திங்கள், 18 அக்டோபர், 2010

உடனடியாக மனித நேயர்கள் தலையிட்டு ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். சிங்களக் கொடுங்கரங்கள் அயலகத்திலும் நீண்டு கழுத்தை நெருக்குவதைத் தடுக்க வேண்டும்; நொறுக்குவதைத் தடுக்க வேண்டும். கனடா வாழ் தமிழர்களே! மனித நேயர்களே! ஒரு காலத்தில் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தாய்லாந்து நாட்டு மக்களே! உங்கள் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சியல் முதன்மைப் பங்கு வகிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற உடனே முந்துங்கள்! இதுவே நீங்கள் செய்ய வேண்டிய முதற்பணியாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 10/18 3:34am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக