்ளவர்கள் கத்துக்கிட்டாங்க. அது மாதிரி உனக்கு தேவை வரும் போது கத்துக்கோ. ஹிந்தி மட்டும் இல்லை. எந்த மொழி உன் வேலை தன்மைக்கு உதவும் என்றால் கத்துக்கோ. யாரு இங்க கைய புடிச்சி இழுக்குறாங்க. எல்லாம் அரசாங்கமே , வாழைப் பழத்தை உரிச்சு வாயில வைக்கணும் நு எதிர்பார்த்தா முடியுமா?...
வினோ - nowmaldives,இந்தியா
2010-06-17 11:29:39 IST
தமிழ்நாட்டில் இருந்து தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழை பெருமையாக பேசி என்ன பிரயோஜனம் ? அடுத்த மொழியை படித்து அவர்களிடம் தமிழின் பெருமை ,இலக்கணம் சொன்னால் தான் உலகுக்கு தமிழ் yante மொழி தெரிய வரும் .முதல்வர் அவர்களே கோவையில் செம்மொழி மாநாடு நடத்தாமல் டெல்லியில் நடத்தவும் .அப்படியன்டால் நீங்கள் unmail தமிழை நேசிக்கும் தலைவர்;;;;;.தமிழ் நாட்டுக்குள்ளே தமிழ் தமிழ் என்று சொல்லி என்ன பிரயோஜனம் .நீங்கள் திருந்த மாட்டீர்கள். மக்கள் தான் திருந்த வேண்டும்....
மதுரைக்காரன் - Madurai,இந்தியா
2010-06-17 09:20:16 IST
Sir we are stop with this level. we have to work for this ....after finished my college only i realizing the value of my national tongue HINDI.....I pleased u all make a possible way to your children to learn this language.......
s gopalakrishnan - chennai,இந்தியா
2010-06-17 08:10:50 IST
அவரவர் தாய்மொழி முதலில் - அவரவர்களது அடையாளத்தை இழந்து விடாமலிருக்க. தேசியமொழி அடுத்து. இந்திய தேசத்திலும் வெளி மாநில மற்றும் தேசத்திலும் வாழும் இந்தியர்களை அடையாளம் கண்டுகொள்ள. ஆங்கிலம் அடுத்து - அனைத்து தேசத்தினரிடமும் தொடர்புகொள்ள. நிச்சயம் மூன்று மொழிகளாவது தேவை, ராணுவம் உட்பட, அனைத்து துறைகளிலும். ...
kamal - lagos,நைஜீரியா
2010-06-17 02:28:19 IST
ராணுவதுல மட்டும் இல்ல, பொதுவாகவே ஹிந்தி ரொம்ப தேவை, வடஇந்தியர்கள் அதிகம் வேலை செய்யும் கம்பெனியில் தெனிந்தியர்கள் தமிழ் மட்டும் பேசிட்டு வேலை செய்வது ரொம்ப கஷ்டம், அது மட்டும் இல்லாம ஹிந்தி நம் தேசிய மொழி, அதை கண்டிப்பா பேச தெரியனும், சீனா போன்ற நாடுகளில் ஒவொரு மாநிலதுக்கும் தனி மொழி இருந்தாலும் தேசிய மொழியை பொது மொழிய வ்ச்சி இருகாங்க, அது போல ஹிந்தி உம பொது மொழிய மாத்தி அனைவரும் பேச வேண்டும்...
கே.ராஜசேகரன் - chenaai,இந்தியா
2010-06-16 19:49:54 IST
நமக்கு ஹிந்தி தேவையில்லை. கருணாநிதியும் அவருடைய குடும்ப நலனும் தானே நமக்கு முக்கியம்.தமிழர்களை முன்னேற விடாமல் செய்தவர் தான் தமிழின தலைவர்.செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஏதோ "சர்க்கஸ்" கூட நடத்துகிறார்....
பாலா ஸ்ரீனிவாசன் - chennai,இந்தியா
2010-06-16 02:25:08 IST
பிரச்சினை என்னான்னா இந்த சனியன் புடிச்ச திராவிட கட்சிகள சீரியஸா எடுத்துகிட்டு தமிழ் மட்டும் போதும் என்கிற அரை வேக்காடுகள் மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், வட்டாச்சியர் அலுவலகம்னு ஒரு காரியமும் செய்யாம கிணத்து தவளையா காலத்த கழிசிடுவானுங்க; அவனுகளுக்கு தமிழும் வராது இங்கிலீசும் வராது; கேரளா காரனை பாரு எங்கே இருந்தாலும் அந்த மொழியை கத்துகிட்டு குப்பை கொட்டி காலத்தை தள்ளிடுறான்; சுலபமா தன தலயில மண்ணை வாரி கொட்டிகிட்டு தலைவனுங்க பேச்சை கேட்டு வீணா போறது தமிழந்தானுங்கோ! முழிசுக்கோடா தமிழா; மஞ்ச துண்டு வீட்டுல எல்லாமே இங்கிலீசு, ஹிந்திதான்!...
சந்துரு - dubai,இந்தியா
2010-06-16 00:47:07 IST
நல்லா வருது எனக்கு ........ஹிந்தி உங்கள யாருடா படிக்க சொன்னது வர புள்ளங்கலயவது படிக்க விடுங்கடா. தமிழ மட்டும் தெருஞ்சு ஒன்னும் கிழிக்க முடியாது. இங்க வந்து பாரு மாமு. தமிழன் மானம் போவுது. ஸ்ரீலங்கன் ஹிந்தி பேசுறான். உங்களக்கெல்லாம் புலிகேசி முதல்வரா வந்தாதான் சரிவரும்...
டிப்டாப் - Puduvai,இந்தியா
2010-06-15 23:55:04 IST
சரியாய் சொன்னீங்க திரு.Michael . வேலை நிமித்தமாக ஹிந்தி தேவை என்று நினைப்பவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்ளவும். மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். கைப்புள்ள நானும் இந்தியாவில் சில இடங்களுக்கு போய் இருந்கிறேன். பேண்டும் நெனையில சட்டையும் நெனையில. தன்னம்பிக்கைதான் முக்கியம். ஹிந்திய தாய் மொழியா கொண்டவர்கள் எல்லாம் இப்ப எந்த நிலையில் உள்ளார்கள்? ஹிந்தி என்றைக்குமே வேலை வாய்ப்பு மொழி அல்ல. ராணுவத்தில் உள்ள குறைபாடு தேசிய ஒருமைக்கு எதிரானது. ஹிந்தி மொழிக்கு எந்த பிரதிநிதித்துவமும் கூடாது. அனைத்து மொழிகளுக்கும் சமமான இடம் அளிக்க வேண்டும். அரைவேக்காடுகள் உளற வேண்டாம்....
வ.மீ.சலாகுதீன் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 23:49:26 IST
மேரே பாயோ தோஸ்தோ இஸ்லியே ஹிந்தி ஜரூரிஹெய் .சப்லோக் ஹிந்தி சிக்கோ பூரா துன்யா குமோவ்.பைசா காமாவ் ....
கார்த்திக் - riyadh,சவுதி அரேபியா
2010-06-15 23:13:48 IST
நம்ம நாட்ல computer ஐ யாரவது ஹிந்தி ல ஆபரேட் இதுவரை பன்னிரின்கிங்கலா?? இல்லை. இங்க வளைகுடா நாட்ல,நான் இருக்கின்ற சவுதி யில் எல்லா சவுதி மக்களும் அரபிக் மொழிலதான் ஆபரேட் பண்றாங்க.இந்தியா என்ற நாடே ஹிந்தி என்னும் மெஜாரிட்டி மொழியை official language ஆக அங்கீகரிக்கவில்லை. இங்கிலீஷ் நல்ல தெரிந்தால் உலகத்த சுத்தலாம் நாம மைகேல் சொன்ன மாதிரி. மத்தபடி நம்ம ஊர்ல தறுதலைய ஒழுங்க படிக்காம இருந்த கூட்டம் தான் ஹிந்தி வேணும் நு சொல்றது. ஒன்னு நினைவில் வையுங்கள்,ஒரு மொழி உங்களுக்கு அவசியம் கத்துகுனும்னா ,அதுக்கு மூன்று மாசம் அதிகம்.மனிதன் மூளை அப்டி.மூளை இல்லாதவங்க தமிழின் தனித்துவத்தையும்,தமிழனின் கௌரவத்தையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழா சிந்தி என்று நான் சொல்லமாட்டேன்.முழு தமிழனுக்கு தெரியும்.இங்கே கத்துவதெல்லாம் கலவைகளே என்று முடிக்கிறேன்....
ராம் - Chicago,யூ.எஸ்.ஏ
2010-06-15 22:50:47 IST
Everyone at least know to talk in Hindi and it is becoming must these days. I live in US for the past 6 years and when I have to deal with other state indian poeple it is becoming very difficult without hindi and some people are not comfortable in english and getting closer with them is becoming difficult without hindi I felt ashamed of myself. Other than tamilnadu all other state people know to speak hindi. This is a big insult for us and I feel everyone should start to learn at least to speak in hindi. Tamil is good and great but we need to know other major speaking language to survive in this world....
samad - riyadh,சவுதி அரேபியா
2010-06-15 22:37:07 IST
ஹிந்தியை யார் கத்துக்க வேணாம் என்றது?. கத்துகிட்டாலும் தமிழனுக்கு பதவி கிடைக்குமா?.உங்களால் சமயோதிதமாய் ஹிந்தியில் பேச வருமா? அவரவர் தாய் மொழி தான் சிக்னல் கொடுக்க வல்லது. என்ன தான் கத்துகிட்டாலும் (ராணுவத்தில் சேர்ந்தஉடன் அனைவரும் ஹிந்தி கற்று கொள்கின்றனர்) ஹிந்தி காரனை தள்ளி விட்டு உங்களுக்கு தூக்கி கொடுக்க மாட்டார்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் யாவரும் திறமை கொண்டே வந்தவர்கள்....
உண்மை விளம்பி - Ahmedabad,இந்தியா
2010-06-15 22:23:31 IST
இலக்குவனார் திருவள்ளுவன்! ஒரு CONFERENCE-KKU BHUBANESWAR போயிருந்தபோ நடந்த விஷயம். CONFERENCE இங்கிலீஷ் -இல் தான் நடந்தது. ஆனால் CONFERENCE -க்கு இடையில் நடந்த கலகலப்பான உரையாடல்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நடந்தது. தமிழ்நாட்டை சொந்த மாநிமாக கொண்ட என்னை தவிர அனைவரும் உற்சாகத்தோடு பங்கு கொண்டார்கள். ஒரு பெண்மணி எனக்கு ஹிந்தி தெரியாதது குறித்து சொன்னார். தமிழர்கள் ஒன்று ஹிந்தி தெரியாமல் இருப்பார்கள். அல்லது ஹிந்தி தெரிந்தாலும் ஹிந்தியில் பேச மாட்டார்கள். இதை விட ஒருவர் நம்மை எப்படி கீழ்த்தரமாக பேச முடியும்? என்னை கருணாநிதியின் உருவமாக பார்க்கிறார்கள். இன்னும் ஒன்றே ஒன்று தான் அவர்கள் கேட்கவில்லை. உனக்கு மனைவி எத்தனை? துணைவி எத்தனை? என்று...
ப.சங்கர் - kuwait,இந்தியா
2010-06-15 21:59:57 IST
நல்ல ஆளுங்கியா, எப்படி எல்லாரும் இந்தி படிசா அவர் குடும்பத்திற்கு அரசியல் வேலயே இல்லாமல் போய்விடும் .தான் மட்டும் வெளியில சொல்லாம என் பேரன் பேத்தி இந்தி பேசுறாங்க என்று பிடீக்லம் இல்ல ...................... நீங்க இங்க வந்து வேல செய்து பாரு. அப்போ கஷ்டம் என்ன என்று உனக்கு புரியும் ................எங்கள் வேதனை என்ன என்று ஒகே .............
muralikrishnan - Barcelona,ஸ்பெயின்
2010-06-15 21:55:16 IST
கூல் கைஸ் எல்லோரும் இங்லிஸ் கத்துக்கங்க. யு கேன் fly ஆல் around தி வேர்ல்ட்!!!!!!!!!!...
ஆனந்த் - London,யுனைடெட் கிங்டம்
2010-06-15 21:50:35 IST
இரண்டு உண்மைகள். ஒன்று - நம் தமிழ் நாட்டில் ஹிந்திய வளர விடாம தடுத்துட்டாங்க. இரண்டு - போராட நினைப்பவனுங்கு ஹிந்தி சப்பை மேட்டர் சும்மா அவன் இவன்னு பழி போடாம, முக்கி ஹிந்தி கத்துக்குற வழிய பார்க்கணும்....
guna - Pune,இந்தியா
2010-06-15 21:29:08 IST
Last 4 months back only i came to pune....I’m struggling lot without knowing Hindi....Office and educated people u can manage (even office Hindi peoples will chat, joke and official matter is discussing through Hindi...that time i feel alone), if suppose going outside, bus travelling, retail shop without knowing Hindi is very difficult...here all bus no’s and areas name written in Hindi or Marathi only.... Better our coming generation should have to learn Hindi through Gov or personally....we can go abroad but we can’t survey within India except TN........
Hassan Kuthus - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 21:22:49 IST
Dear Michael, I want to tell something to you from my view. above said news clearly mentioned that the candidates having all eligible for that job(Military job) but lack of hindi knowledge is reason to regret the tamilnadu candidates. Hence, you understood they need hindi known candidadtes they dont need any language(English) as you said. You said. If guys come from outside to tamilnadu and that guy doesnt know tamil but he manage our people and he live in our environment without difficulties. Yeah i accept this one. but please reply(Comment) for below, You said one example about your friend, he did engg. but because of lack in communication he lost his job oppurutunity. I am aslo have example to you, one of my known guy who came from Tamil nadu to Dubai. He did Graduate. (Not engg. graduate) and he can speak english fluently. He went to interview (in arabic company). In their, arabic guy is a manager and he spoke hindi with him.he said that he dont know hindi then that manager asked you are from india but you dont know hindi? And he replied everything in english about tamilnadu situation. For that reply manager replied am also arabic guy i know arabic, English and for communicate (regarding work) with indian workers i learned Hindi! Hope you got my point. You see how important Hindi for Indians. If you dont want hindi leave it....! It wont bother others. but dont comment against hindi language... If possible, please reply by comment..........
CHANDRA - NEWJERSEY,யூ.எஸ்.ஏ
2010-06-15 20:24:22 IST
நான் ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டப்படுறேன்.நமக்கு பேச தெரியலன்னு நினைக்கும்போது ரொம்ப அவமானமா இருக்கு.இனிமேலாவது பள்ளிகூடத்தில ஹிந்தி கற்று கொடுத்தா நல்ல இருக்கும். அமெரிக்காவில் எல்லா மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள் ஒரு இடத்தில குடியிருப்பில் இருக்கிறோம், ஆனால் எங்கள் குடும்பம் எல்லோரிடமும் பழக முடிவதில்லை ஹிந்தி தெரியாதலால். நிஜமான வெட்க கேடு இந்த அரசியல் வாதிகளால்....
Ragu - Singapore,சிங்கப்பூர்
2010-06-15 20:17:41 IST
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அரசியல் வாதி ஒருபுறம் இருக்க, இப்படி கஷ்ட படும் மக்கள் மறுபுறம். என்ன செய்வது... மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி....
பூபதி - ajman,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 19:46:20 IST
பல மதக்காரர்களும் இணைந்து ஒரு லிமிட்டெட் கம்பெனி ஆரம்பிக்கிறீர்கள். தற்செயலாக கிறித்தவர்கள் சற்று அதிகமாகிவிட்டனர். அதற்காக எல்லோரும் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போனால் தான் லாபத்தில் சரி பங்கு என்று சொன்னால் ஒப்புகொள்வீர்களா? தற்செயலாக சிலர் அப்படிப் போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அவனலாம் அப்படிப் போறானே. உனக்கு என்ன வந்த்தது என்று கேட்க முடியுமா? இந்தியர்கள் - இந்தி’+அர்+கள் இல்லை. அது ஒரு பாரசீகப் பொதுசொ சொல். பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தானியா பேசுகிறார்கள். உருது அல்லவா மொழி. அம்மொழியை வங்க மக்களிடம் திணிக்க முற்பட்டதால் தானே வங்க தேசம் என்ற நாடே உருவானது. இந்தியாவை இந்துஸ்தான் என்றுதான் வடவர்கள் சொல்கிறார்கள். அதற்காக இங்கு இருப்பவர்கள் எல்லாம் இந்துக்களாகத்த்தான் இருக்க வேண்டுமா ? இந்தியா என்பதற்குப் பதில் பாரதம் என்று அழைக்க ஆட்டிருந்தால் பாரதி என்று ஒரு புது மொழி உருவாக்கி அதைக் கட்டாயப் படுத்த்டுவார்களா ?...
பூபதி - ajman,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 19:33:02 IST
கர்னலுக்கு எங்களது கடும் கண்டனங்கள். இங்கு பலரும் உளறுவது போல இந்தியா என்னும் நாடு `இந்தி`ககளின் நாடு அல்ல. யாராவது இந்தி தெரியாமல் நீ ஒரு இந்தியனா என்று கேட்டால் கேட்பவனின் கருத்தில் உள்ள முட்டாள்தனத்தைப் புரிந்து கொள்ள நமக்கு அறிவு வேண்டும். இந்தியாவை இந்துஸ்தான் என்றும் அழைக்கிறார்கள் . இதை இப்படியே நீடித்தால் ஒரு முஸ்லீமைப்பார்த்து , நீ ஒரு ஹிந்துஸ்தானி எப்படி இந்துவாக இல்லாமல் இருக்கிறாய் என்று கேட்கலாமா? பாரதம் என்றும் அழைக்கிறார்கள் . உடனே எல்லோரும் எந்த மொழி கற்க வேண்டும். பாரதி சிங்களத்தீவுனுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொல்லிவிட்டதால் மட்டும் அந்நாடு சிங்களர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. பல மொழி பேசும் மாநிலங்கள் இணைந்து ஒரு நாடு உருவாகும் போது எல்லா மொழிகளுக்கும் சமநிலை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அது அதைச் செய்யாதவர்களின் தவறு. பலரும் பங்குதாரராக உள்ள ஒரு பொது நிறுவனந்த்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மை என்று வைத்துக் கொள்வோம். பங்குதாரர்கள் எல்லோரும் கிறித்தவர்களாக மாறினால் தான் உரிய பங்கு கிடைக்கும் என்று சொன்னால் ஒப்புக் கொள்வோமா ? அதே நிலை தானே மொழிக்கும். புதிய சட்டப் பேரவை கட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ஹிந்திக்காரரக்ள் இங்கு வந்து வேலை பார்த்தார்கள். தமிழ் தெரிந்து கொண்டா இங்கு வந்தார்கள் ....
Jkumar - Raslaffan,Qatar,இந்தியா
2010-06-15 19:13:50 IST
தமிழ் நாட்டை தாண்டி உலகில் வேறு எந்த இடத்திலும் உள்ள தமிழர் அற்ற பிற மொழி இந்தியரை சந்தித்தால் பாரத மொழி ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியிலும் எந்த ஒரு விஷயத்தையும் பரிமாற்றம் செய்ய முடியாது. இதற்கு எந்த நாட்டு மந்திரியும், அதிகாரிகளும் ஹிந்தியை கற்று கொள்ள யாரையும் கட்டாய படுத்த வில்லை. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே!.தமிழகம் மட்டுமே உலகம் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்க ஆங்கிலம் என்றும் சொல்லலாம். நம் இந்திய நாட்டிலே, ஆங்கிலம் மட்டுமே பேசி எல்லாம் இடங்களிலும் உலவமுடியாது. நானும் தமிழை நேசிக்கிறேன்.பல மொழிகளில் பேசும் திறமை வேண்டும். ஹிந்தியும் படிக்க வேண்டும் என்பது இன்றைய தேவை.. தயவு செய்து, வருங்கால சந்ததியரை கெடுக்க வேண்டாம். வெறும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தெரிந்து கொண்டு , எவ்வளவு பெரிய பெரிய பதவியில் இருந்தாலும், அது ஒன்றும் உதவாது . அதற்கு சான்று நிறைய இருக்கிறது. நான் சொல்ல தேவையே இல்லை. நாம் அனைவரும் அறிவோம். தமிழ் நாட்டில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் தமிழ் நாட்டில் வேலை கிடைப்பதில்லை. ஹிந்தி வேண்டாம் சொல்லும் நண்பர்களே, அரசியல்வாதிகளே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் உங்களால் தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்த வேலை கொடுக்க முடியமா?. சிந்தியுங்கள்..... சிந்தியுங்கள்.....நன்றாக சிந்தியுங்கள்.......
நல்ல சேகர் - Chennai,இந்தியா
2010-06-15 18:30:52 IST
நாளைக்கு அம்மா சோனியா " ஹிந்தி படிப்பிக்கவிலை என்றால் அதரவு வாபஸ்" என அறிவித்தால் மஞ்சத்துண்டு ஓடோடி அறிமுகம் செய்திடும்,...
பாலா - Bangalore,இந்தியா
2010-06-15 18:27:44 IST
வயிறு எரிஞ்சு சொல்றேன் .....கலைஞரும், திராவிட கட்சிகளும், ஹிந்தி கற்க விடாமல் செய்து மூன்று தலைமுறைகளுக்கு, பாவம் செய்து விட்டார்கள். தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்தவர்களுக்கு மட்டுமே, இந்த அவலம் புரியும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும், குறுகிய எண்ணம் கொண்டவர்களுக்கு, இது புரியாது...அவர்கள் சந்ததி நாளை வெளியே வரும் பொது, அவர்களும் என்னைப்போல உனக்கு சாபம் விடுவார்கள்..இது உண்மை. ..ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழிடா..ஏன்டா குறுகிப்போய் கிடக்குறீங்க...பக்கத்து மாநிலங்கள பாருங்கடா...நாசமா போனவனுங்களா..சாப்ட்வேர் கம்பெனியில கூட என்பது சதவிகிதம் தான் இங்கிலீஷ் பேசுறான்..முடிக்கும்போது ஹிந்தியில தான் முடிக்குறான். பக்கத்துல இருக்குறவன் கிட்ட..என்னடா சொன்னான்னு கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. ..அரசியல்ல என்னமோ பண்ணி தொலைங்க..ஏன்டா படிப்புலையும் கைய வெக்குறீங்க. உங்க வீடு பிள்ளைங்கல்லாம் நல்ல ஹிந்தி பேசுறானே டே..நாசமா போவிங்கட.......
கிரண் - delhi,இந்தியா
2010-06-15 18:19:40 IST
ஹிந்தி நமக்கு மிகவும் முக்கியம்.நான் தற்போது டெல்லி வந்து ஹிந்தி பேச தெரியாமல் கஷ்ட படுகிறேன்.இந்த வீனா போன அரல்சியவாதிகளால் தமிழ் மக்கள் வெளி உருக்களில் வந்து கச்டபடுகிரோமே.இனிமேலாவது திருந்துங்கட தேவடியா பசங்கள.இனி நம் வாரிசுகளை ஹிந்தி கற்க வைப்போம்....
எ Ayapan - delhi,இந்தியா
2010-06-15 18:15:57 IST
தமிழ் நாட்டில் ஹிந்தி திணிப்பு தான் எதிர்கபடதே தவிர ஹிந்தி கற்பது அல்ல....
பாலா - Bangalore,இந்தியா
2010-06-15 18:13:39 IST
ஓன்று தெரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே! தமிழ் நாட்டை தாண்டி உலகில் வேறு எந்த இடத்திலும் உள்ள தமிழர் அற்ற பிற மொழி இந்தியரை சந்தித்தால் பாரத மொழி ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியிலும் எந்த ஒரு விஷியத்தையும் பரிமாற்றம் செய்ய முடியாது. இதற்கு எந்த நாட்டு மந்திரியும், அதிகாரிகளும் ஹிந்தியை கற்று கொள்ள யாரையும் கட்டாய படுத்த வில்லை. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே!. தமிழ் நாட்டில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் தமிழ் நாட்டில் வேலை கிடைப்பதில்லை. ஹிந்தி வேண்டாம் சொல்லும் நண்பர்களே, அரசியல்வாதிகளே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் உங்களால் தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்த வேலை கொடுக்க முடியமா?. சிந்தியுங்கள்..... சிந்தியுங்கள்.....நன்றாக சிந்தியுங்கள்.... ...
aandon - doha,கத்தார்
2010-06-15 18:09:54 IST
hai guys, hindi is not our national language as per constituional law. its just an official language,. ...
aandon - doha,கத்தார்
2010-06-15 18:04:36 IST
i am support to mr. michal @ mr.palanivel. they r correct. i am in doha for the past 8 yrs.i dont know hindi. even it doesnot.english is enough more then enough for this materialist world.tamil is not a language.its ur knowledge.ur software.dont campore mother tongue with oethr language....
டே..நாயிங்களா.. - Bangalore,இந்தியா
2010-06-15 18:01:49 IST
வயிறு எரிஞ்சு சொல்றேன் .....கலைஞரும், திராவிட கட்சிகளும், ஹிந்தி கற்க விடாமல் செய்து மூன்று தலைமுறைகளுக்கு, பாவம் செய்து விட்டார்கள். தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்தவர்களுக்கு மட்டுமே, இந்த அவலம் புரியும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும், குறுகிய எண்ணம் கொண்டவர்களுக்கு, இது புரியாது...அவர்கள் சந்ததி நாளை வெளியே வரும் பொது, அவர்களும் என்னைப்போல உனக்கு சாபம் விடுவார்கள்..இது உண்மை. டே நாயிங்கலே..ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழிடா..ஏன்டா குறுகிப்போய் கிடக்குறீங்க...பக்கத்து மாநிலங்கள பாருங்கட...நாசமா போனவனுங்கள..சாப்ட்வேர் கமபநிலகூட என்பது சதவிகிதம் தான் இங்கிலீஷ் பேசுறான்..முடிக்கும்போது ஹிந்தியில தான் முடிக்குறான். பக்கத்துல இருக்குறவன் சுன்னிய ஊம்பி..என்னடா சொன்னனுங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. நாயிங்களா..டே..அரசியல்ல என்னமோ பண்ணி தொலைங்க..ஏன்டா படிப்புலையும் கைய வெக்குறீங்க. உங்க வீடு பிள்ளைங்கல்லாம் நல்ல ஹிந்தி பேசுறானே டே..நாசமா போவிங்கட.....
Sasikumar C - Banglore,இந்தியா
2010-06-15 17:53:24 IST
நான் ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டப்படுறேன்.நமக்கு பேச தெரியலன்னு நினைக்கும்போது ரொம்ப அவமானமா இருக்கு.இனிமேலாவது பள்ளிகூடத்தில ஹிந்தி கற்று கொடுத்தா நல்ல இருக்கும்.......
2010-06-15 17:41:47 IST
அணைத்து நண்பர்களுக்கும் ஒரு உண்மை செய்தி "ஹிந்தி" நம் நாட்டின் தேசிய மொழி அல்ல. there is no national language for India. இந்திய சட்டத்தில் தேசிய மொழியாக எந்த மொழியும் அறிவிக்க படவில்லை. ஆனால் ஹிந்தி கற்றுகொள்வது மிகவும் தேவையான ஒன்றாகும். வாழ்க தமிழ் ...
Ganesh - Riyadh,சவுதி அரேபியா
2010-06-15 17:38:01 IST
அணைத்து நண்பர்களுக்கும் ஒரு உண்மை செய்தி "ஹிந்தி" நம் நாட்டின் தேசிய மொழி அல்ல. இந்திய சட்டத்தில் தேசிய மொழியாக எந்த மொழியும் அறிவிக்க படவில்லை. ...
ராம் - Delhi,இந்தியா
2010-06-15 17:24:29 IST
சிங்கப்பூரில் இருந்து கொண்டு வாய்கிழிய பேசும் கொத்தடிமைகளை யாரும் ஹிந்தி பேச சொல்லவில்லை. இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் இந்தியாவில் டெல்லி அல்லது ஒரு வடமாநிலத்தில் வேலை செய்ய செய்யவேண்டியதுதானே ??.. நாங்கள் இந்திய திருநாட்டில் இருந்துகொண்டு வடமாநிலத்தில் வேலை செய்யும் போது ஏற்படும் இன்னல்களுக்கு தீர்வு காண வழி சொல்கிறோம். உங்களை மாதிரி தமிழ் பேச தெரிந்த தேசத்தில் இருந்து வாய்கிழிய பேசவில்லை. தாங்கள் கருத்து கூறும்முன் அனைத்துநிலைகளயும் இருந்து சற்று சிந்தித்து சொல்லவும். ...
ksvadivel - chennai,இந்தியா
2010-06-15 17:22:26 IST
Dear sasi brother don't say that bihar&uttarpradesh peoples are comeing to our south side because they are labours(uneducated people) but our tamilians have enough talent but they couldnot achieve the good position only few percentage of people get good position because of hindi this is the true if u worked in north india or gulf countries u will understand ....
Vetri - Mumbai,இந்தியா
2010-06-15 17:15:35 IST
Mr. Ramesh, Who told Hindi is our national language? Majarity of people will agree that what michael says. So please stop writting comments with knowing anything. Vetri ( Mumbai)...
2010-06-15 16:59:25 IST
அனைவருக்கும் வணக்கம். யாரு என்ன சொன்னாலும் தமிழ் நாட்டுல எப்போ ஹிந்தி படிக்கணும்னு கட்டாயம் வருதோ அப்போ தான் தமிழ் உடன்பிறப்புகள் வெளிநாடுகளுக்கு போய் வேலை செய்யமுடியும். சில நண்பர்கள் ஈஸியா எழுதிருக்காங்க. ரொம்ப நன்றி. அனா தமிழ்நாட்டு மரம் வெட்டி, குடும்ப அரசியல் தலைவர், கல்யாணமாக செல்வி அனைவரும் பந்தயம் கட்டி ஹிந்தி கர்கவிடகூடதுன்னு முடிவு கட்டி தானே ஹிந்தி பாடத்தை ஓதிக்கிட்டங்க. வசதியான பெற்றோர்கள் இங்கிலீஷ் மேடயும்னு படிக்க வைக்கிறாங்க. அவுங்க பிள்ளைங்க ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மனி -ன்னு எல்லா மொழிகளையும் படிதுவிடுறாங்க. கிராமத்துல ஒரு அரசாங்க பள்ளிகூடங்களில் கூட ஹிந்தி ( தமிழ் நாடு மட்டுந்தான் மற்ற அணைத்து மாநிலங்களிலும் ஹிந்தி கண்டிப்பாக உண்டு. ) பாடம் கிடையாது. அதனால நம்ம தலைவிதி கடைசிவரை இந்த அரசியல் வாதிகளின் பேச்சை கேட்டு கிட்டு தமிழ்நாட்டை வில்லடு வெளியில் வராம அங்கையகிடந்து சாகனும். இல்லைனா வேற நட்ட்லுல வேற நட்டுகரனுங்களுக்கு அடிமையா வேலைசெயய்துட்டு போகவேண்டியதுதான். வருத்தப்பட்டு ஒன்னும் ஆகாது கண்ணா. முடிஞ்சா பீகார்ல ஒரு நண்பர் படிக்க சப்போர்ட் பண்றார்னு நியூஸ் படிசிர்க்கோம் இதே தினமலர் வழியாக. அதுபோல நாமும் நமது ஊர்ல ஹிந்தி படிக்க சொல்லிகொடுக்க ஏற்பாடு செய்ததான் தமில்னட்ட்டுல கொஞ்சம் பேரு ஹிந்தி தெரியும்நு சொல்லிகொள்ளமுடியும் இன்னும் கொஞ்சநாளைக்கு அப்புறம். ...
பாலா - சென்னை.,இந்தியா
2010-06-15 16:53:27 IST
தாய் மொழி கண் போன்றது. பிற மொழி கண்ணாடி போன்றது. சில நேரங்களில் கண்ணாடி இல்லாவிடில் கண் இருந்தும் குருடர்களே... தமிழகத்தில் இந்தியையும் ஓரு பாடமாக்க வேண்டும். அப்போதுதான் சமானியர்களும் வட மாநிலங்கள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சென்று சுலபமாக பிழைத்து கொள்ள முடியும். ஆங்கிலேயனிடமிருந்து நமக்கு திணிக்கப்பட்ட ஆங்கலத்தை ஏற்றுக் கொள்ளும் நாம் அரசியல்வாதிகள், நமது தேசிய மொழியை மட்டும் மறுப்பதன் மர்மம் மட்டும் புரியவில்லை....
R.SATHYANARAYANAN - chennai,இந்தியா
2010-06-15 16:47:59 IST
Hindi is nowhere declared as National language of India. According to Constitution of India 's eleventh schedule, 21 major languages are added and treated at par. Just because of and unfortunately,30%of Indian population consists of People who have Hindi as their mother tongue. But, at first hand, Hindi speaking states should make learning of one south Indian language as mandatory one to maintain national integration. It is injustice, to force, Non Hindi speaking people to compete with Hindi speaking people in Hindi itself, as surely, Hindi speaking people only will dominate. Because Hindi is a foreign language to us. As a arbiterary measures, English must be the Official Language and Communication Language in between States, and should be used as Official Lanuage in Central Govt. Offices, and in Parliment Proceedures. Adopting Hindi as a National Language, will leads to a Linguistic chaunism, and thus leads to Russian type separation movements in India. We do give respect Hindi, as one of the fellow language. Thats all. We do never allow HIndi to intrude our day to day life, and change in culture. All social evils like Dowri, Eve teasing, Honorary Killings etc are the Legend of Hindi culture only. If you loose your language, you will loose your face and Individuality. Pls don't let Hindi to Dominate you. [For your kind information, I was once a Hindi Pracharak also;But, I am fed up with the Chaunistic mentality and Idiotic approach of these people and so called pandits]...
Michael - Singapore,சிங்கப்பூர்
2010-06-15 16:38:13 IST
எனக்கு ஹிந்தி தெரியாது. நான் அதை கற்க வேண்டுமென்றே நினைத்ததில்லை. இந்தி பேசுபவர்களிடம் இந்தியில் பேசாததை நான் ஒரு குறையாக ஒருக்காலும் நினைத்ததில்லை. மாறாக அவர்களை என் ஆங்கில மொழி ஆற்றலால் அசத்தியிருக்கிறேன். இந்த இந்தி தாங்கிகள் கனவிலும் நினைக்க முடியாத சம்பளத்துடன் புள்ளை குட்டிகளோட சௌக்கியமா இருக்கிறேன். உங்கள் பிரச்சனை இந்தி தெரியாதது அல்ல. ஆங்கில அறிவு அறவே இல்லாததுதான். ஒரு நண்பனுக்கு இங்கே வேலை தேடினேன். அவன் பொறியியல் பட்டம் வைத்திருக்கிறான். அவனை நேர்காணல் செய்த சீன உயர் அதிகாரி கேட்ட கேள்வி, இங்கே சீனம் தெரிந்தவர்களிடம் பேச உனக்கு சீன அறிவு இல்லாதது ஒரு பிரச்சனையல்ல ஆனால் நீ பேசும் ஆங்கிலத்தை நானே புரிந்து கொள்ள முடியாத பொது உனக்கு என்ன, மொழி பெயர்ப்பாளரையா அமர்த்தமுடியும் என்பதுதான். நான் சொல்ல வருவதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். நமக்கு இணைப்பு மொழி கட்டாயம் தேவை. ஆனால் அந்த இணைப்பு மொழி இந்தி அல்ல, ஆங்கிலம் என்பதே. அனேகமா இந்த இந்தி தாங்கி அடிமைகளுக்கு இது விளங்கும் என்றே நினைக்கிறேன்....
M Indian - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 16:36:11 IST
ஆடு, மாடுகள் இருக்கிறது. அது என்ன செய்யும்?. அது கட்டி இருக்கிற கொட்டகையிலே காலம் வரைக்கும் இருந்துட்டு ஒரு நாளைக்கு செத்து போயிடும். அதுக்கு இம்மே......................என்ற பாசைதான் தெரியும். பக்கத்துக்கு கொட்டகையில, வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாது. தெரியவும் வேண்டாம். ஏன்னா அதுக்கு ஆறு அறிவு. புள்ள துன்னமா புழுக்க போட்டம்மன்னு இருக்கும். சாகிற வரையில் அதுக்கு அதுதான் வேலை. ஏரோப்ளேன் ராக்கெட்டா உடபோவுது? அது மாதிரிதான் இந்த தி மு க எடுபிடிகளும். 1 ரூபாய் அரிசிய துன்னமா, புழுக்க போட்டாமா, இலவச டிவில மானாட மயிலாட பார்த்தமா? பொழுது போவுதா? அவ்வளவுதான். அப்புறம் ஒரு நாளைக்கு செத்து போயிடனும். அப்துல் கலாம் அய்யா நீங்க கனவு கண்டது இந்த மக்களை வச்சிதானா? தமிழ் நாட்டை தாண்டி என்ன நடக்குதுன்னு தெரிய விரும்பாத அவங்ககிட்ட போயி ஹிந்தி படின்னு சொன்னா அவங்க மண்டையில எப்படி ஏறும்?. இந்த மாதிரி ஆளுங்க இருக்கிற வரையில் மஞ்சள் துண்டு இந்த பிறவியிலே இன்னும் பத்து ஜென்மம் எடுப்பார். ஒன்னு பன்னுகளேன் எல்லோரும் வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாம தி மு க எடுபிடிகள் மாதிரி தமிழ்நாட்டுலே வாழ்கையை ஓட்டுங்களேன். அதுவும் முடியாது ஏன்னா யாராவது உழைத்து வேலை செஞ்சாதான் அரசுக்குகூட வரி பணம் வருமானமா வரும். இதில் ஒளிந்துள்ள உண்மையை பாருங்கள். யாரவது ஒருத்தர் உழைத்தால்தான் இன்னொருவருக்கு அரசு இலவசம் என்பதை செய்ய முடியும். அப்போ இலவசத்தை நிறுத்தி எல்லோரும் உழைப்பதை ஊக்குவித்தால்....................................அப்துல் கலாம் கண்ட கனவு அன்றே பலிக்கும். ...
mokkasamy - india,இந்தியா
2010-06-15 16:27:35 IST
இந்தியாவில் இன்று அரசு வேலை மற்றும் ராணுவ வேலைகளில் இந்தி மாநிலத்தவரின் கை ஓங்கி உள்ளது... எவ்வளுதான் வெளிநாட்டு சென்று சம்பதித்தாலும் உள்ளூர் வந்தால் அரசு வேலையில் உள்ளவரிடம் கை கட்டவேண்டி உள்ளது. இன்று குஜராத்தில் தமிழ் நாட்டில் ulla...
கணேசன் - Hosur,இந்தியா
2010-06-15 16:14:53 IST
நமக்கு எதுக்கு ஹிந்தியும் தொந்தியும்? நமது தமிழ் மூதறிஞர் ஆட்சியில் ஐநூறு ருபாய் நோட்டும், டாஸ்மாக் சரக்கும், கலர் டிவியும் சுலபமாக கிடைக்கும் போது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு கஷ்டப்பட தமிழ் மக்கள் (மாக்கள்) என்ன இளிச்சவாயர்களா?...
Michael - Singapore,சிங்கப்பூர்
2010-06-15 15:49:09 IST
இந்தி தெரியாததால வெளியில போய் பேண்டு நனையுதாம். இந்த தாழ்வு மனப்பான்மை தான் நம்மள புடிச்ச சனியன். தமிழ் தெரியாதவன் தமிழ் நாட்டுக்கு வந்தாலும் பெப்பெப்பே தானே. அவன் என்ன உங்கள மாதிரியா ஒன்னுக்கு வுடுறான். இந்த தேசம் சிங்கப்பூர் போல, அமெரிக்கா போல குடியேறிகளின் தேசம் கிடையாது. இது அந்தந்த மொழி பேசுவோரின் வரலாற்று இருப்பிடம். இப்போது நாம் சுதந்திர இந்தியாவில் இருப்பதாலேயே இன்னொரு அடிமைத்தனத்தில் சிக்க முடியாது. ஜப்பானின் மக்கள்தொகை 10 கோடிக்கு சற்று மேல். ஆனால் அவர்களின் பொருளாதாரம் கொடி கட்டி பரந்த நேரத்தில் உலகம் முழுவதிலும் ஜப்பான் மொழியை கற்போரின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. எவரும் வற்புறுத்தவில்லை. நாமும் நம் பொருளியலை உயர்த்தினால் மற்ற மொழிக்காரன்கள் தமிழை கற்க முன் வருவது இயற்கை. தேவைக்காக அன்றி, கொள்கை அளவில் இந்தி தமிழ் நாட்டில் கற்பிக்கப்படுவதை நான் அடிமைத்தனமாகவே பார்க்கிறேன். இந்த அடிமைத்தனத்தை ஆதரிக்கும் அடிமைகளைபற்றி நாம் கவலைப்படமுடியாது. நாம் செய்ய வேண்டியது நம் ஆங்கில ஆசிரியர்களை native speakers மூலம் நல்ல ஆங்கிலம் கற்க அனுப்புவது. அதன் பலன்களை மாணவர்களிடம் சேர்ப்பது. இங்கே சிங்கப்பூரில் சீனர்கள் 80 % பேர். நினைத்திருந்தால் சீனத்தை மட்டும் அவர்கள் தேசிய மொழியாக்கியிருக்கமுடியும். ஆனால் பிழைப்புக்கு முக்கியம் ஆங்கிலம் என்பதால் அதனையே அனைவரும் பயன்படுத்தினர். இன்று அதன் தலைவர்கள் மட்டுமன்றி மக்கள் கூட உலகம் முழுவதும் வேண்டப்படும் நிலைக்கு உயர்ந்திருக்கின்றனர். மக்கள் தொகை கணக்கில் மட்டுமே சும்மா 30 % இருக்கும் ஒரு மொழி பேசுவோரின் மொழியை மற்றவரும் ஏற்க வேண்டும் என்பது அடிமைகளுக்கு வேண்டுமென்றால் ஒ.கே. என் போன்ற உரிமை குடிமக்களுக்கு அல்ல....
24 ம் புலிகேசி - madurai,இந்தியா
2010-06-15 15:48:21 IST
இன்னொரு மொழி பேச தெரிவது என்பது நமக்குள் இன்னொரு மனிதனின் சக்தி இருப்பதற்கு சமமானது...குழந்தைகள் தனது பத்து வயதிற்குள் நிறைய மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆற்றல் படித்தவை..ஆனால் திராவிடம் பேசியவர்கள் வளரும் செடிகளின் வேரில் சுடுநீரை ஊற்றி அநீதி செய்து தனக்கு தேவையான பதவிகளை பிடித்து கொண்டார்கள்..கரகர குரல்களின் மைக் பேச்சுகளுக்கு மயங்கிய தமிழனும் ஒரு பாடச்சுமை குறைகிறதே என்ற குறுகிய கால நன்மையை கருத்தில் கொண்டு, தன்னை ஒரு மொழியை படிக்க விடாமல் சோம்பெறியாக்கியவர்களை அரியணையில் ஏற்றினான்...அவர்கள் தற்போது இலவசங்களை அள்ளி தெளித்து திரும்பவும் நம்மை சோம்பெறியாக்குகிரார்கள்...இதற்காகவும் நாம் இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து வருத்தப்படுவோம்...உழைத்தால்தான் சோறு என்ற காலகட்டம் வரும்போது......
ரமேஷ் - Chennai,இந்தியா
2010-06-15 15:40:41 IST
மைகேல் மாதிரி ஆட்கள் இருக்கும்வரை தமிழ்நாடு உருப்படவே உருப்படாது. ஹிந்தி கற்று கொள்ளமாட்டேன் என்பவனை தண்டனை மூலம் கற்று கொள்ள செய்ய வேண்டும். நீதிமன்றங்கள் தவறு செய்யகூடாது, சட்டத்தை மதி என்று சொல்கிறது. நாம் எல்லாரும் அவ்வாறு செய்கிறோமா? நீதி மன்றம் சொன்னால் என்ன? ஹிந்தி தேசிய மொழிதான். நாம் தான் நீதி மன்றத்தை ஒத்து கொள்ள செய்ய வேண்டும். இன்று என் குடும்பம் வாழ ஹிந்தி தான் காரணம். எல்லோரும் ஹிந்தி கற்பது கட்டயமயக்க பட வேண்டும். தயாநிதி மாறன் ஹிந்தி கற்று கொள்ள வில்லையா? முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன். என்ன புருஞ்சுதா?...
சாமி - MUSCAT,ஓமன்
2010-06-15 15:24:42 IST
ஹிந்தி எதிர்ப்பு நண்பர்களே !!!! நீங்கல்லாம் ஒரு வகையான மன நோயாளிகள் என்று நன்றாக தெரிகிறது, தமிழை படித்தால் நாக்கைதான் வழிக்கணும், நீங்கள் தமிழை மட்டும் படித்தால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாகவே இருக்க முடியும், பல மொழிகளை கற்று வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள் "உலகம் ரொம்ப பெருசு" வெளி நாடுகளுக்கு வந்து பாருங்கள் அரேபியா -- காரன் நமது மூஞ்சில் காரி துப்புறான், அப்படி தமிழை மட்டும் படித்தால் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து மக்களுக்கும் நமது அரசால் வேலை(அரசு வேலை) தர முடியுமா, இதெல்லாம் அரசியல் இது தெரியாமல் பல முண்டங்கள் ஹிந்தியை எதிர்க்கின்றன. து கருமாந்திரம் எப்பதான் நம் தமிழனுக்கு புத்தி வருமோ...
பாஸ்கரன் - AbuDhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 15:08:35 IST
இலவசமா டிவி, காஸ், தெருவுக்கு தெரு சாராயக்கடை இனி என்ன வேணும் ! ஹிந்தியை வச்சி ஒரு குடும்பம் கோடிஸ்வரன ஆயிடுசி (கருணாநிதி குடும்பம்தான்)போங்க போய் செம்மொழி மாநாட்டுல கலந்துகிட்டு சந்தோசப்படுங்கள்...
ந.SUBRAMANIAN - Dubai,இந்தியா
2010-06-15 15:02:54 IST
நான் துபாயில் வசிக்கிறேன். இங்குள்ள அரபியர்களுக்கு கூட இந்தி நன்றாக பேசுவார்கள். ஒரு பாகிஸ்தானியர் என்னிடம் கேட்டார் நீ தமிழ் நாட்டிலிருந்து வருகிறாய் இந்திய தேசிய மொழியான இந்தி உனக்கு தெரியவில்லை. நான் பாக்கிஸ்தான் சிந்து பிரதேசத்திலிருந்து வருகிறேன் . எனக்கு எங்கள் தேசிய மொழியான உருது நன்றாக தெரியும் நாங்கள் உருதுவை நீங்கள் இந்தியை எதிர்பதுபோல் எதிர்பதில்லை. திமுகதமிழனை பாழ்படுத்தி விட்டது....
Girija - India,இந்தியா
2010-06-15 15:01:54 IST
அதெப்படி? நாங்க இந்தி படிப்போம்? உலக நாடுகளில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுவர போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெறுவோம்,...
சிவகுமார் - Coimbatore,இந்தியா
2010-06-15 14:57:21 IST
Every indian Citizen must learn Hindi, as it is national language. As like english language, we need to have compulsory subject in our scools thru out india, so that every one can get fluency in national language and we can go anywhere around india with our fear of not knowing hindi....
S.Muthukumar - Chennai,இந்தியா
2010-06-15 14:52:25 IST
Hi All, Learning hindi is not a problem at all.no one stop u guys to learn hindhi.U are all should know one thing as per the 1961 census, percentage of hindhi speaking people in india is around 21% only.That time only centre center govt leaders (Hindhi favoured north indian leaders) had tried to impose hindhi in all states with out concidering /respect the feeling of non hindhi speaking people.Thats cause the problem.By that time most of the tamil nadu people supported those protect thats is historical true.even bengal,Maharastra states also opposed the same. Even at this moment govt never stoped u to learn hindhi.Go private center and learn hindhi if u want who will stop u guys.Even i stayed in north india and comfortably i survived there with out knowing hindhi.I dont have problem at all. I hope dinamalar will publish this comment.....
இந்தியன் - India,இந்தியா
2010-06-15 14:47:42 IST
முதலில் நாம் இந்தியர்கள்! பிறகுதான் ......................... இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் அனைவரும். நன்றி........
Mayavi - Ooty,இந்தியா
2010-06-15 14:37:40 IST
ஹலோ பழனிவேல், பொண்டாடிக்கு இன்னும் ஒரு கல்யாணம் பண்ணினாத்தான் வருமானம் கூடும் என்பது உங்க ஐடியாவா இருக்கலாம். ஒரு மொழி அதிகமா தெரிந்தால் வருமானம் கூடும் என்பது நல்ல யோசனைதானே?...
kurisil - Thutthukkudi,இந்தியா
2010-06-15 14:33:17 IST
அதனால்தான் எதிர்கால நோக்குள்ள நம் முதலமைச்சர் தன பிள்ளைகள் பேர குழந்தைகளுக்கு சிறுவயது முதற்கொண்டே ஹிந்தி கற்பித்தார். அவர்களும் நன்கு கற்று மந்திரி ஆனார்கள்...
அமிகோ - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 14:29:51 IST
ஹிந்தி மொழி பேச தெரியாம இங்க துபாய்ல எவ்வளவோ தமிழ் மக்கள் பதவி உயர்வு அடையாமல் இருக்கிறார்கள். மற்ற சவுத் இந்தியன் (தெலுகு,கன்னட அண்ட் மலையாளி) மக்கள் இலகுவாக shine செய்து விடுகின்றனர். மஞ்ச துண்ட ஒழிந்த பின் தமிழ்நாடு சுபிட்சம் அடையும்....
2010-06-15 14:22:01 IST
கைப்புள்ள என்ன கைப்புள்ள கவுதிடியே!!!. நானும் உன்ன மாதிரி தான் Mumbai ல பேன்ட் நனைய திரிஞ்சேன். compared to other local languages...tamil is really standing well. Since Hindi entered in Maharastra, Marathi has no place at all. No marathi movies, no marathi people in high level business. So much of competition and they could not compete with other state students. Finally lots of bomb blasts..because all terrorists speaks hindi. So tamil nadu got benefits since hindi did not enter. If we got some good political parties we could have done better. Yes, there is some difficulty when you go to other state. We can manage with 'Hindi thoda thoda maalum hai' , 'Acha hai', 'Muje hindi nahi aayega'. other disadvantage is Hindi girls look good. We can't put kadalai. My over all opinion is it is better not to have Hindi in TN. Can be available as an optional study (which is already there)....
rajaram - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-06-15 14:13:26 IST
ஹிந்தி என்பது இந்திய தேசிய மொழி மாத்திரம் அல்ல. வளைகுடா முழுவதும் ஹிந்தி தன பேசபடுகிறது. எனவே ஹிந்தி தெரியாமல் இருப்பதால் இந்திய வில் மட்டும் கஷ்டம் இல்லை இந்திய க்கு வெளியேயும் கஷடம். arupathu எழுபது kalil ஹிந்தி padikka கூடாது என்று திராவிட katchikal சொல்லியும் கேளாமல் பிராமின்ஸ் தனியாக டியூஷன் வைத்து ஹிந்து படித்தனர். athanal தன avargal திராவிட துக்கு எதிரானவர்கள் போல் சித்ரரிக்கபட்டனர். இப்போது தன ஹிந்தி ந அவசியத்தை unarukindranar...
Ganesh - Riyadh,சவுதி அரேபியா
2010-06-15 14:10:47 IST
திரு ஜெய் கோயம்புதூர், I want to tell all Indian Nationals a truth that there is no national language in any articles in the History of India till today. Hindi is not a National Language. There is no National Language for India...
PRABHAKARAN - malaysia,இந்தியா
2010-06-15 13:45:30 IST
தங்கள் aracial elabathukaaga...
ரகு - Kolkata,இந்தியா
2010-06-15 13:34:47 IST
அதெல்லாம் இந்த அரசியல்வாதி சில்லறைகளுக்கு எங்க தெரிய போவுது. இந்த காலத்தில நாலு அஞ்சு மொழி தெரியாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஒரு மொழியால் இன்னொரு மொழி அழியாது. ஹிந்தி தெரியாம டெல்லியில் போய் பட்ட பாடு இருக்கிறதே. ரயிலில் பசிக்கு ஒரு வாழைபழம் கூட கேட்டு வாங்கி திங்க முடியவில்லை. ஊமையாண்டி போல பேபே...பேபே... என்று சொல்லி ஒவொரு இடத்துக்கும் போவதற்குள் பேன்ட் நனைந்து விட்டது. வீட்டுக்காரன் ஏமாத்திட்டான், மளிகை கடைல ஒரு தக்காளி கூட வாங்க முடியாமால் பேபே...ஹ்ம்ம்ம்... பேபே... என்று ஒவொரு பொருளுக்கும் கையை காட்டி காட்டி வாங்கவேண்டியதா போயிற்று. வேலை செய்யும் இடத்தில மற்றவர்கள் எல்லாம் எது ஏதோ ஹிந்தியில் பேசி சிரிக்கும் பொழுது அவமானம் பிடுங்கி தின்றது. அவனுக நல்லவனுக தான். ஆனா நமக்கு ஹிந்தி தெரியாததற்கு அவங்க என்ன செய்ய முடியும். சும்மாங்காட்சிக்கும் அவங்க சிரிச்ச நானும் ஹிஹி வழிஞ்சு சிரிச்சுகிட்டு, அவனுக பேசினா ஏதோ சீரியசா புரிஞ்சா மாறி மூஞ்ச மாத்திகிட்டு, ஆட்டோ-ல போறப்போ ஏதோ ஹிந்தி தெரிஞ்சவன் மாறி பாவ்லா காட்டிகிட்டு (இல்லேனா ஏமாத்திடுவானாம்) சொந்த நாட்டிலே அனாதை போன்று உணர்ந்த அந்த நிமிடங்கள். ஒவ்வொரு முறையும் பேச நினைத்தும் கூட பெபெப் என்று ஊமை போல் சைகை பேசி சமாளித்த அந்த கணங்கள். டேய் நீங்க நல்லாவே இருக்கமாடீங்கடா நாசமா போன பரதேசிகள. ஏண்டா ஸ்கூல்-ல ஹிந்தி சொல்லி கொடுக்கல.... கைபிள்ளை ரொம்ப சரி .. நான் அனுபவிசிக்கிட்டு இருக்கேன்...
aanthai - pappireddipatti,இந்தியா
2010-06-15 13:15:35 IST
நம்ம மர வெட்டிக்கு கொஞ்சம் மண்டையில் ஏறும்படி சொல்லுங்க கர்னல் சார்...இந்த ஆளு தொல்ல தமிழ் நாட்டுல தாங்க முடியல சார்...இப்ப போராட்டம் வேற பண்ணுவேன்னு அடம் பணறாரு.....
மணி.வி - Chennai,இந்தியா
2010-06-15 13:07:55 IST
உண்மையில் பேச்சு இந்தி பேசக் கற்றுக்கொள்ள மூன்று மாதமே அதிகம். நானும் வளைகுடாவில் இதுபோல் முதலில் திணறினேன், நான்காவது மாதமே மற்றவர்க்கு(இந்தி படித்த தென்மாநிலத்தவர்) இணையாகப் பேச முடிந்தது. ஆனால் ஆந்திரா, கர்நாடகாவில் பள்ளியில் 10 ஆண்டுகள் தினம் 1 மணி இந்தி படித்தவர்களால் எழுதத்தான் முடிந்தது . பேசத் தெரியவே இல்லை.பள்ளியில் இந்தி சொல்லித்தருவதால் மற்ற பாடங்களுக்கு சரியாக நேரம் ஒதுக்கப்படாமல் போனதே மிச்சம். இந்தியைக் கட்டாயமாகப் படிக்காத தமிழக , கேரள மாநிலங்களே எழுத்தறிவில் நாட்டிலேயே டாப்! விஞ்ஞான, தொழில் வேலை வாய்ப்புகளி லு ம்தான்!இந்தியைத் தாய்மொழியாகப் பேசும் மாநிலங்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மோசமான நிலயில் இருப்பதேன். இந்தி அவர்களை ஏன் முன்னேற்றவில்லை?? பெரும்பாலான முன்னேறிய நாட்டுப்பள்ளிகளில் தினம் ஒரு மணி நேரமே மொழிக்கல்விக்கு ஒதுக்கப் படுகிறது. மீதி நேரத்தில் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், போன்றவை அதிக கவனத்துடன் சொல்லித்தரப்படுவதால் அவர்கள் நல்ல அறிவாளிகளைப் படைக்கின்றனர். நம் ஊரிலோ தாய்மொழி,ஆங்கிலம்,இந்தி என,பள்ளி நேரத்தில் பாதியை மொழிப்பாடங்களுக்கே வீணடிக்கின்றனர். சற்று சிந்தியுங்களேன்!...
Ranjith Rajan - CHENNAI,இந்தியா
2010-06-15 13:01:32 IST
MR. பழனிவேல் - singapore ஹிந்தி ஒன்றும் நம் விரோதிகளின் மொழி அல்ல. நம் தாய் நாட்டில் அதிக மக்கள் பேசும் மொழி. அதை கற்பதனால் நிறைய நன்மைகள். வேலை வாய்ப்பு , நட்பு , வணிக தொடர்புகள் என்று நிறைய உண்டு. பிற மொழிகளை அறிந்து கொள்ளுதல் அறிவை வளர்க்குமே தவிர அறிவை அழித்து விடாது. அதற்காக வேறு ஆணை திருமணம் செய்து வைப்பீர்களா என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஹிந்தி மட்டும் அல்ல. ஆசியாவில் அதிக பேர் பேசும் சீன மொழி , ஜப்பான் மொழி , ஐரோப்பா வில் அதிகம் பேசப்படும் பிரெஞ்சு , ஸ்பானிஷ் , ஜெர்மன் போன்றவற்றை கற்று பாருங்கள். தொழில் முனைவோரானால் கண்டிப்பாக உதவும். நட்பு வட்டம் கிடைக்கும். குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டி பின்னர் வருந்தாதீர்கள். கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக. -...
indian - sydney,ஆஸ்திரேலியா
2010-06-15 12:53:58 IST
tamilnadu politician are give important to british language only, not to a india's national language. then why not change english as national language or teach hindi to tamilnadu indians. no other country people in the world don't know there national language, only tamilians. its shame... other country people's asking when two indians speaking in english, don't you have your own language. we have to say " no english is india's national language" shame shame.....
murugesan - maldives,ஜோர்டான்
2010-06-15 12:52:14 IST
yes, we must need hindhi. we are indians all indiansmust know hindhi....
அன்பு - Sweden,சுவீடன்
2010-06-15 12:50:11 IST
எனக்கும் தான் ஹிந்தி தெரியாது... அதுக்காக முன்னேறாமையா இருக்கேன் ? இதெல்லாம் சும்மா சப்பை கட்டு ... திறமை இருந்த எல்லாம் உன்னை தேடி வரும் .... இன்னமும் இந்த ஹிந்தி கோஷம் போடுறத நிறுத்துங்கப்பா...
Ganesh - Riyadh,சவுதி அரேபியா
2010-06-15 12:38:40 IST
சவுதியல் ஒரு பிரிட்டிஷ்கரன் என்னிடம் ஹிந்தி இல் சொல்லி ஒரு முகவரி கேட்டான்.அவனிடம் எனக்கு ஹிந்தி தெரியாது என்றேன்.அதற்கு what?you don't know Hindi ?Are you from India? I replied Yes.but from southern part of India.அதற்கு அவன் So what?i am from Britain I know more than 8 languages like Hindi, Chinese,Arabic. ஒரு மொழியை கற்று கொள்வதால் நாம் எந்த விதத்திலும் தாழ்த்து போவதில்லை.பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் இந்த சுழலில் ஹிந்தி கற்றுகொள்வது மிகவும் அவசியம்....
விஜய் - chennai,இந்தியா
2010-06-15 12:36:31 IST
All the Anti-Indians and blindly opposing hindi people ------------------------- FROM YOUR COMMENTS ITS VERY CLEAR YOU ARE NOT SEEING HINDI AS YOUR COUNTRY LANGUAGE........... INDIA EITHER SHOULD SAY ANY ONE LANGUAGE AS OFFICIAL OR ALL LANGUAGE ...........IF THEY SAY ALL THEN THEY MUST DO ALL GOVT FORMALITIES IN ALL LANG... LIKE MAKING PASSPORT IN ALL LANG...............IN INDIA THERE ARE MORE THAN 100 LANG ...AND OFFICAL ARE 25+ ..... THEN HOW CAN WE ACCEPT ONE AND REJECT OTHERS...........SO WE HAVE TO CHOOSE ONLY ONE LANG AS NATIONAL LANG...... HINDI IS THE MOSTLY WIDELY SPEAKING LANG IN MANY STATES SO BY RIGHT IT SHOULD BE THE NATIONAL LANG.............IF IT IS NATIONAL LANG YOU MUST LEARN THAT............WHY YOU THINK LIKE PEOPLE IMPOSING IT TO YOU ...WHY DONT YOU TAKE IT AS YOUR BROTHER'S LANG AND ITS GOOD TO LEARN TOO ???? .......................CREATING JOB OR EARNING MONEY IS NOT TO CHOOSE HINDI........AND SO SHAME THAT NOW ONLY TAMIL NADU START TO DEVELOP AND YOU ALL SO FAST INSULTING OTHER STATE POEPLE ?? .....MOST OF THE COUTRIES EVEN CHINA THEY TOOK ONE LANG AS A NATIONAL LANG .............BY SPEAKING TAMIL WE ALL SHOW THE WORLD HOW HEAD WIEGHT PARTY WE ARE .... WHEN THE WHOLE WORLD FOLLOW ONE SYSTEM YOU ALL TALK LIKE GENIUS .............SHAME TO BE A TAMIL SPEAKING INDIAN............
ப.வசந்தகுமார் - chennai,இந்தியா
2010-06-15 12:28:01 IST
Hello.Mr Singapore palanivel, why you are begging in singapore rather than India. You are a bloody stupid.That is the reason you could not survive in India....
குளோபல் Citizen - Bangalore,இந்தியா
2010-06-15 12:23:22 IST
பீகாரிகள், உத்தர பிரதேசிகள் சரியான கல்வியே இல்ல அவங்க BE சேருவதற்கே கொறஞ்சது 2 வருஷம் காக்கணும்..நாம ஊர்ல 300 engg. collge ல இருந்து 1 ,50 , 000 பேர் வெளிய varraannuga அவ்வளு பேற்றுக்கும் vela onnuda தமிழ்/தமிழ்நாடு மட்டும் kodukkuma? kenathu thavaligala.. சொல்லு... "யாதும் ஊரே யாவரும் கேளீர்" , "திரைகடல் ஓடியும் திரவியம் thedu"...
2010-06-15 12:18:51 IST
Ilakkuvanar Thiruvalluvan - chennai,India . இவர் இந்த கட்டுரையை தவறாக புரிந்து கொண்டார். ஓன்று தெரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே! தமிழ் நாட்டை தாண்டி உலகில் வேறு எந்த இடத்திலும் உள்ள தமிழர் அற்ற பிற மொழி இந்தியரை சந்தித்தால் பாரத மொழி ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியிலும் எந்த ஒரு விஷியத்தையும் பரிமாற்றம் செய்ய முடியாது. இதற்கு எந்த நாட்டு மந்திரியும், அதிகாரிகளும் ஹிந்தியை கற்று கொள்ள யாரையும் கட்டாய படுத்த வில்லை. சிந்தித்து பாருங்கள் நண்பர்களே!. தமிழ் நாட்டில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் தமிழ் நாட்டில் வேலை கிடைப்பதில்லை. ஹிந்தி வேண்டாம் சொல்லும் நண்பர்களே, அரசியல்வாதிகளே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் உங்களால் தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்த வேலை கொடுக்க முடியமா?. சிந்தியுங்கள்..... சிந்தியுங்கள்.....நன்றாக சிந்தியுங்கள்....
Poonkodi - Madurai,இந்தியா
2010-06-15 12:16:01 IST
வட இந்தியர்கள் ஆங்கிலம் காத்துக துப்பு இல்ல நம்மள ஹிந்தி படிக்க சொல்லுறான். தமிழனுக்கு தான் இன, மொழி உணர்வு கிடையாது. தமிழா புரிந்து கொள்....
குளோபல் citizen - Bangalore,இந்தியா
2010-06-15 12:10:11 IST
பன்னடைகளா... இப்படியே அது வேணாம் இது வேண்டாம்னு தட்டிகழிச்சு அடுத்தவனையும் முன்னேறாம ஆக்குற பரதேசிகளா.. ஒன்னால 3 மாசத்துல கத்துக்க முடியும், ஒனக்கு எல்லாம் அதிகம் போலசுக்குவே.. எங்கள் மாதிரி சாமானியன் எல்லாம் உள் ஊர்ல வேல கிடைக்கம தான் கிடைச்ச ஊர்ல கெடைச்ச வேலைய பண்ணுறோம். இங்க நாங்க படுற கஷ்டம் உனக்கு எல்லாம் enga தெரிய போகுது... தமிழ் tamilnu veri pudichu அலையாதிங்க.. எங்கள் மாதிரி சாமானியன் பத்தி kongam நெனச்சு பார். hindi ஒரு மொழி ada கத்துக்க een aduthavana தடுக்க reenga.....
கை விட்டபுள்ள - thirunthavullagam,இந்தியா
2010-06-15 12:06:24 IST
The purpose of the language is to communicate. In India, there are more than 30 + regional languages. To communicate with others between these 30 regional language, one has to learn one common language. it may be taking one and ask others to learn that langauge ie Hindi which is accepted by others regional langauge speaking people.... we should not go and argue for not choosen English.. like that.. it might have taken with considring one of india regional language (which is half of the india people speaking in ealier days) Now if we know this common language( Hindi), so that people can communicate to 30 + regional langauge speaking people across nations thats the motive and common logic behind it. If each 30 regional people thinking that because of the common language , their regional language will spoil... thats absolutely illogical and think in narrow mind.. unfortunately, only the state in india TN has got into this trap and now people are waking up from this new thought after 50 years...due to trend of business and thanks to technology changes... Let us see and live with this.. How soon this changes of broader thinking happen, then only we will understand our others and grow fast with all than our present situation.... otherwise we will be sidelined from other parts of india.. Some body may say.. its all not required.. who dont want to go any where other than their village......
பா. அனந்த நாராயணன் - chennaiadampakkam,இந்தியா
2010-06-15 11:50:06 IST
ஹிந்தி கண்டிப்பாக அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்கிறோம். ஆனால் நமது தேசிய மொழியை நாம் கற்க யோசிக்கிறோம். இந்த மாதிரி எல்லாம் யோயப்பதகு யாரும் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. நமக்கா தெரிய வேண்டும். வெட்டி பேச்சு ஆயிரம் பேசுறோம். நம்ம எதிர்காலத்தை நாமதான் முடிவு பண்ணனும். நாம் தமிழர்கள்தான். எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால வெள்ளை காரனை எதிர்பதற்குஇம் வேலை செய்வதற்கும் இங்கிலீஷ் கற்றோம். இன்று நமக்காக நம் கற்றல் நல்லது. இல்லையேல் அடுத்து வருகிற நம் சந்ததிகள் இதே மாதிரி பேசி பேசி நம்மை திட்டுவார்கள் . தமிழனுக்கு எந்த விதமான முன்னேற்றம் இருகாது....
மதி - cbe,இந்தியா
2010-06-15 11:43:31 IST
கே.கைப்புள்ள..u r correct.. mother tongue and national language should be know not fullly...just for what is what. learn first bad words ...then u know how to speak and what they spoke....it will help to avoid bad situation....
ராஜ் - Washington,யூ.எஸ்.ஏ
2010-06-15 11:41:02 IST
இராணுவத்திற்கென தனியாக ஒரு மொழி இருப்பது நல்லது தான். அது ஒரு இந்திய மொழியாக இருப்பதும் சிறந்ததே!...
babu - sharjah,இந்தியா
2010-06-15 11:39:44 IST
வெளி நாடுகளில் ( குறிப்பாக வளைகுடா) தமிழன் மட்டும் தான் ஹிந்தி தெரியாத இந்தியன்...
Boomi - Mumbai,இந்தியா
2010-06-15 11:39:04 IST
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றி குடும்ப சகிதமாக பதவியில் இருக்கும் மு.கருணாநிதி enRa துரோகியே இதற்கெல்லாம் முக்கிய காரணம். அந்த துரோகியின் குடும்பத்தில் யாருக்கு ஹிந்தி தெரியாது? ஆனால் மக்களை ஏமாற்றி, முஸ்லிம்களை ஏமாற்றி பதவியை பிடித்து இன்று பல கோடிக்கு சொந்தக்காரனாக உள்ளார்....
beula - k.s.a,சவுதி அரேபியா
2010-06-15 11:34:06 IST
தயவு செய்து ஹிந்தியை பாடசாலையில் ஒரு பாடம் ஆக்கவும். ஹிந்தி தெரியாமே படுகிற பாடு ....
Santhosh - Magercoil,இந்தியா
2010-06-15 11:26:35 IST
அது எப்படி தமிழ் நாட்டுல ஹிந்தி இல்ல ஆனா polititions குடும்பம் எல்லாம் அழகாக ஹிந்தி பேசுறாங்க. அடா முட்டா தமிழ் மக்களே வீட்டைவிட்டு வெளிய வாங்க அப்போ தான் ஹிந்தி அருமை தெரியும். thats why north indians are shining then tamil people. pls dot spoil the next generation atleast. Right now i am in out of india, one gendle man from this country asked me , your national language is hindi, then why you dot know hindi. Are you really an indian. What a shame.could not say the answer for that question. hello tamil people please think........
அருள் - chennai,இந்தியா
2010-06-15 11:24:48 IST
Reply to Thraviden and Ilakkuvanar Thiruvalluvan ::::::::::::::::::::::>>>> எந்த ஒரு நாட்டிற்கும் ஒரு தேசிய மொழி உண்டு , அதை கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும் ...... "ஊரோடு ஒத்து வாழல் " என்ற தமிழ் பழமொழி படி நாம் நமது நாட்டோடு ஒத்து இருக்க வேண்டும் .................... காமராஜர் இருந்தபோது காங்கிரசை யாராலும் தமிழ் நாட்டில் வெல்ல முடியவில்லை ...............அப்பொழுது அண்ணா எடுத்த தந்தரம் தான் "தமிழ்" ......"Divide and Rule" என்ற சகுனித்தனம் படி அண்ணா இந்தியர்கள் என்று நினைத்த தமிழ் மக்களை பிரித்து தமிழர்கள் என்ற இனவெறியை தூண்டி அதில் வெற்றியும் பெற்றார்........ நீங்கள் இதற்கு கூறுவது "இந்தி திணிப்பு" .....ஒரு சில விசயங்களை கட்டயம் ஆகவேண்டும் அது "திணிப்பு" என்று நீங்கள் திரித்து கூறுகின்றீர்கள் ......................................ஒருவற்கு ஒரவர் ஒரு சட்டம் பேசினால் நட்டு உருபடாது .......... ஏன் இந்தியாவில் பல மாநிலகல் ஒத்துகொண்ட ஒரு வீசியதை நீங்கள் மட்டும் எதுகின்றீர்கள் ?? ........... என்னுடன் இருக்கும் மலையாளி , ஆந்திரா , கர்நாடக , மகாராஷ்டிரா நண்பர்கள் அனைவரும் ஹிந்தி பேசும்பொழுது நான் வேறு நாடுகரன் போல வேடிக்கை பார்கின்றீன் !!!!! அப்படி இருதால் எவ்வாறு அவர்கள் என்னை நண்பனாக நினைப்பார்கள் ??? ...............தமிழனை ஒரு இந்திய எதுரியாக காட்டியது இந்த அண்ணா தான்.............நீங்கள் வேலை உயர்வை விடுங்கள் .......ஒரு தமிழ் வியாபாரி தமிழ் நாட்டை தாண்டி போக முகவும் சிரமம். ..... இதற்கு எல்லாம் மேலாக நாம் முதலில் ஒரு இந்தியன் .......ஒரு தமிழ் பேசும் இந்தியன் ......நமக்கு என்று ஒரு கோடி இருகின்றது , ஒரு தேசிய கீதம் இருகின்றது ...........அதற்கு பதில் ஒரு ஒருவரும் ஒரு வகையான கோடி , தான் விருபதிற்கு ஒரு தேசய கீதம் என்றல் அது நாடாக இருக்காது ...................... கொஞ்சம் உங்கள் பழமை குணத்தில் இருந்து மாறுங்கள் ....நாடு உங்களை மதிக்கும் ......
B Indian - Bharatham,இந்தியா
2010-06-15 11:19:09 IST
இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! என்று குரல் கொடுத்தோர் சிந்தித்து இனிமேல் செயல் பட வேண்டும். அரசியல் ஆதாயத்தைக் கருதி எழுப்பபட்டக் குரல் அது! தமிழ் நாட்டு எல்லைத் தாண்டினால் தெரியும் இந்தியின் தேவை. இந்தி நம் தேசிய மொழி. நாம் அனைவரும் இந்தியர்கள். கிணற்று தவளைகள் ஆகாமல் இருக்க இனிமேலாவது கண் திறந்து வருங்கால சந்ததியற்க்கு இந்தி கற்க வழி உண்டாக்க வேண்டும். எவனாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொன்னால் செருப்பால் அடியுங்கள் .......
mohamedkani - jubail,சவுதி அரேபியா
2010-06-15 11:12:55 IST
தமிழ் பள்ளிகள் அளவில் சொல்லி கொடுப்பது வேஸ்ட். அதை விட்டு ஹிந்தி ஐ சொல்லி கொடுக்கலாம். எப்படி இருந்தலும் குழந்தையின் பெற்றோர் விட்டில் சொல்லி கொடுப்பார்கள். இந்த கொடுமையில் கோவை செம்மொழி மாநாடு . அதற்கு நான்கு நாட்கள் லீவ் வேற........
Michael - Singapore,சிங்கப்பூர்
2010-06-15 11:03:04 IST
அப்படி ஒரு நிலைமை இருந்தால், அதுதான் அப்பட்டமான இந்தி திணிப்பு. அது களையப்பட வேண்டிய குறைதானே தவிர இதற்காக அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற அர்த்தமல்ல. முதலில் இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை நீதிமன்றங்களே உறுதிப்படுத்தியிருப்பதையும் தவிரவும் அனைத்திந்திய தேர்வுகள் அனைத்தும் தற்போது அனைத்து மொழிகளிலும் நடத்தப்படுவதையும் வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இந்த தேசத்தில் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களை விட மற்ற மொழிகளை தாய் மொழிகளாக கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கே இணைப்பு மொழியாக இருப்பதற்கு உலக மொழியாம் ஆங்கிலமே சரியானது. இந்தி உட்பட மற்ற அனைத்தும் சமமான மரியாதையுடனேயே நடத்தப்படவேண்டும். அது இல்லாமல் இருக்கும் தற்போதைய நடைமுறை இன்று இல்லாவிட்டாலும் வெகு விரைவில் மாறப்போகிற, மாற்றப்படவேண்டிய ஒன்றே. வாசகர்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஆங்கிலத்தில் புலமை பெறுங்கள். அப்போது புரியும் எதற்காக இந்த அற்ப இந்திக்கு குரல் கொடுத்தோம் என்று. ரொம்ப சிம்பிள். இந்தி பேச தெரிந்தவனுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்றால் நாம் இந்தியை கற்பதை ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம். ஆனால் அவனுக்கே ஆங்கிலம் தேவைப்படும்போது நான் ஏன் மேலும் கூடுதலாக இந்தியை கற்கவேண்டும். கர்னல் ஒன்றும் கடவுள் அல்ல, அவர் சொல்லவதை எல்லாம் கேட்பதற்கு....
amalan - Orathur,இந்தியா
2010-06-15 11:01:44 IST
தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலத்திலும் ஹிந்தி படிக்கிறார்கள். ஹிந்தி நாம் கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு புது மொழியை கற்றுக்கொள்வதால் நமக்கு நன்மையே. துபாயில், அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் ஹிந்தி பேசுகிறார்கள். தயவு செய்து ஹிந்தி படியுங்கள். ஹிந்தியும் நமது மொழியல்லவா. ஒரே குட்டையில் இருக்காதீர்கள்....
Indian - Bangalore,இந்தியா
2010-06-15 10:56:17 IST
Why should we be forced to study some other language(unless I am personally interested to lean a language) to get a job in our own country. We can use that time to lean really value adding skills of science, arts and sports, which I want to grow in. One thing is clear, its not so for away, that the status of Tamilian in India, will be similar to those in Srilanka. We will be left with out even any self-defence our future generation....
shankar - bangalore,இந்தியா
2010-06-15 10:54:38 IST
Learning one more language is good for improvement.I faced so many problems because of not knowing Hindi.Lot of painful experiences are faced by many of our friends when they are going out of tamilnadu [due to not knowing hindi]...
ரா. ராமஹரி - chennai,இந்தியா
2010-06-15 10:53:05 IST
இந்தி படிக்காதே ன்னு சொல்றாங்க. இந்தி படிச்சா தமிழ் செத்துப்போயிடுமா ?. தமிழ் மட்டும் படிச்சவனுக்கு தமிழ் நாட்டில் வேலை கேரன்ட்டி கொடுக்குமா தமிழக அரசு ?. மக்களே, விழித்துக்கொள்ளுங்கள். தமிழோடு ஆங்கிலமும் இந்தியும் படியுங்கள். இது எல்லோராலும் முடியும். உங்களுடைய வேலை வாய்ப்பை இநதியா மற்றும் உலகம் முழுவதும் வளமாக்குங்கள் . திராவிட கட்சிகளை நம்பினால் கையை நக்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான். தமிழா , உனக்கு எப்போது சுய புத்தியும் பொது அறிவும் நாட்டு நடப்பும் உண்மை நிலையும் தெரிய வரும் ?. கடவுளே , தமிழ் நாட்டை காப்பாற்று....
durai - pollachi,இந்தியா
2010-06-15 10:48:55 IST
we can see annan alagiri not even going to parliment because of unawareness of hindi.. that day his father laid the seed now his son is suffering.....
niranjan - chennai,இந்தியா
2010-06-15 10:46:37 IST
ஒரு மொழி மட்டும் அறிந்தால்தான் பதவி உயர்வு என்ற நிலையை மாற்ற வேண்டும். மாறாக அந்த மொழியைக் கற்காதவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை எனவே, அதனைக் கற்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. இந்தியா வலிவும் பொலிவும் மிக்க நாடாகத் திகழ உடனே இந்தித்திணிப்பைக் கைவிட வேண்டும் , .... மிகவும் சரி ......
priyan - chennai,இந்தியா
2010-06-15 10:45:53 IST
இது போன்று எத்தனை வேலை வாய்ப்பை நம் தமிழ் மக்கள் இழந்து இருப்பார்கள். அரசாங்கம் மட்டும் அல்லாமல் தனியார் வேலை வாய்பையும் சேர்த்து எண்ணி பார்க்க வேண்டும் . இதற்கு எல்லாம் மூல காரணம் ஹிந்தி எதிர்ப்பு என்று அரசியல் சுய லாபம் கருணாநிதி தான் ....
ராஜா - dubai,இந்தியா
2010-06-15 10:45:06 IST
தமிழ் நாட்டில் இருக்கும் பொது ஹிந்தி தெரியாதது ஒன்னும் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் தமிழ் நாட்டை விட்டு வெளிய வந்த பின்பு தான் அதன் வலி தெரியுது. நான் இப்போ துபாய் ல வேலை பார்க்குறான். ஹிந்தி தெரியாததால தினமும் அவமானமா இருக்குது. அப்போலாம் இந்த பாழா போன அரசியல் வாதிகளை தான் திட்டனும் போல இருக்கும். ஹிந்தி படிச்சா நம்ம தமிழ் மொழி எப்படி அழிந்து போகும்? இதை அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும், கூட வேலை பார்பவர்கள் கூட மனசு விட்டு பேச முடியாம ஊமை போல இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு, மத்தவங்க பேசி சிரிகிரபோ சிரிக்க குட ஒன்னும் புரியாம அசடாட்டம் சிரிக்க வேண்டியதாய் இருக்கு, நம்ம ஸ்டேட்லேருந்து வருபவர்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை. தாய் நாட்டிலும், வெளி நாட்டிலும் ஹிந்தி தெரியாம ஒரு தமிழன் அவமான படுவதை நம்ம அரசியல் வாதிகள் இனியும் விரும்புவார்களா ????...
நலம் விரும்பி - salem,இந்தியா
2010-06-15 10:42:10 IST
Yah in gulf also same so many tamilians facing the same problem.Other country & state peoples commenting & communicating in hindi.Other state people easyle identify Tamil people don’t no hindi.I struggling some time(Even all are Indians but due to hindi we are feel alone) Educated person should know hindi....
Raja - Bangalore,இந்தியா
2010-06-15 10:41:14 IST
டேய், கைப்புள்ள, வாயை மூடிகிட்டி இரு, எப்ப பாத்தாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பினாத்துற. Come to my trichy, i will show you, so many northies making their livlihood by speaking Tamizh. Be a roman when you are in Rome. otherwise MNS like gundaas will teach you unforgettable lesson....
ஆனந்த் - male,மாலத்தீவு
2010-06-15 10:37:34 IST
திரு கைப்புள்ள சொன்னது ரொம்ப சரி. ஒரு இந்தியனா இருந்தும் ஹிந்தி தெரியாமல் வெளி நாட்டில் நாங்கள் படும் கஷ்டம் அவமானம் தமிழ் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் தமிழின துரோகிகளுக்கு எங்கே தெரிய போகுது. பங்களாதேசத்து சேர்ந்தவங்களும் மலே தீவை சேர்ந்தவங்களும் இந்தியாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவங்களும் நல்ல ஹிந்தி பேசுகிறார்கள் அவர்களுக்கு அவர்களுடைய மொழி பற்று இல்லியா. முதலில் இந்தியன் பிறகு தமிழன். எனக்கு தமிழ் பற்று உண்டு. அனால் தமிழ் தமிழ் சொல்லி எங்களை சாகடிகாதிங்க. ஹிந்தியும் படிக்க விடுங்கடா. என்னை போன்ற வசதியில்லாதவங்க எங்கேபோய் ஹிந்தி படிப்பாங்க. அரசுபள்ளியில் கண்டிப்பாக ஹிந்தி ஒரு பாடமாக வைக்கவேண்டும். உலகத்தின் இரண்டாவது மொழி ஹிந்தி. உலகத்தை படிக்க ஹிந்தியை படி....
Raja - Bangalore,இந்தியா
2010-06-15 10:36:37 IST
இவங்கலாம் திருந்தவே மாட்டங்களா!. All hindi speaking states are most backward in india. Also Hindi is nothing but a language spoken by large number of illiterates in the world. Most of our Tax Money is spent for developing the so-called BIMARU states, but due to inherent lazy , narrow and stupid attitude , these people they never grow from the clutches of poverty. Stop this nonsense of promoting hindi for no reason.You better learn the Universal language ENGLISH....
Krishnamurthy.S - Chennai,இந்தியா
2010-06-15 10:35:36 IST
In any job communication is very important especialy in area like Army and security related placements. You need to inspire the rank employed only through your talking and one does not know the language how does he communictae.It is time we come out shell as we tamils are capable learnig anything under the sun.Why should we confine ourselves on account of some myopic vested intrested individual or group. Let us realise and raise to up to the challange....
suthan - ramanathapuram,இந்தியா
2010-06-15 10:31:52 IST
கருணாநிதி கவனிக்கவும் ....
சாமி - MUSCAT,ஓமன்
2010-06-15 10:29:07 IST
ஹிந்தி மொழி தெரியாதவன் நமது மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்துக்கூட சென்றுவிட்டு திரும்பி பத்திரமாக வரமுடியாத இரண்டு கண்ணும் பறிபோன குருடனுக்கு சமமானவன். வளரும் இளைய சமுதாயமே விழித்துக்கொள்ளுங்கள், இந்த மாதிரி மானங்கெட்ட ஆட்சியாளர்களின் தவறான கொள்கையினை நாமும் பின்பற்றாமல் நமது வயுத்தை கழுவவும், நமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நினைத்து இப்போதே விழித்துக்கொள்வோம் "ஹிந்தி ரொம்ப ரொம்ப முக்கியம்"...
உண்மை கசக்கும் - doha,கத்தார்
2010-06-15 10:27:28 IST
அய்யா இலக்குவானர், நாங்கள பொழப்புகாக மற்றவனை ஏமாற்றவில்லை, ஒரு மொழியை கற்றுகொள்வதால் தாய் மொழி அழிந்து விடாது. உம்மை போல் சிலரின் குறுகிய எண்ணத்தால்தான் தமிழ் மொழி தனது சிறப்பை இழந்து கொண்டு இருக்கிறது...
நாய்சேகர் - Manama,பஹ்ரைன்
2010-06-15 10:18:37 IST
என்னிடம் பஹ்ரைன் நாட்டு நண்பர் சொன்னது "நான் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தவன். எனக்கு இந்தி தெரியும். இந்திய நாட்டைச் சேர்ந்த உனக்கு இந்தி தெரியாதா?" அப்புறம் ஒரு மலையாள நண்பர் இந்தியில் அவருக்கு புரியும்படி விளக்கி எனக்கும் உதவினார்...
தேவானந்தன் - Mumbai,இந்தியா
2010-06-15 10:13:45 IST
எல்லாம் சரிதாங்க. கேரளகாரனை உதாரணமா எடுத்துக்குங்க. அங்க அவிங்க ஊர்ல மலையாளம் பேசுவாங்க. நம்ம ஊர்ல தமிழ் பேசுவாங்க. இங்கயும் வெளிநாட்லயும் ஹிந்தி பேசுவாங்க. இடத்துக்கு ஏத்த மாதிரி அனுசரிச்சாதான் செட்டில் ஆக முடியும். இங்க (Mumbai) இருக்குற தமிழ்க்காரங்க என்ன ஹிந்தி பேசாமையா இருக்கோம். அத கத்துக்கறதுக்குள பட்ட பாடு. போதுமடா சாமி. ஏதோ ஒரு 5 ஆவது வரைக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்தா எவ்வளவு ஈசி'ஆ இருக்கும் தெரியுமா. நம்மள தவிர எல்ல ஊர்காரனும் அவிங்க தாய்மொழி ஹிந்தி இங்கிலீஷ் அப்படின்னு மூணு மொழியும் கத்துக்கிறான். இத எல்லாம் சொன்னா தமிழ் உணர்வு இல்லைன்னு சொல்லாதிங்க. Practical'ஆ வாழ்ந்து பாத்தா நான் சொல்றது புரியும்....
Achuthanandam - Manama,பஹ்ரைன்
2010-06-15 10:13:18 IST
Knowing another language is always beneficial. If you know Hindi, you can enjoy your life with people of other states. In Gulf, Tamilian workers start speaking Hindi as it is necesssary for them in their working places as they don't know any other language other than Tamil. At least now itself, do not believe Dravidian politicians....
K Hariharan - NEWDELHI,இந்தியா
2010-06-15 10:13:02 IST
Just for a motivation ஹி is saying something . Have good English that is more than sufficient . What about those who knows hindi ? Are தே living with all promotions ????? தமிழ் எங்கள் உயிர்...
மகேஷ் - chennai,இந்தியா
2010-06-15 10:11:23 IST
டே பொறம்போக்கு அரசியல்வாதிகளா !!! தயவு செய்து ஹிந்தியை கட்டாய பாடமாக்குங்கள் இது எங்களுக்காக அல்ல தமிழர்களுக்காக ......தமிழனை வளர வழி வகுங்கள் !!!!!!!!!!!!!!!!...
ராஜேஷ் - Dubai,இந்தியா
2010-06-15 10:07:53 IST
ஹிந்தியை எதிர்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். ஒரு இந்தியன் ஹிந்தி தெரியாத என்று கேட்கும் போது தலை குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது. தமிழ் எங்கள் கண்கள் ஆனால் ஹிந்தி என்ற கண்ணாடி எங்களுக்கு தேவை.பணம் உங்களுக்கு தேவை இல்லை உங்களுக்கு பணம் தர மருமகன் ராஜா இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் உழல் பணம் இருக்கிறது. போதாதா கொறைக்கு உங்கள் அடிமைகள் நங்கள் இருக்கிறோம். திராவிட கட்சிகள் நம் நாட்டை விட்டு ஒழிய வேண்டும். மோடி போல் ஒரு நல்ல முதல்வர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைக்க நம் ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம். தயவு செய்து எங்களை வாழவிடு....
Kamala - India,இந்தியா
2010-06-15 09:57:49 IST
..இதற்கு காரணம் அண்ணாதுரை மற்றும் திமுக. தான்.அந்த மனுஷன் தான் குட்டிச்சவரு ஆக்கி.....50 களில்..ஆரம்பித்து வைத்தார்..நாங்கள் எல்லாம் HINDI கிளாஸ் என்றால் வெளியே போய் விட வேண்டும்.இது எழுத படாத சட்டம் .ஏன் எனில்அரசு மணியம் பெரும் பள்ளி நான் படித்தது..இன்று...தவிக்கிறோம் SHAME DMK .....
DD - USA,இந்தியா
2010-06-15 09:44:18 IST
Hello Maniii.. or who ever u are have u been outside ur home(i mean outside Tamil Nadu). if you are fool then just be. don't spoil others. a.. holes like you spoil the entire country. don't be such a stupid. wake up as......le...
ம Sundaram - Thoothukudi-628008,இந்தியா
2010-06-15 09:43:22 IST
It is fact and open truth. The DMK party is responsible for the great loss to the future talented and energetic generation of TN. Now the party is changing their voice. Due to them the Novodhalaya Schools are not being established in TN. Kendriya Vidhyalaya is not adequately being established in TN. The younger generation must realise and act accordingly for their bright future....
2010-06-15 09:41:42 IST
Ilakkuvanar Thiruvalluvan அவர்களே, உங்களை மாதிரி குறுகிய மனப்பான்மை கொண்டோர் அதிகம் இருப்பதால் தான் தமிழகம் இப்படி மோசமான நிலைமையில் இருக்கிறது. நீங்க தமிழ்நாட்டதாண்டி எங்கேயும் போனது இல்லை என்பது நன்றாக புரிகின்றது. தமிழகம் மட்டுமே உலகம் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்க ஆங்கிலம் என்றும் என்று சொல்லலாம். நம் இந்திய நாட்டிலே, ஆங்கிலம் மட்டுமே பேசி எல்லாம் இடங்களிலும் உலவமுடியாது. நானும் தமிழை நேசிக்கிறேன்.பல மொழிகளில் பேசும் திறமை வேண்டும். ஹிந்தியும் படிக்க வேண்டும் என்பது இன்றைய தேவை.. தயவு செய்து, வருங்கால சந்ததியரை கெடுக்க வேண்டாம். வெறும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தெரிந்து கொண்டு , எவ்வளவு பெரிய பெரிய பதவியில் இருந்தாலும், அது ஒன்றும் உதவாது . அதற்கு சான்று நிறைய இருக்கிறது. நான் சொல்ல தேவையே இல்லை. நாம் அனைவரும் அறிவோம். வெளி உலகை பாருங்கள், ஏன்.. தாய்மொழிலயே அனைத்தும் உருவாக்கிய ஜப்பானில் கூட பல்கலைகழகங்களில் , Japanese , ஆங்கிலம் தவிர ஒரு அயல்மொழியை கட்டாயம் படிக்க வேண்டும். தமிழ்நாடு என்னும் ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் இருக்கதிர்கள் !!....
விஜய் - singapore,சிங்கப்பூர்
2010-06-15 09:41:17 IST
இந்தி என்று ஒரு சொல்ல பாத்தவுடனே, அரசியல்வாதிகளை குறை சொல்ல வந்துட்டாங்க, பல தேசிய மொழிகள் உள்ள நாட்டில் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குறதுக்கு யாரு இங்க கண்டனம் தெரிவிக்கில, மாறாக உயர்பதவி ஒரு ஆயிரம் பேருக்கு கூட கிடைக்காது அந்த ஒரு ஆயிரம் பேர் உயர் பதவி பெற எழு கோடி பேர் இந்திய படிக்கணுமாம், ஒருத்தர் எழுதிகிராறு அவங்க கிட்ட பேசுறப்ப பேண்ட்டு நனஞ்சிடுமாம்... நானும் ரெண்டு வருடம் டெல்லில வேல பாத்தவன்தான் அங்க எனக்கு பேண்ட்டும் நினையல சட்டையும் நினையல... எல்லாரும் என்கிட்டே ஆங்கிலத்துலதான் பேசினாங்க அலுவலகத்துல அல்லது பேச வச்சேன். ஒரு ஊருக்கு போனா முதல் பத்து நாட்களுக்குள் எப்படி அத்யாவசிய பொருட்களின் பெயர்கள் தெரிந்துகொள்வோமோ அதே போலே வட இந்தியா போனா கத்துகவேண்டியதுட் தானே, அத உட்டுபுட்டு கை காமிச்சி வாங்கினேன், கால் காமிச்சி வாங்கினேன் என்று சொல்லுறது....
விஜய் - singapore,சிங்கப்பூர்
2010-06-15 09:40:30 IST
இந்தி என்று ஒரு சொல்ல பாத்தவுடனே, அரசியல்வாதிகளை குறை சொல்ல வந்துட்டாங்க, பல தேசிய மொழிகள் உள்ள நாட்டில் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குறதுக்கு யாரு இங்க கண்டனம் தெரிவிக்கில, மாறாக உயர்பதவி ஒரு ஆயிரம் பேருக்கு கூட கிடைக்காது அந்த ஒரு ஆயிரம் பேர் உயர் பதவி பெற எழு கோடி பேர் இந்திய படிக்கணுமாம், ஒருத்தர் எழுதிகிராறு அவங்க கிட்ட பேசுறப்ப பேண்ட்டு நனஞ்சிடுமாம்... நானும் ரெண்டு வருடம் டெல்லில வேல பாத்தவன்தான் அங்க எனக்கு பேண்ட்டும் நினையல சட்டையும் நினையல... எல்லாரும் என்கிட்டே ஆங்கிலத்துலதான் பேசினாங்க அலுவலகத்துல அல்லது பேச வச்சேன். ஒரு ஊருக்கு போனா முதல் பத்து நாட்களுக்குள் எப்படி அத்யாவசிய பொருட்களின் பெயர்கள் தெரிந்துகொள்வோமோ அதே போலே வட இந்தியா போனா கத்துகவேண்டியதுட் தானே, அத உட்டுபுட்டு கை காமிச்சி வாங்கினேன், கால் காமிச்சி வாங்கினேன் என்று சொல்லுறது. தமிழ்நாட்டுல எந்த மொழி படிக்கவும் தடை இல்லை, இந்தி படிக்க தக்சின் பாரத் இந்தி பிரச்சார சபா இருக்கு அங்க போய் படிங்க அத உட்டுபுட்டு ஒரு சிலருக்காக கோடிகணக்கான பேர் படிக்குறது / படிக்க சொல்லுறது எல்லாம் ரொம்ப அதிகம். சீனா போனப்ப நான் சீனம் தெரியாம கஷ்டப்பட்டேன் அதுக்காக தமிழ்நாட்டுல இருக்க அனைவரையும் சீனம் படிக்க சொல்லுறது எவ்வளவு கேவலமோ அதே கேவலவம் தான் இந்தி படிக்க சொல்லுறதும். நான் இந்தி பிரச்சரசபாவில் இந்தி படித்து முடித்தவன்தான் என் சொந்த விருப்பத்தின் பெயரில்...
sengu - Tirupur,இந்தியா
2010-06-15 09:39:15 IST
பாமரன் - chennai,India 2010-06-15 06:41:45 IST தமிழகத்தில் இந்தியை எதிர்த்து, தமிழர்களின் வேலை வாய்ப்பை தலை முறை,தலை முறையாக பாழாக்கும், திராவிட கட்சிகள் இதை படித்தாவது திருந்துமா?... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இதே நிலைமை கருணாநிதியினால் சமச்சீர் கல்வியினால் மற்ற மாநிலங்களைவிட நாம் தரம் தாழும் போது வருத்தபடுவது உறுதி....
Mugunthan - Singapore,இந்தியா
2010-06-15 09:38:16 IST
இந்த செய்தியை தமிழக முதல்வர் இடம் எடுத்து சொல்லுங்கள் கட்சி தோழர்களே!...
sengu - Tirupur,இந்தியா
2010-06-15 09:37:13 IST
பாமரன் - chennai,India 2010-06-15 06:41:45 IST தமிழகத்தில் இந்தியை எதிர்த்து, தமிழர்களின் வேலை வாய்ப்பை தலை முறை,தலை முறையாக பாழாக்கும், திராவிட கட்சிகள் இதை படித்தாவது திருந்துமா?... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இதே நிலைமை கருணாநிதியினால் சமச்சீர் கல்வியினால் மற்ற மாநிலங்களைவிட நாம் தரம் தாழும் போது வருத்தபடுவது உறுதி....
Saravanan - Dharmapuri,இந்தியா
2010-06-15 09:35:50 IST
learning hindhi language is better for one person, but govt shouldn't ask hindhi as mandatory for central govt job, instead they can use English as common language. Only problem most of the north indian staff they don't know english,even railway station officer also,so it is better to make english as common language....
வாசன்.Dr - Delhi,இந்தியா
2010-06-15 09:34:02 IST
.கைப்புள்ள,இந்தியன்,பாமரன் ஆகியோர் மிக நன்றாக சொல்லியுள்ளனர். இதுதான் அரசியல் வாதியின் தந்திரம்.1956 களில் நான் அனுபவித்த கொடுமையை நினைத்து பார்கிறேன். (AIR FORCE சில்) NDA செலெக்சன் ஆகியும் சேர முடியாத நிலைமை. ஹிந்தி காரர்கள் பண்ணிய ஊழல்..மக்கள் நேரம் வரும் போது இந்த அரசியல் பன்றிகளை உணர செய்ய வேண்டும் .இவன்களுக்கென ..பணம் வருகிறதா..போதும்...எப்படி சம்பாதித்தால் என்ன...இதற்கு பிச்சை எடுக்கலாம்.வாசன் Dr...
Arunprasath - Ghaziabad,இந்தியா
2010-06-15 09:29:10 IST
அவர் சொல்லுறது சரி தான். ஆனால் எல்லாரும் ஒண்ணு மட்டும் யோசிச்சு பாருங்க. ஏன் திராவிட கட்சி வந்தது, அதன் கொள்கை என்ன! ஏன் இந்தி வேணாம் என்கிறார்கள், ஏன் இட ஒதுக்கீடு வந்தது, தமிழனின் origin எது! தமிழ் மொழி என்பது எங்கு இருந்து வந்தது, அதன் தொன்மை என்ன!...
சுரேஷ்.P - kilakarai,இந்தியா
2010-06-15 09:28:07 IST
கே.கைப்புள்ள - nj,India நீங்க சொன்னது பிரக்டிகல். மத்தவங்க தேவையல்ல னு பேசணும் னு பேசுறாங்க...... திரு.கே. காமராஜ் ஹிந்தி கட்டாயம் னு சொன்னார். அப்போ இந்த மு.க மற்றும் அண்ணா இத வைத்தே அரசியல் பண்ணாங்க. காமராஜ் அவர்கள தோற்கடிக்கவும் செய்தார்கள். பட் தோற்றது காமராஜ் இல்ல. ஒவ்வொரு தமிழன்.....இதில் மொழிபோர் தியாகி னு பட்டம் வேற....மொழிபோர் தியாகிகளே தமிழ் நாட்டை விட்டு வெளியே சென்று வந்து சொல்லுங்கள். தமிழ் போதும் னு நான் எற்றுகொள்கிறேன்....ப்ளீஸ் நீ வாழ பிறரை கெடுக்காதே மு.க....தமிழனை வாழ விடு..........
Seshasayee - Hyderabad,இந்தியா
2010-06-15 09:27:47 IST
நிதர்சனமான உண்மை. ஹிந்தி தெரியாமல் நான் இங்கு ஹைதராபாதில் படும் பாடு எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஹிந்தி கற்றுகொள்வதால் நன்மையே தவிர கெடுதல் ஒன்றும் இல்லை. ஒரு மொழியை கற்றுக்கொள்ள தடை விதிக்க எந்த ஒரு அரசியல் வாதிக்கும் உரிமை கிடையாது. அவர்கள் வீடு செல்வங்களக்கு கண்டிப்பாக ஹிந்தி கற்று கொடுகிறார்கள். மக்கள் ஏமாளிகள்....
ப.லெனின் துரை - QATAR,கத்தார்
2010-06-15 09:21:25 IST
நம் பாரத மொழி இந்தி தெரியாமல் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமை இல்லை. அது மட்டுமல்லாமல் நல்ல திறமை மிக்க தமிழர்கள் இந்தி தெரியாமல் தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலத்திலோ அல்லது வெளி நாட்டிலோ நல்ல வேலை கிடைத்தும் முன்னேற முடியாமல் அவர்களுக்கு இந்தி மொழி ஒரு பெரும் தடை கல்லாக உள்ளது. இதை தமிழ் நாட்டை விட்டு வாழும் தமிழர்கள் நன்று உணர்ந்துள்ளார்கள். தமிழ் நாட்டை விட்டு வாழ போகும் தமிழர்கள் உணர்ந்தால் அவருக்கும், அவர் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் நல்லது. உணர்வார்களா?............
chandru - dubai,இந்தியா
2010-06-15 09:20:31 IST
முதல்வர போயி கேளுங்க இல்லன்னா துபாய் வாங்க...
jai - coimbatore,இந்தியா
2010-06-15 09:18:32 IST
ஒரு நேஷனல் language எ கூட படிக்க கூடாதுன்னு சட்டம் போட்டா எப்படி தமிழ் நாடு வெளங்கும்............. ஒரு இந்தியன் இந்திய நாட்டில் ஹிந்தி படிக்க முடியலன்னா எப்படி நாடு உருப்படும் ...... ராமதாஸ் கருணாநதி போன்ற சுய நல அரசியல் மடையார் இருக்கும் வரை தமிழன் எங்கு சென்றாலும் செருப்பு அடித்தான் ....... உருப்பட வாய்ப்பு இல்லை ..... வருங்கால தமிழன் இதை உணர்ந்து உருப்பட என்ன தேவையோ அதை படிங்கள் ..........
sasi - SJ,யூ.எஸ்.ஏ
2010-06-15 08:51:51 IST
All people who supports Hindi must understand one thing. So many north peopel are coming to south and espicially Tamilnadu to get job and earn money. If Hindi will give more jobs, then why they are coming to TN? North big wigs are always indirectly trying to impose Hindi saying if you learn Hindi, you will get job. Compare the hindi states with non hindi states..you can know the truth...
T. ARASU - Tindivanam,இந்தியா
2010-06-15 08:50:51 IST
All Dravidian parties should read this news item and stop their hypocritic language chauvinism. Especially, Ramadoss should read this article. All Parents and grand parents in Tamil Nadu should ensure that, their children and grand children study Hindi like Karunanidhi and Ramadoss did. The main culprit for this problem is C.N. Annadurai who started agitation against Hindi. Karunanidhi's family is very fluent in English and Hindi. Ramadoss's grand children is very fluent in English and Hindi. Anbumani avoided Tamil and put his children in HIndi school in Delhi. If the govt. has got guts, let it make a referendum and see the results. For not knowing Hindi, I suffered like anything when I travelled to Mumbai about 30 years ago. On my return to TN, I joined in Central Hindi Directorate to study Hindi by correspondence and now, I can speak, read and write fluently in Hindi, which is very very helpful, when I travel across India. What is the use of sending our MPs to Parliament, when they do not understand our national language. When you dishonour our National Flag, you are punished according to the IPC. Similarly, one should be punished, if any one opposes the national language. In Andhra, Karnataka, Kerala, Maharashtra, people learn Hindi in Govt. Schools and they do not find it difficult when they come of their state. Tamilians will be deaf, dumb and blind when they travel outside Tamil nadu. Tamil is useful only within Tamilnadu and nowhere else. Let the people of tamilnadu realise....
சசி - USA,இந்தியா
2010-06-15 08:45:49 IST
வேலை வெட்டி இல்லாமல் நிறைய வட இந்திய மக்கள் குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களிலிருந்து தமிழ்நாடு நோக்கி படை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் எத்துணை நாளைக்குதான் உண்மை தெரியாமல் நம் மக்கள் இந்தி வேண்டும் வேண்டும் என்று பேசுவார்களோ தெரியவில்லை. இந்திக்காரன் இங்கிலீஷ் படித்து முன்னேற நினைக்கிறான். நம் மக்கள் இந்தி படித்து வாழ்வை தொலைக்க நினைகிறார்கள். 50 ஆண்டுகளாக இந்தி படித்த மற்ற தென் மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு இந்தி படிக்காவிட்டாலும் முதல் இடத்தில் தான் உள்ளது. தமிழ், இங்கிலீஷ் மற்றும் ஒரு வேலை வாய்ப்பு தரும் மற்றொரு மேலை நாட்டு மொழி. இதுதான் இன்றைய தேவை. இந்தி படித்துவிட்டு வேலை வாய்ப்பு இன்றி ஊர் ஊராக சுற்றும் வட மாநில மக்களை பார்த்தாவது இந்தியின் ஆதரவாளர்கள் திருந்தட்டும்....
siva - madurai,இந்தியா
2010-06-15 08:33:50 IST
நான் ஹிந்தி தெரியாம ரொம்ப கஷ்டப்படுறேன்.ஓமன்ல அரபியன் ஹிந்தி பேசுறான்.நமக்கு பேச தெரியலன்னு நினைக்கும்போது ரொம்ப அவமானமா இருக்கு.இனிமேலாவது பள்ளிகூடத்தில ஹிந்தி கற்று கொடுத்தா நல்ல இருக்கும்....
ப.shankar - vellore,இந்தியா
2010-06-15 08:15:36 IST
all people send ote D M K ofter tamilnadu goverment bring indhi .thay famely only need indhi other public noneed indhi ....
karthi - australia,இந்தியா
2010-06-15 07:59:24 IST
திருவள்ளுவன்...மாதிரி ஆளுக இருக்குற வரைக்கும் தமிழ்நாடுட திருத்தவே முடியாது ........
வெங்கி - coimbatore,இந்தியா
2010-06-15 07:49:44 IST
அப்போ சீனா கூட சண்டை போடணும்னா சைனீஸ் தெரிஞ்சிருகனுமா? அப்படியே ஹிந்தி தெரிஞ்சுக்கணும்னா 3 மாசம் கோர்ஸ் படிச்சா போதும். திறமை இருக்கறவங்க சீக்கிரம் கத்துப்பாங்க.தென் இந்தியால இருந்து வாட இந்தியா போனாவே ஏதோ வெளிநாடு போன பீலிங் தான் இருக்கு. மொழி வாரி மாநிலத்தை வெச்சுகிட்டு ஹிந்தி மொழி தெரிஞ்சா தான் வேலையாம். பக்கத்து நாடுகள் கூட எல்லாம் சண்டை வளர்த்து வெச்சிருக்காங்க. ஒண்ணா சமரசம் பேசி நட்பு நாடாக்கணும். இல்ல ஒரு காச்சு காச்சி எடுத்து அடக்கி ஒடுக்கி வெக்கணும். ராணுவத்துக்கு எவ்ளோ செலவு செய்யறோம். இழுத்தடிகறதே இவனுங்க வேலையா போச்சு....
பழனிவேல் - Singapore,இந்தியா
2010-06-15 07:39:31 IST
இங்கே கருத்து சொல்லும் இந்தி பைத்தியங்களுக்கு வணக்கம்! ஆங்கிலம் ஒரு மொழியாக சிறு வயதிலிருந்து படித்து வரும் நீங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் பெரிதாக என்ன கிழித்து விட்டீர்கள் இப்போது இந்தி படித்திருந்தால் கிழித்து விடுவோம் என்பதற்கு? பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியை சிறுபான்மை மக்கள் படித்தால் தான் ஒரு நாட்டில் முன்னுக்கு வர முடியும் என்றால் இந்தியாவில் ஹிந்து மதத்தில் இருந்தால் தான் வேலை என்று அறிவிக்க வேண்டியது தானே? இந்தியை தாய் மொழியாக பேசும் பீகாரிகள், உத்தர பிரதேசிகள் நாட்டிற்கு மக்கள் தொகையை வழங்கியதை விட வேறு என்ன கிழித்தார்கள்? தமிழ் நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வந்து தானே பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறார்கள். வேலை கிடைப்பதற்காக இன்னொன்று மொழியை அது தேவை படாதவர்கள் மீது திணிக்க நினைக்கிறீர்களே? குடும்ப வருமானம் அதிகமாக வேண்டும் என்று உங்கள் மனைவிக்கு இன்னொரு ஆணை திருமணம் செய்து வைப்பீர்களா?...
Thravidan - Malaysia,மலேஷியா
2010-06-15 07:21:32 IST
Ilakkuvanar Thiruvalluvan - chennai, really great statement..i appreciate....Hi guys please read this and think about it........
Rajesh - Chennai,இந்தியா
2010-06-15 07:17:32 IST
Suresh, you are absolutely right. English is enough to survive any where in the world. I am not opposing Hindi. But stil we can survive without hindi. North Indians generally don't like or allow the growth of south indians (especially tamilians). ...
மணி.வி - Chennai,இந்தியா
2010-06-15 06:59:12 IST
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில இலக்கியம் படித்தவர்களை, சரளமாகப் பேசத்தெரிந்தவர்களை ஆங்கில ஆசிரியர்களாக நியமிப்பதே இல்லை.செலவைக்குறைக்க அறிவியல், வரலாறு ஆசிரியர்களே ஆங்கிலவகுப்பு எடுக்கிறார்கள் +2 வரை ஆங்கிலம் படித்தபின்பும், (ஆங்கில மீடியத்தில்), சொந்தமாக ஒரு வாக்கியம் எழுதமுடியாதவர்கள் 90 %.B.Tech , MSc படித்தவர்களில் 90 % பேருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வருவதில்லை,நல்ல பாட அறிவுஇருந்தும் வேலையின்றித் திண்டாடுகிறார்கள்! இந்தியை பள்ளிகளில் பாடமாக வைத்தாலும் இதே கதிதான் ஏற்படப்போகிறது!1% க்கும் குறைவானவர்களே சேரும் ராணுவ வேலைக்காக அனைவர்தளையிலும் பாடச்சுமையை ஏற்றாதீர்.நம் கிராம இளைஞர்களுக்கு இந்திப் பேச்சுப் பயிற்சியை ராணுவமே அளிக்க வகை செய்வோம்!...
பாமரன் - chennai,இந்தியா
2010-06-15 06:41:45 IST
தமிழகத்தில் இந்தியை எதிர்த்து, தமிழர்களின் வேலை வாய்ப்பை தலை முறை,தலை முறையாக பாழாக்கும், திராவிட கட்சிகள் இதை படித்தாவது திருந்துமா?...
ராஜ் - Chennai,இந்தியா
2010-06-15 06:16:50 IST
another propaganda statement ..knowledge of Hindi is useful in army but never useful in getting promotions because most officers are from south india and people from north dont have degree and mostly jawans....
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
2010-06-15 05:47:36 IST
Rather than asking everyone to read Hindi, do the needful to make English as our common or National language....
இந்தியன் - tirunelveli,இந்தியா
2010-06-15 04:35:57 IST
மக்களே இப்போ பார்த்திங்களா அதிகமான தமிழர்களுக்கு இந்தி தெரியாதது எவ்வளவு நஷ்டம். இனி வரும் சமுதாயமாவது தமிழ்,ஆங்கிலத்தோடு இந்தியும் கண்டிப்பாக கற்றுக்கொள்ளுங்கள். எவனாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொன்னால் செருப்பால் அடிங்கள்...
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
2010-06-15 03:53:48 IST
தேசிய மொழிகள் ப்ல உள்ள நாட்டில் ஒரு மொழி மட்டும் அறிந்தால்தான் பதவி உயர்வு என்ற நிலையை மாற்ற வேண்டும். மாறாக அந்த மொழியைக் கற்காதவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை எனவே, அதனைக் கற்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. இந்தியா வலிவும் பொலிவும் மிக்க நாடாகத் திகழ உடனே இந்தித்திணிப்பைக் கைவிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்...
Nandakumar - madurai,இந்தியா
2010-06-15 03:51:45 IST
true true true, even in IT company.. whoever blocked hindi in tamilnadu,ruing in central govt in higher position.. but normal person like me(not knowing hindi) struggling to get higher position. i dont do the same mistake to my son....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-06-15 03:44:16 IST
அதெல்லாம் இந்த அரசியல்வாதி சில்லறைகளுக்கு எங்க தெரிய போவுது. இந்த காலத்தில நாலு அஞ்சு மொழி தெரியாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஒரு மொழியால் இன்னொரு மொழி அழியாது. ஹிந்தி தெரியாம டெல்லியில் போய் பட்ட பாடு இருக்கிறதே. ரயிலில் பசிக்கு ஒரு வாழைபழம் கூட கேட்டு வாங்கி திங்க முடியவில்லை. ஊமையாண்டி போல பேபே...பேபே... என்று சொல்லி ஒவொரு இடத்துக்கும் போவதற்குள் பேன்ட் நனைந்து விட்டது. வீட்டுக்காரன் ஏமாத்திட்டான், மளிகை கடைல ஒரு தக்காளி கூட வாங்க முடியாமால் பேபே...ஹ்ம்ம்ம்... பேபே... என்று ஒவொரு பொருளுக்கும் கையை காட்டி காட்டி வாங்கவேண்டியதா போயிற்று. வேலை செய்யும் இடத்தில மற்றவர்கள் எல்லாம் எது ஏதோ ஹிந்தியில் பேசி சிரிக்கும் பொழுது அவமானம் பிடுங்கி தின்றது. அவனுக நல்லவனுக தான். ஆனா நமக்கு ஹிந்தி தெரியாததற்கு அவங்க என்ன செய்ய முடியும். சும்மாங்காட்சிக்கும் அவங்க சிரிச்ச நானும் ஹிஹி வழிஞ்சு சிரிச்சுகிட்டு, அவனுக பேசினா ஏதோ சீரியசா புரிஞ்சா மாறி மூஞ்ச மாத்திகிட்டு, ஆட்டோ-ல போறப்போ ஏதோ ஹிந்தி தெரிஞ்சவன் மாறி பாவ்லா காட்டிகிட்டு (இல்லேனா ஏமாத்திடுவானாம்) சொந்த நாட்டிலே அனாதை போன்று உணர்ந்த அந்த நிமிடங்கள். ஒவ்வொரு முறையும் பேச நினைத்தும் கூட பெபெப் என்று ஊமை போல் சைகை பேசி சமாளித்த அந்த கணங்கள். டேய் நீங்க நல்லாவே இருக்கமாடீங்கடா நாசமா போன பரதேசிகள. ஏண்டா ஸ்கூல்-ல ஹிந்தி சொல்லி கொடுக்கல....
கட்டதுரை - India,இந்தியா
2010-06-15 03:28:02 IST
ஆரம்பிச்சுட்டாங்கையா! தினமும் முதல்வருக்கு திட்டு வாங்கி கொடுக்காம செய்தியே வராது போல இருக்கு!...
RAJ - ooty,இந்தியா
2010-06-15 02:04:27 IST
Tamil nadu politician must read this article....

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக