மார்கழி 03, 2048 திங்கள் 18.12.2017 – பிற்பகல் 2.30 மணி
கந்தையா- செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு
சிறப்புரை – பேரா. வீ. அரசு

மார்கழி 04, 2048 செவ்வாய் 19.12.2017 – பிற்பகல் 2.30 மணி
பேராசிரியர் முனைவர்  சி. பாலசுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு
சிறப்புரை – பேரா. பெ. மாதையன்

மார்கழி 05 புதன் 20.12.2017 – பிற்பகல் 2.30 மணி
முனைவர்  மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
சிறப்புரை – பேரா. வ. செயதேவன்

மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள்
தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை
தமிழ் மொழித்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்