ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ராஜபட்சவுக்கு அழைப்பு; படுகொலைக்கு அளித்த பரிசு: தா.பாண்டியன் பேட்டி

ஒசூர், அக். 15: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை அழைத்தது அவர் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்ததற்கு அளித்த பரிசு போல உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை ஒசூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் வருவாய்த் துறையினர் உதவியோடு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இதை காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. கோயில் நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.  நெய்வேலியில் 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள தாற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமைய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துக்கள்

உலகறிந்த உண்மை. பன்னாட்டு அவைக்கு பக்சே சென்ற பொழுது எந்த நாட்டுத் தலைவரும் அவரிடம் பேசவில்லை என்பதைச் சிங்கள இதழ்களே வெளியிட்டு இருந்தன. கூட்டுக் கொலையாளிக்கு அவமானம் வர அமைதியாக இருக்கலாமா? கொலைகாரர்கள் தங்களுக்குள்ளே அங்கீகாரம் கொடுத்துக் கொண்டால்தானே முடியும். எனவேதான் சிறப்பு அழைப்பாளர் என்ற தகுதியைத் தந்தது இந்தியா. நாளைய வரலாறு இவர்களை மன்னிக்காது என்பது மட்டுமல்ல அனைத்து இனப் பகைவர்களும் வரலாற்றில் இருந்து துடைத்தெறியப்படுவார்கள். அவர்களின் வழிமுறையினரும் களங்கப்படுத்தப்படுவார்கள். நாளை விடியும் என்ற நம்பிக்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் வெல்வார்கள். 
இவண் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 4:06:00 AM
Y MODI WAS NOT INVITED IT SHAME TO GANDHI
By raj
10/17/2010 1:34:00 AM
ALL SHOULD UNDERSTAND ALL THESE PROBLEMS CREATED WHEN A FREEDOM MOVEMNET TURNED AWAY IN TERROR PATH WITH THANKLESSNESS.ALL FOREING RAN REFUGEES USE THIS PROBLEM TO EARNMONEY AND LUXURIOUS LIFE.THEY USED ALL ILLEGAL THINGS SUCH AS KINNAP,FAKE PASSPORT,DRUG,ARM SUMGGLING TO MAKE MONEY.EVEN NOW THEY DONOT WANT A REAL EELAM BUT TO EXTEND THEIR STAY.TO HIDE THIER REAL FACE NO OTHERWAY IN TAMIL PAPERS THEY CREAT A IIMAGE THAT INDIA IS THE MAIN REASON.WHY CANNOT THEY BLAME CHINA PAKISTAN. THEY EVEN PREPARED SOME THIRD RATE POLITICIANS IN TAMILNADU WITH MONEY AND NOW CREATING DANGER TO INDIAS UNITY.WE TAMIL PEOPLE SHOULD UNDERSTAND AND DONOT APPROACH EMOTIONALLY TO THIS ISSUE.WE SHOULD REALLY CARE FOR THE PEOPLE WHO STILL LIVE IN SRILANKA,THEY SHOULD GET THEIR PEACEFUL LIVES.THESE REFUGEES WHOARE ALWAYS GIVE NEGATIVE COMMENTS AGAINST INDIA SHOLLD UNDERSTAND WE INDIANS UNDERSTAND THEIR REAL COLOUR.
By RAMMAYYA
10/16/2010 10:27:00 PM
ஒரு நாட்டு அதிபர் நமது நாட்டிற்கு வந்தால் அவருக்கு மரியாதை கொடுப்ப்து நமது கடமை. அமிர்தலிங்கம், சீறிசபாரத்தினம், பத்மனாபா மற்றும் எராள்மான்வர்களை புலிகள் கொன்றார்கள். இவர்கள் எல்லாம் இருந்திருந்தால் தழிழ்ர்களுக்கு நல்ல முடிவு கிடைத்திruக்கும்.
By M.Natrayan
10/16/2010 10:04:00 PM
இலங்கைவாழ் இந்தியப் பூர்விகக் குடியை கொன்றொழிக்க இந்தியாவே முன்வந்து முயற்சித்தது உலக வரலாற்றில் இதற்கு முன்னர் எங்கேனும் நடைபெற்றது இல்லை இனிமேலும் வேறு எங்கேனும் நடைபெறப் போவதுமில்லை. தன்னிகரில்லா இந்தியமே வாழ்க.
By மானுடன்
10/16/2010 8:59:00 AM
காந்தியோடு அவரது கொள்கைகளை குழியில் புதைத்தாகிவிட்டது. தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வந்துவிட்டால் இன்று கோலோச்சும் தெலுங்கு திராவிட ஈனத் துரோகி குடும்பம் செழிக்க முடியாது. எனவே, திராவிடம் இருந்தால் தமிழ் தமிழன் என்று தான் ஏமாற்ற முடியும். ஆனால், ”நாம் தமிழர்” என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு சிறையில் தான் கிடைக்கும். கொலைகாரர்களின் கொடும்பாவி கூட எரிக்க கூடாது கைது தான். என்று தமிழனுக்கு உண்மை தெரிந்து இந்த கூட்டத்தை விரட்ட போகிறான் ...?
By Unmai
10/16/2010 8:20:00 AM
Mr. Pandiyan I respect and appreciate your stand on the Tamil issues. May I suggest you something, if all the leaders who are willing to fight for the Tamils throughout the world, why don’t you come under a same umbrella and fight. Parties like yours, Mr. Vaiko’s, Mr. Vijakanth’s Mr. Tholthirumavalavan, Mr.Seeman, Mr. Veeramani, Mr.Ramadoss to keep the corrupt parties of the state and central away and give good governance to the people of Tamilnad? You can form united party and go to the people with your propaganda house to house and enlighten the Tamils. It is time we did something to the ailing Tamils all over the world. Tamils are treated cruelly like animals and it is very sad to know that the Tamils in Tamilnad do not realize this. Anyway keep the old man and the traitor out of the CM’s chair this time. We want Tamilnad a sovereign state now. We have had enough from the barmaid Sonia and the treatments she has given to the Tamils in Srilanka. Please do something to make the people
By John Christopher
10/16/2010 8:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக