மார்கழி 15, 2048 ஞாயிறு 30.12.2018 காலை 10.00
திருமால் திருமண மண்டபம்(மாடியில்)
தலைமை – முனைவர் கண்மணி
பொருள் – பாவேந்தர் பாடல்களில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது
சஞ்சீவி பருவதத்தின் சாரலே.
புரட்சிக் கவியே.
அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் – புலவர் உ.தேவதாசு