செவ்வாய், 8 மார்ச், 2011

D.M.K. ministers resignation drama postponed: திமுக அமைச்சர்கள் பதவி விலகல் நாளை வரை ஒத்திவைப்பு

காங்.-தி.மு.க. கூட்டணி உடையும் என எண்ணியவரகள் கனவு தகர்ந்தது.இடையிலே புகுந்து சால் ஓட்ட எண்ணியவரகள் சதி சிதைந்தது. எங்களிடையே உள்ள உறவு பிரிக்க முடியாத உறவு. நீரடித்து நீர் விலகாது.  கணவன் மனைவி  இ.டையே ஏற்படும் சிறு சிறு ஊடலை எல்லாம் வளர்த்துப் பகை மூட்ட எண்ணியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். எங்கள் கூட்டணி மகத்தான  வெற்றி பெறும்.  இடையிலே வந்த கனவை மறந்து உற்சாகமாகக் கொண்டாடுவோம். -இப்படி ஓர் அறிக்கையை வெளியிட ஊடகங்கள் ஆயத்தமாக இருக்கட்டும்! வெட்கங் கெட்டவர்களின் நாடகத்தை  வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவனான இலக்குவனார் திருவள்ளுவன்
 / தமிழே விழி! தமிழா விழி! /

திமுக அமைச்சர்கள் ராஜிநாமா நாளை வரை ஒத்திவைப்பு

சென்னை, மார்ச் 7- கூட்டணி பிரச்னைக்கு தீர்வு காண பிரணாப் முகர்ஜி ஒருநாள் அவகாசம் கேட்டுள்ளதால், மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் ராஜிநாமா செய்வது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.திமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, இன்று இருமுறை முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் ஸ்டாலின் கூறினார்.இதனிடையே, திமுக-காங்கிரஸ் இடையேயான பேச்சு தொடர்கிறது என்றும், முழுத் தகவல் நாளை தான் தெரியவரும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள்

தொண்டர்களே தலைவர்களை நம்பி அண்ணன்,தம்பி மாமன், மச்சான் இவர்களை பகைத்து கொள்ளதிர்கள் நாளை அரசியலில் தலைவர்கள் தமிழ் இனத்தின் கொள்கைகளை எளிதில் அடகு வைத்துவிடுவார்கள் உண்மையான தமிழன் நாம் தான் நாணி குறுகி வெட்கபட்டு தலைகுனியவேண்டும்
By கே.vijayakumaar
3/7/2011 11:18:00 PM
நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு, நான் சொன்ன கேட்பது யாரு நாளும் நீ பேப்பர பாரு! நீ போட்டு நானும் போட்டு என்னாச்சு நம்ம ஒட்டு! கூத்தாடி பொழப்பா போச்சு ஜனங்க பாடு இப்போ ததீங்கனதம் ? கவிஞர் வாலி 23 வருடங்களுக்கு முன் எழுதியது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பது இப்போது தெரிகிறது, கவிஞர் வாலி அவர்களே உங்கள் நண்பர் கருணாநிதிக்கு ஒரு முறை இந்த பாட்டை பாடி காண்பிக்கவும்
By சுந்தர்
3/7/2011 10:43:00 PM
டே டே, போதுமடா ஒங்க டிராமா, இந்த மாதிரி நீங்க கொவிசுகறதும் அவங்க வந்து சமாதானம் பண்றதும்., எல்லோருக்குமே தெரியும்.
By முட்டாள்
3/7/2011 10:30:00 PM
kuttani illama yarume jeyika mudiyada.ellam bayam thaan kaaranam.suya balam illadavan thaan kuttu serndhu eppadayavadhu thannai kaathu kholla ninaippan.
By prabakaran
3/7/2011 10:29:00 PM
இப்படி நடக்கும் என்று ஏற்கனவே தெரியும் நீங்க போடுற டிராமா ... காங்கிரஸ் போடுற குட்டிகரணம் .... ஏதோ காரணம் இருக்கு..அத்தனையும் ஓட்டையாக போக போகுது....
By tamilkkattan
3/7/2011 9:52:00 PM
பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் spectrum ஊழல் கட்சியோடு எதற்காக இத்தனை தூரம் கெஞ்சவேண்டும் தைரியம் இருந்தால் தனித்து நின்று சொந்த பலத்தை நிருபிக்கலாமல்லவா? மீண்டும் கூட்டணி சேர்ந்தால் இளங்கோவன் காங்கிரசை விட்டு வாய் மூடி ஒதுங்கி இருப்பாரா?
By ஷர்மிளாகோபு
3/7/2011 9:49:00 PM
Both DMK & Cong are hand in hand in corruption and looting public money.They will not opt for divorce.It is hard bargaining.Only common man will be made fool.The politicians are worried only about their survival.It is only eye wash.People should throw the cong-Dmk alaiance
By sundaresan
3/7/2011 9:40:00 PM
"நான், அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ, அழுவது போல அழு" என்பது போல, தி மு கவும், காங்கிரஸ் கட்சியும் சொல்லி வைத்து கொண்டு ' நாடகம் ' போடுகிறார்களா? கேட்கிறவன், கேன பயலாக இருந்தால், கேழ்வரகில் நெய் வடியுமாம். கதை, சுவாரசியமாக தான் போகிறது.
By பி.டி.முருகன் திருச்சி
3/7/2011 9:29:00 PM
onrume puriyavillai.naam seiwadu sariyaga irundaal yarukkum anja vendiyadillai
By prabakaran
3/7/2011 9:28:00 PM
ஆஹா! பிளாக் மெயில் நாடகத்தில் அடுத்த கட்ட ஒரு நாள் suspense ?
By m perumal
3/7/2011 9:24:00 PM
நாடகமெல்லாம் கண்டேன் உன் ஆடும் மொழியிலே .......... சும்மா டிராமா போட்டு காரியம் சாதிக்க நெனைப்பு. என்ன நெனைச்சு என்ன பண்ண. இந்த தடவை ஆப்பு தயார்.
By மோகன் வியன்னா
3/7/2011 9:11:00 PM
மானம் கெட்ட ஜென்மங்கள் இவர்களின் நாடகங்கள் மக்களுக்கு தெரியாது என எண்ணிவிட்டார்கள்.. த்து.எச்சில் நாய்கள்.
By பாளையம், சைனா.
3/7/2011 8:38:00 PM
மக்களை ஏமாற்ற நினைக்கும் இவர்களுக்கு மக்கள் அல்வா கொடுப்பர்
By Kumaresh
3/7/2011 8:33:00 PM
ரூம் போட்டு யோசிபங்களா ...நாளைக்கு சொல்லுவானுங்க எங்கள் கூட்டணி பலமிருக்கு .எங்களை பிரிக்க எதிர்கட்சிகள் திடமிட்டர்கள் அது நடக்காது என்று ...எவன் செத்தால் எனக்கு என்ன
By kiln
3/7/2011 8:10:00 PM
ஊழலில் இருந்து விடுதலை இதுதான் திமுக கொங்கிரஸ் அடிப்படை பிரச்சனை இல்லாவிட்டால் தேர்தலுக்கு களைஞர் டீவீயும் இல்லாமல் போகும் கனிமொழிக்கு சிறை பயம் அதுதான் இப்படி
By pillai
3/7/2011 8:08:00 PM
அழகிரி தன் பங்குக்கு ஒன்னும் சொல்ல?
By Jagadeesh
3/7/2011 8:06:00 PM
நன்று, உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ,
By chandru
3/7/2011 8:04:00 PM
mindum kankirasutan kuuttani thimukkaukku palakinamay
By ragul
3/7/2011 8:01:00 PM
தி மு க முழு வெற்றி பெற வேண்டுமானால் என் தலைவர் சிறுது விட்டூ கொடுதல் போதும், ௦௦
By ஜான் selvan
3/7/2011 7:58:00 PM
பில்டிங் ஸ்ட்ரோங் பசெமென்ட் வீக் ....
By ANAND (BANGALORE)
3/7/2011 7:49:00 PM
தமிழ் நாட்டு மக்களுக்கு நடந்தது அனைத்தும் நாடகம் என்று தெரியும். பிறகு என்ன ? நாளை மீண்டும் கூட்டணி என்ற செய்தி இதே தினமணியில் வரும்.
By சுரேஷ்
3/7/2011 7:39:00 PM
இது தி மு க வின் நாடகம்
By மணிகண்டன்
3/7/2011 7:36:00 PM
ரெண்டு பயலுகளும் மானங்கெட்ட பயலுக!
By தமிழ்த்தேனீ
3/7/2011 7:32:00 PM
In 1970's there used to sell one "Quick-fix"- something similar to 'Fevicol'- which was sold with a famous slogan, "It can join anything except broken hearts". We may as well add the following terms too; "It can join anything except broken hearts and broken alliance-parties before an important assembly polls". ???
By MURTHY
3/7/2011 7:26:00 PM
ரோசமிருந்தால் இன்னைக்கே ராஜினாமா பண்ணி தொலைய வேண்டியதுதானே என்ன மானங்கெட்ட பொழைப்புக்கு நாளைக்கு வரை காத்துகிட்டு அப்ப உங்களுக்கு உண்மையிலேயே சூடு சொரணை இல்லை ஆமாம் இல்லாவிட்டால் யாரு நாளைக்கு உள்ளே போயி களி தின்கிறது
By இனியவன்பாரூக் மலேசியா
3/7/2011 7:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக