தமிழ்நாடு அரசின்
செய்தி மக்கள் தொடர்புத் துறையும்
உலகத் திருக்குறள் மையமும்
இணைந்து நடத்தும்
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்குகள் -1174
தி. ஆ. 2057, ஆவணி 26 12-09-2026 சனிக்கிழமை முற்பகல் 10 மணி
திருவள்ளுவரின் மேலாண்மையியல் சிந்தனைகள் – 4
இடம்: மாக்கவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை . (பார்த்தசாரதி திருக்கோயில் பின்புறம்)
திருவள்ளுவர் வாழ்த்து: நாள்தோறும் நற்பணிகள் நங்கைநல்லூர் துரைராசு
வரவேற்புரை: திருக்குறள் ஆய்வாளர் கோ. சுமத்திரா தேவி, சென்னை
இணைப்புரை : திருக்குறள் ப. மதியழகன்,
இயக்குநர், திருக்குறள் முற்றோதல் சங்கமம்
தலைமை : அருட்திரு இலக்குவனார் திருவள்ளுவன் , தலைவர்,
தமிழ்க் காப்புக் கழகம், ஆய்வுரை: திருவள்ளுவரின் பதவி மேலாண்மை
ஆய்வாளர்களும் ஆய்வுத் தலைப்புகளும்
திருக்குறள் ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் கௌரி இராசு,சென்னை
திருவள்ளுவரின் அமைச்சியல் மேலாண்மை
அருட்திரு திருக்குறள் தூதர், திருக்குறள் இசைமாமணி சொ. பத்மநாபன், சென்னை : திருவள்ளுவரின் போர்ப்படைத் தலைமை மேலாண்மை
அருட்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
திருவள்ளுவரின் நல்லாசிரியர் மேலாண்மை – 2
தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்
பொறுப்பாளர்கள் :
திருக்குறள் மூதறிஞர் குழு
உலகத் திருக்குறள் மையம்
இடைவேளைத் தேநீர் & நண்பகல் உணவு உண்டு