திங்கள், 15 அக்டோபர், 2012

Media questions fate of missing report on UN inaction during Vanni war

Media questions fate of missing report on UN inaction during Vanni war

[TamilNet, Sunday, 14 October 2012, 18:25 GMT]
Nearly a year has passed since a heavily criticized UN Secretary General, had asked the former Executive Director of the UN Population Fund, Thoraya Obaid, to submit a review within 4 months on UN inaction during the 2009 Vanni massacre. However, in an un-announced change in the committee leadership, UK's Charles Petrie replaced Thoraya Obaid. Even Petrie, is now engaged in Norway's Myanmar Peace Support Initiative (MPSI). But, the report on the UN in Sri Lanka is yet to come out. Where is the report, asked the Inner City Press, on Friday. Answering the question, the UN spokesperson, Martin Nesirky, confirmed the incompletion and non-availability of the report.

Thoraya Obaid
Thoraya Obaid, Under-Secretary General of the United Nations from 2000 to 2010. Obaid is from Saudi Arabia.
Charles Petrie
Charles Petrie, UN's Deputy Humanitarian Coordinator in Rwanda at the time of the 1994 genocide
The task of submitting a report within four months on UN performance during Vanni war was set by the UNSG on 12 September 2011, following the UNSG panel, in its report, recommending such a procedure.

“The Secretary-General should conduct a comprehensive review of actions by the United Nations system during the war in Sri Lanka and the aftermath, regarding the implementation of its humanitarian and protection mandates,” the three member panel of UN Experts recommended.

The Panel of Experts observed that during the final stages of the war, the United Nations political bodies failed to take actions that might have protected civilians.

When asked by the ICP why there has not been any report issued, Ban's spokesman Martin Nesirky responded that "Obaid had not been able to do the report, but that Charles Petrie was not on the case and would issue a report shortly."

ICP reported that even "[t]hat hasn't happened either, and ICP has since learned that Petrie has another job, with the Norway government funded Myanmar Peace Support Initiative (MPSI), which is also controversial," as involvement in two different UN actions is against Article 100, according to ICP.

In February 2009, during the height of war, ICP asked Ban Ki-moon's spokesperson Michele Montas for the UN's estimate of civilian deaths, and whether it is higher or lower that the 1200 figure used in the Gaza conflict earlier in 2009. Ms Montas replied that "we are trying to save people, not count bodies."

Ms. Montas was asked, and denied, that the withholding of the UN estimate is politically motivated.

In a recent report based on eye-witness accounts by UN staffers present during the last months of Sri Lanka's war, Dr. Julian Vigo, an American academic, exposed United Nation's officials' inaction, failure to speak out and the UN's willingness to acquiesce with the Rajapakse government's rights violations and state sanctioned killings of tens of thousands of unarmed civilians.

Vigo further said, anyone with a modicum of ethics should not be furious about her report or any other but rather these individuals should be concerned about the serious actions that led to the death of 40,000 humans. Obfuscating nutrition reports, allowing certain UN agencies to send chalkboards to a starving population, the creation of a concentration camp to house people, to remain silent about the illegal actions of the Sri Lanka government. These are all reasons to be furious.

Chronology:


Related Articles:
05.10.12   Creating historical fiction on Mu'l'livaaykkaal massacre
24.09.12   UN complicit in Mu'l'livaaykaal killings, say UN humanitaria..
13.03.12   Boyle warns Tamil diaspora against "Stall and Delay" diploma..
08.02.12   Boyle: Appointing alleged war-criminals to UN posts, a viola..
08.01.12   No amnesty for war-criminals, says UN's Navi Pillay
27.09.11   Inaction on Sri Lanka undermines UN Convention: Canadian for..
22.09.11   US cables show how international silence enabled Sri Lanka’s..
15.08.11   Oppressive Sri Lanka benefited from Ban Ki-moon’s lax hand: ..
30.04.11   Boyle: Word "Genocide" missing in UN Panel's war crimes repo..
26.04.11   Ban Ki Moon, Accessory After the Fact to Sri Lanka war crime..
17.04.11   Panel’s report ‘cannot erase the stain on the UN’
11.04.11   UN served a ploy to surrender killings
05.06.10   Alston: Domestic inquiries into extrajudicial killings insuf..
16.10.09   States financing Tamil internment, UN, complicit in Crimes a..
08.05.09   UN violating Charter obligation to promote, encourage human ..


External Links:
ICP: On Sri Lanka, UN Panel 5 Months Late
ICP: At UN on Sri Lanka, Ban Sat on Hands Six Months, Now Petrie Panel End in July?
ICP: On Sri Lanka, UN's 4 Month Report Not Done in Year
ICP: In Sri Lanka, UN Has Casualty Estimate But Won't Release,
UNSG: Secretary-General Forwards Sri Lanka Expert Panel Report to Human Rights Council, High Commissioner for Human Rights
UN: Ban stresses need for accountability process over end to civil war

பன்னாட்டுச் சிற்றூர்ப் பெண்கள் நாள் - international rural women's day


விவசாயத்துறையின் முதுகெலும்பு: சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்

இந்தியாவின் பெரும்பாலான பகுதி கிராமங்கள் தான். இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கைத் தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இவர்களின் பிரதான தொழில் விவசாயம். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என பல வழிகளிலும் நகர்ப்புற பெண்களுக்கு கிடைக்கும் வசதிகள், கிராமப்புற பெண்களுக்கு கிடைப்பதில்லை. இவர்கள் வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல், விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களையும் செய்கின்றனர்.

இதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், இவர்களது பணி தொடர்கிறது. கிராமப்பற குடும்பங்களில், பெண்களின் வருமானமும் முக்கிய தேவையாக உள்ளது. உலகின் வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இவர்களை அங்கீகரிக்கும் விதத்திலும், உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அக்.,15ம் தேதி, சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
விவசாயம் அதிகம்


உலக உணவு உற்பத்தியில் கிராமப்புற பெண்களின் பங்கு தான் அதிகம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பூக்கள் உள்ளிட்ட விவசாயத் துறையின் முதுகெலும்பாக இவர்கள் திகழ்கின்றனர். உலகளவில் பெண்களின் வேலைவாய்ப்பில், மூன்றாவது இடத்தில் விவசாயத்துறை உள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத பெண்கள், விவசாயப் பணிகளில் தான் ஈடுபடுகின்றனர். கிராம பெண்களின் வேலை நேரம், ஆண்களை விட கூடுதலாக உள்ளது. என்ன செய்யலாம்கிராமப்புற பெண்களின் தொழில்களுக்கு கடனுதவி வழங்குதல், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், இலவச மருத்துவ பரிசோதனை , சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்கு செய்து தருவது ஒவ்வொரு அரசின் கடமை.

தினமலர்


பக்குவமாய்ச் சொல்லுங்கள்!



சொல்கிறார்கள்

"பக்குவமாய்ப் பதில் சொல்லுங்கள்!'

குழந்தைகள் மன நல நிபுணர் கண்ணன்: பொதுவாக, 14 வயது வரையுள்ள குழந்தைகள் தான், அதிகமாக கேள்விகள் கேட்பர். எல்லா குழந்தைகளும், தன் பெற்றோர் மூலமாகவே, அதிக விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே, குழந்தைகளிடமும், அவர்கள் முன், மற்றவர்களிடமும் எந்தெந்த விஷயங்கள் பேசலாம், அவர்கள் முன்னிலையில், "டிவி'யில் என்னென்ன விஷயங்கள் பார்க்கலாம் என்பதில், வீட்டினர் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர் தவிரவும், உறவினர்கள், நண்பர்கள், சினிமா என, குழந்தைகள் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தில், நல்லது, கெட்டது என, அனைத்தையும் கடக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, "நாப்கின்னா என்னம்மா?' என்று கேட்டால், அதிர்ந்து விடாதீர்கள். ஏதோ ஒரு சூழலில், குழந்தைக்கு, அந்த வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்தப் புதிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியாததால், கேட்கிறது என்பதை, பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.சிறு குழந்தைகளுக்குத் தேவை, தான் அறிந்த அந்த புதிய சொல்லைப் பற்றிய விளக்கம் தான். அதற்கு மேல், அதைப் பற்றி அவர்கள் ஆராய மாட்டார்கள். இதுவே, "அடி பின்னிடுவேன், ஒழுங்கா படி...' என, எதிர்மறையாக நடந்து கொண்டால், அந்த வார்த்தைப் பற்றிய குறு குறுப்பு அதிகரிக்கும்.குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்களின் வயதைப் பொறுத்து, விவரம் சொல்ல வேண்டியது அவசியம். பொதுவாக, 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், பாடப் புத்தகங்கள், இணையம், நண்பர்கள் என, விரிந்திருக்கும் அவர்களின் வட்டத்திலேயே, தங்களுக்கு தெரியாத விஷயங்கள் பற்றி, விளக்கங்கள் பெற முயல்வர்.பெற்றோரிடம், பர்சனலான கேள்விகள், அதிகம் கேட்பதில்லை. ஒருவேளை கேட்டால், அதற்கான உண்மையான விளக்கத்தை, நாகரிகமான வார்த்தைகளில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் பதில், அவர்களை தெளிவுபடுத்துவதுடன், உங்கள் மேல், மரியாதை வரும்படியும் இருக்க வேண்டும்.


2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி குளம்: கல்வெட்டில் தகவல்

2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி குளம்: கல்வெட்டில் தகவல் 

 தினமலர்
பழநி:பழநி வையாபுரி குளத்தில் 12 ம் நூற்றாண்டைச் சேர்ந்த, கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வையாபுரிகுளம் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் 37 வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் "வையாபி நாட்டு, பழனியில் ஏரி அறிமுஞ்சு இக்குளம் இறங்கிடதமையில்' என்ற வார்த்தை மூலம் பழநியும்-வையாபுரி குளமும் பேரழிவை சந்தித்தன என்பதை நமக்கு தெரிவிக்கின்றன.

அந்தகாலத்தில் பழநியை ஆண்ட ராஜாராஜ குமாரபாலன் என்ற அரசனின் மனைவி "கூத்தன் அதியசோழி' என்ற பெண் தான், வையாபுரி குளத்தை தூர்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாள் என்ற செய்தியும் இதன் மூலம் நமக்கு தெரியவருகிறது.தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில்;"800 ஆண்டு பழமையான கல்வெட்டில், பழநியாண்டவரின் வேல் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கல்வெட்டில் ஒன்று அரசு அருங்காட்சியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,' என்றார்.






ஞாயிறு, 14 அக்டோபர், 2012

6ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியின் ஒளிப்படங்கள்



6ஆம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியின் ஒளிப்படங்கள் 

ஒருங்கிணைப்பாளர்
தமிழகப் பெண்கள் செயற்களம்
9094430334, 9884187979
13 attachments — Download all attachments   View all images   Share all images  
100_3342.JPG100_3342.JPG
2532K   View   Share   Download  
100_3342.JPG100_3342.JPG
2532K   View   Share   Download  
100_3347.JPG100_3347.JPG
2285K   View   Share   Download  
100_3348.JPG100_3348.JPG
1946K   View   Share   Download  
100_3358.JPG100_3358.JPG
2214K   View   Share   Download  
100_3359.JPG100_3359.JPG
2033K   View   Share   Download  
100_3383.JPG100_3383.JPG
1936K   View   Share   Download  
100_3385.JPG100_3385.JPG
1961K   View   Share   Download  
100_3393.JPG100_3393.JPG
2037K   View   Share   Download  
100_3402.JPG100_3402.JPG
2393K   View   Share   Download  
100_3436.JPG100_3436.JPG
2188K   View   Share   Download  
222015_262016623919063_799185890_n.jpg222015_262016623919063_799185890_n.jpg
193K   View   Share   Download  
223951_279556898821807_1217450694_n.jpg223951_279556898821807_1217450694_n.jpg

களக்காடு பகுதியில் இருமுறை நில அதிர்வு

களக்காடு பகுதியில் இருமுறை நில அதிர்வு

First Published : 14 October 2012 05:14 AM IST
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களில் சனிக்கிழமை பிற்பகல் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர்.
களக்காடு, தம்பித்தோப்பு, கருவேலன்குளம், கீழப்பத்தை, மஞ்சுவிளை, பத்மனேரி,  சிதம்பரபுரம், படலையார்குளம் உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் பிற்பகல் 3.32 மணி முதல் 3.35 வரை 3 நிமிடங்களுக்குள் இருமுறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருள்கள் கீழே விழுந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். நில அதிர்வு ஏற்பட்டதை போலீஸôரும் உறுதி செய்தனர்.
இது குறித்து கீழப்பத்தையைச் சேர்ந்த த.ஐயப்பன் கூறுகையில், சுமார் 3.30 மணிக்கு குண்டு வெடித்ததுபோல சப்தம் கேட்டது. பூமியில் அதிர்வு ஏற்பட்டு, எனக்கு லேசான  தலைசுற்றல் ஏற்பட்டது. வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன என்றார்.
பத்மனேரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறுகையில், நான் வீட்டில் தூங்கிக்  கொண்டிருந்தபோது திடீரென ஏதோ இடிந்து விழுந்ததைப் போன்ற பலத்த சப்தம்  கேட்டது என்றார்.
இந்த நில அதிர்வால் களக்காடு நினைத்ததை முடித்த விநாயகர் கோவில் அருகேயுள்ள உணவகத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கூகுள் திணைப் படத்தில் தொடரிகள் செல்லும் விவரங்கள்

கூகுள் திணைப் படத்தில் தொடரிகள்  செல்லும் விவரங்கள்


கூகுள் இந்திய ரயில்வேயுடன் இணைந்து புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளது, இந்தியன் ரயில்வேயைச் சேர்ந்த ரயில்கள் பயணிக்கும் தகவல்கள், செல்லும் இடம், தாமதாகும் ரயில்கள், ரயில் எங்கே வந்துகொண்டிருக்கின்றன உள்ளிட்ட தகவல்களை கூகுள் மேப்பில் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதன்படி, இந்தியன் ரயில்வேயின் ரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணைய தளத்தில் தெரியும் வகையில் தகவல் தந்துள்ளனர்.
விரிவாக பார்வையிட மேப்பில் சென்று எதாவது ஒரு நகரத்தை Zoom-in செய்து பாருங்கள். அடுத்து, இடப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Sidebar-ல்  ரயில்களின் பெயரை இட்டு, அல்லது இலக்க எண்ணைக் கொடுத்து, அதன் மூலம் தேடிப் பெறலாம்.
பயணித்துக் கொண்டிருக்கும் ரயில் தற்போது எங்கே செல்கிறது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், செல்லும் ரயில்கள், எத்தனை ரயில்கள் சரியான நேரத்துக்குச் செல்கின்றன, எத்தனை ரயில்கள் தாமதமாக செல்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதை அறிய வலைத்தளம்
http://railradar.trainenquiry.com/

இரங்கராசபுரம் மேம்பாலம்: செயலலிதா திறக்கிறார்

தி.நகர்-கோடம்பாக்கத்தை இணைக்கும் இரங்கராசபுரம் மேம்பாலம்: செயலலிதா நாளை திறக்கிறார்
தி.நகர்-கோடம்பாக்கத்தை இணைக்கும் ரங்கராஜபுரம் மேம்பாலம்: ஜெயலலிதா நாளை திறக்கிறார்
சென்னை, அக். 14-

சென்னையின் முக்கிய வணிக பகுதியாக திகழும் தியாகராயநகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். இங்கு வருவதற்கும் வடபழனி செல்வதற்கும் ஆற்காடு ரோட்டில் உள்ள கோடம்பாக்கம் மேம்பாலத்தைதான் அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நெரிசலை குறைக்க கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு இணையாக வடக்கு உஸ்மான் ரோட்டில் இருந்து கோடம்பாக்கத்துக்கு புதிதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் ‘ஒய் வடிவில்’ இருபுறமும் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு உஸ்மான் ரோட்டில் இருந்து கோடம்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டை ஒரு பகுதி இணைக்கிறது. மற்றொரு பகுதி ரங்கராஜபுரம் வழியாக அசோக்நகருக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்டேஷன் ரோடு செல்லும் மேம்பால பாதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேம்பாலத்தில் இருந்து ரங்கராஜபுரம் செல்லும் இன்னொரு பாதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை நடக்கிறது.

இந்த பாலம் நாளை திறக்கப்பட்டதும் இருவழி பாதையாக போக்குவரத்து அமையும். இனிமேல் உஸ்மான் ரோட்டில் இருந்து வடபழனி, விருகம்பாக்கம் செல்ல கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு செல்லாமல் ரங்கராஜபுரம் பாலம் வழியாக எளிதில் செல்லலாம். இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

மேற்கு மாம்பலம், அசோக்நகர், கே.கே.நகர் செல்பவர்களும் இந்த புதிய பாலம் வழியாக எளிதாக சென்று விடமுடியும். இதனால் துரைசாமி சுரங்கபாதையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

என்புமுறிவுக் காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?

பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: என்புமுறிவுக் காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?
பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: டெங்கு காய்ச்சலில்
 உயிர் தப்புவது எப்படி?
எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.

டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது. ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.

2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.

டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பலிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.

கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

Poor Saiva families subjected to Islamic proselytism

Poor Saiva families subjected to Islamic proselytism

[TamilNet, Saturday, 13 October 2012, 19:02 GMT]
Administrators of mosques in Ampaa'rai district are engaged in converting members of poor Tamil Saiva families to Islam with financial inducement, civil society sources in Ampaa'rai said. Poor Tamil families from Chiththa'ndi, Mu'rakkottaancheanai, Chanthive'li, Kiraan and Ko'rakkallimadu who go work in rice mills, textile shops and brick making centres owned by Muslim businessmen are being coerced with inducements from the business owners according to sources.

About seventy five Saiva families of Nainaakdu have been converted to Islam.

A mosque has also been constructed at the village for the convertees' use, sources said.

Meanwhile, Tamil girls who are employed in textile shops owned by Muslims along Kalmunai-Akkaraippaththu road are also allegedly being sexually abused and used for prostitution, according to reports.

Police in Akkaraipaththu and Kalmunai have failed to take action against complaints made related to prostitution as the Police officers are also being allegedly bought over by financial inducements from the Muslim organizers of the prostitution rings, local sources said.