வெள்ளி, 18 செப்டம்பர், 2009

குஜ்ஜர் போராட்டத்தைப் போல் நூறு மடங்கு போராட்டம்: ராமதாஸ்



விழுப்புரம், செப். 17: தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்காவிட்டால், குஜ்ஜர் இன மக்களின் போராட்டத்தைப் போன்று நூறு மடங்கு போராட்டம் வெடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் வன்னியர் சங்க மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியது: தமிழகத்தில் யார் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள சாதி வாரிகணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வன்னியர்களுக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எங்கும் வெற்றி பெறக் கூடாது என்று பணத்தை வாரி இறைத்தனர். தில்லு முல்லு செய்து பா.ம.க.வை தோற்கடித்தனர். தமிழகத்தில் எல்லா கட்சிகளும் வன்னியர்களுக்கு விரோதமான கட்சிகள்தான். எனவே, வன்னியர்கள் பா.ம.க.வில் சேர வேண்டும்.சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவிட்டால், ராஜஸ்தானில் குஜ்ஜர் இனமக்கள் நடத்திய போராட்டத்தைப் போல் 100 மடங்கு போராட்டம் தமிழகத்தில் வெடிக்கும். இதனை முதல்வர் கருணாநிதிக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். தாழ்த்தப்பட்டோருக்கு 22 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

கருத்துக்கள்

தேர்தல் தோல்வியில் இருந்து மீள்வதற்காகச் சாதிப்பித்தைக் கையில் எடுப்பது தமிழ்நலம் நாடும் இராமதாசுக்கு அழிவையே தரும். எல்லா ஆட்சியிலும் ஏதோ வன்னியர்களை நம்பித்தான் தமிழ்நாடு இருப்பது போல் கருதி அவர்களுக்குப் பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் 'வன்னியர்-அந்நியர்' என்ற பாகுபாட்டில் இராமதாசு இறங்கினார் என்றால் அரசியலில் இருந்தே தூக்கி எறியப்படுவார். இம் மிரட்டலுக்கெலலாம் கலைஞர் அஞ்ச மாட்டார். இதனால் இராமதாசின் எதிர் அணியில் உள்ள வன்னியர்களுக்குத்தான் ஆதாயம் கிடைக்கும். எனவே, வன்னியர் முழக்கத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் பிற வகுப்பார் ஒன்று கூடி வன்னியரைப் பொதுப்பட்டியலில் சேர்க்கப் போராடும் சூழல் ஏற்படும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2009 2:54:00 AM

RAMADOSS AVARKALE UNKALUKKU VERAVELAIYE ILLAIYA ,,,EPPA PARTHALUM JAADHI....ILLAI ENTRAL VANNIYAR,,ENDHA IRANDAI TAVIRA VERA EETHUM TERIYADHO...NADANDHU MUDINDHA M.P ELECTION THAN MAKKAL MOOKKAI UDAITHU VITTARKALE,,APPURAM EEN TIRUMPA TIRUMPA THIRU MUTHALVAR (KALAIGNAR) AVARKALAIYE KURAI KOORUKIRIRKAL....ETHAVADHU SATHIKKA NINAITHAL ADUTHA ELECTIONIL TANIYAGA NINTRU ORU M L A SITTAVADHU PIDITCHI KATTUNKAL.....BY TANJAI R.RAJESHKANNAN....DUBAILIRUNDU.....

By RAJESH PARIMALA.RAM
9/18/2009 2:26:00 AM

aarambichittaaruda aarambichittaaru? first we have to remove the leaders based on community especially leader who is initiating terror activity, they are most vulnerable than Terrorist. Terrorists are hidding somewhere and doing against the nation, but this kind of cast based leaders not concentrating to improve the people's life quality instead of that they are just stimulating their unwanted feelings and getting harvest from that..... God Bless him and all others like him also...

By Raj
9/18/2009 2:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கருத்துக்கள்


By C.N.Ramamoorthi 9/18/2009 10:55:00 AM - the below comment was for you. If you dont know about it just dont blabber

By Arun
9/18/2009 1:44:00 PM

உயிரிழந்தவர்களின் படத்தை எங்கும் வைக்காத அவர்", padathai mattum alla uyir ezhantha ovvoruvarrukum ninaivu chinname ullathu .. busla pogumpothu nalla parunga தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தகுதியற்றவர். Varuda varudam thavaramal anjali nadakirathau.. theriyatha enna ..sept 17 is their rememberance day.. in all places we have the banners and commemorate the day உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒரு வேலை வாய்ப்பையும், avrgal kudumbathirkku thavaramal panam mattrum kalvi uthavi seithu varugirar. தேர்தலில் போட்டியிட வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவில்லை. eranthavargal kudumbathil pala councilor ullanar . Siruthondamathevi (panruti taluk ) is an example

By Arun
9/18/2009 1:42:00 PM

""விடுங்க விடுங்க, இதெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது. போங்க, போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்க. இது திருந்தாத ஜென்மம். (அப்பு, தெக்க மதுரை, நெல்லை பக்கம் வந்துடாத). ""By Ramanathan, Tiruchi 9/18/2009 10:20:00 அம அப்பு மதுரையில ரஜினி ரசிகர்களை தொருதிவிட்டு அடிச்சபோது எங்க போனாங்க உங்க தெக்க உள்ள ஆளுங்க .விடுங்க விடுங்க, " இதெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது " அப்படின்னு சொன்னாங்களா .. தெக்க உள்ளவங்கதான் வடக்க வந்து பொழப்ப நடத்துறாங்க .. வடக்க உள்ள எவனும் தெக்க போறது கிடையாது .. இப்படி பேசாத அப்பு வடக்க பொழப்ப தேடி வந்து தங்கி இருக்கும் உங்க ஆளுங்களுக்கு ஆப்பு ஆயிடும் அப்பு .. வட தமிழ் நாட்டுல கால் வைக்க முடியாம போயிடும் .. கொஞ்சம் பொறு அப்பு உங்கள்ளுக்கு ஆப்பு வைக்கிறோம்

By Agni
9/18/2009 1:29:00 PM

ஆணை இடு தலைவா பாதி தமிழ்நாட்டை கொளுதிவிடுகிறோம் .. எந்த அரசியல் பலமும் இல்லாமல் தனி மனிதனாக இருந்து 20% பேருக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தாய்.. இன்று சில அரசியல் தலைவர்கள் உருவாக்கி உள்ளாய். தலா ஒரு ஒன்றிய கவுன்சிலர் ஒரு பேருந்தை கொளுத்தினாலும் .. ஒரே மணி நேரத்தில் பேருந்து ஓட்டத்தை நிறுத்திவிடலாம் ..பரதேசீ பண்டார பசங்க கமெண்ட் அடிக்க மட்டும் வந்துருவானுங்க .. நீங்க கேட்கவில்லை என்றால் வன்னியர் ஜாதிக்கு கேட்க யார் இருக்கிறார்கள்

By shankar
9/18/2009 1:26:00 PM

முன்பு மரத்தை வெட்டியதற்காக மரம் வெட்டி என்றார்கள் .. 22 பேர் உயிர் தியாகத்தை நமது 10 வருட கோரிக்கை உண்ணாவிரதம் ஆர்பாட்டம் ஆகியவற்றிற்கு செவி சாய்க்காத .. இந்த அரசு . ஊடகங்கள் .. மரத்தை வெட்டியதை குறை சொல்கின்றனர் .. தயவு செய்து இம்முறை மரத்தை வெட்ட வேணாம்.. நமது ஜாதியினருக்கு எதிராக உள்ள ஆட்களை வெட்டுகிறோம் .. ஆள் வெட்டி என்று சொல்லட்டும் .. எது நமது குல தொழில்தான் தப்பு இல்லை .. பல காலமாக நமது மக்களை அந்நியரிடம் இருந்து காப்பாற்ற போரில் கத்தியை கொண்டு பகைவனை கூறு போட்ட இனம்தான் நமது வன்னியர் இனம் .. இன்று நமது மக்களுக்காக நாம் " ஆள் வெட்டி " ஆகுவோம் ..

By Agni
9/18/2009 1:17:00 PM

ஆணை இடு தலைவா பாதி தமிழ்நாட்டை கொளுதிவிடுகிறோம் .. எந்த அரசியல் பலமும் இல்லாமல் தனி மனிதனாக இருந்து 20% பேருக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தாய்.. இன்று சில அரசியல் தலைவர்கள் உருவாக்கி உள்ளாய். தலா ஒரு ஒன்றிய கவுன்சிலர் ஒரு பேருந்தை கொளுத்தினாலும் .. ஒரே மணி நேரத்தில் பேருந்து ஓட்டத்தை நிறுத்திவிடலாம் ..பரதேசீ பண்டார பசங்க கமெண்ட் அடிக்க மட்டும் வந்துருவானுங்க .. நீங்க கேட்கவில்லை என்றால் வன்னியர் ஜாதிக்கு கேட்க யார் இருக்கிறார்கள்

By Agni
9/18/2009 1:15:00 PM

திரு ராமதாஸ் சொல்வது உங்களுக்கு காமெடியா ? பண்ணாடைகளா தமிழ்நாட்டுல மெஜாரிட்டி இனம் வன்னியர்கள். இந்த பகுதியில கருத்து சொல்கிரவன்கள் வேறு சாதியினை சேர்ந்தவர்கள். உங்களுக்கு உள்ள சாதிவெறியினால் எதை வேண்டும் என்றாலும் எழுதுவதா ? அதே சாதிவெறிதான் அனைவருக்கும் இருக்கும், ஒரு பெண் சொல்றா தினமும் அவளுக்கு நியூஸ் வேணுமாம். திரு ராமதாஸ் இல்லன்னா உங்களுக்கு எல்லாம் வன்னியர்களை தெரியுமாடா ? பரதேசிகளா நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுக்கள் இல்லை என்றால் மூடிக்கொண்டு இருங்கள். சொற்ப எண்ணிக்கையில் உள்ள இனமே இந்த நாட்டை ஆளும் போது நாங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது ?

By muktha
9/18/2009 1:14:00 PM

ஓட்டு சீட்டு முறையை ஏன் வேண்டாம் என்கிறீர்கள். அப்போ எந்திரத்தில் கோளாறு செய்வதால்தான் வேண்டாம் என்கிறீர்கள்? ஓட்டு சீட்டு முறை வைத்தால் காங்கிரஸ். திமுக டெபாசிட் காலியாகிவிடும். யார் எந்த பட்டனை அமுக்கினார்கள், எந்த ஓட்டு யாருக்கு விழுந்தது என்ற தகவல் எங்கே இருக்கிறது. சில எந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ஓட்டுக்கு மேல் ஆளூங்கட்சிக்கு விழுமாறு செய்தால் இப்போது எப்படி கண்டுபிடிக்க முடியும் . டன்பிறப்பே! தமிழகம் அனைத்து துறைகளிலும் 'முதலிடம்' இருப்பதை இப்போது நீ அறிவாய் என நினைக்கிறன். கழக ஆட்சியின் இந்த சாதனையை மக்களிடம் நீ எடுத்து கூறு. வோட்டுக்கு ஆயிரம் ரூபாய், கறி சோறு, அவ்வளவுதான். தேர்தலில் வெற்றி, யோக்கியர்கள் என்றால் வாக்குசீட்டை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள். எண்ணுவதற்கு இரண்டு நாள் தாமதமானால் என்ன கேடு வந்தது? நேருவுக்குப் பிறகு சோனியாவும், மோகன சிங்கும் அப்படி என்ன கிழித்தார்கள் என்று தெரியவில்லை? 2ம் தடைவை ஆளுவதற்கு? நவீன் சாவ்லாவை வைத்து நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள். தங்களுக்கு பிடிக்காதவர்களையெல்லாம் திட்டமிட்டு தோற்கடித்தார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

By ameer
9/18/2009 1:10:00 PM

VETTHU VETTU NEE ORU REAL VETTHU VETTU THAN

By KUMARI
9/18/2009 1:01:00 PM

VANNIYARGALE DAYAVU SEITHU THIRUNTUNGAL ILLAYEL UNGAL ETHIRKALAM EVAN KAIYILO POIVIDUM.

By KUMARI
9/18/2009 12:59:00 PM

GOOD WELCOME singapore selva நீ செய்த MBBS சீட் ஊழலால் தான் உன்னை கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாய் . ரொம்ப நல்லவன் போல் அறிக்கை விடாதே. மு.க. ஜெகத்ரட்சகனை வைத்து பிரித்து பின்பு தி.மு.க.வில் இனைத்து எல்லாமே நரி வேலை. இப்போ நீ. உனக்கு ஒன்னும் போன்டியகது. அவனிடம் நல்ல வருமானம் இருந்தது. அதனால் மு.க நரி வேலை செய்தான். நீ திரி சங்கு சொர்க்கம் தான். இலங்கை பிரச்சினைக்கு கருனாக்கள் போல், நீ வன்னியனுக்கு கருணா. நீ அவ்வளவு தான். மைனாரிடி இனத்தில் பிறந்து இந்த தமிழகத்தை மு.க மகன்களும், பேரன்களும் நாட்டை கூறு போடும் போது எல்லாம் வேடிக்கை பார்க்கும் பரதேசிகள். டாக்டர் ஐயா சொன்னால் உங்களுக்கு ஏண்டா கோபம் வருகிறது? நகரம் மற்றும் கிராமங்களிலே இப்பொது 80% குடிகாரனை உருவாக்கி அதனால் விதவைகளையும் உருவாக்கி இலவசத்தை கொடுத்து அடிமையாக வைத்து இருக்கும் இந்த பன்னாடைகளுக்கு அதே மைனாரிடி இனங்களிலே பிறந்த சில சொறி நா... சப்பை கட்டு கட்டுகின்றன.

By anbu
9/18/2009 12:57:00 PM

MR.SERA SOAHA PANDIYA, LOOK, OUR DR.AYYA TREAT ALL THE PEOPLE EQUALLY. WE ASK FOR OUR REQUIREMENT AS A VANNIYAR, WE NEVER PROTECT THE OTHERS REQUIREMENT & RIGHTS. ALSO GO THROUGH OUR AYYA'S STATEMENT IN THE FINAL PARAGRAPH " ASKING FOR RESERVATION TO SC PEOPLE " AS A PMK LEADER ANY BODY IS THERE IN OTHER COMMUNITY TO ASK FOR VANNIYARS . UNDERSTAND THE DIFFERENCE BETWEEN OUR AYYA AND THE OTHERS. THEN YOU COMMENT WITH THE COMMONSENSE. FIRST ALL OF YOU SHOULD KNOW OUR DR.AYYA IS HANDLING TWO DIFFERENT POST ONE IS AS A VANNIYARS LEADER AND THE OTHER IS PMK FOUNDER REALISE THIS FOOLISH COMENTATORS.

By KUMARI
9/18/2009 12:55:00 PM

தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வருகின்றனர். வன்னியர் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு வன்னியர் ஓட்டு மட்டும் தேவைப்படுகிறது. அதற்காக இலவசம் தருகின்றனர். தற்போது, 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் தருகின்றனர். வேறு எதையும் வன்னியர்கள் எதிர்பார்க்கக் கூடாது என நினைக்கின்றனர். கோட்டையில், 400 முதல் 500 வரை உயர் பதவிகள் உள்ளன. அதில் வன்னியர்களுக்கு எந்தப் பதவியும் தருவதில்லை. கோவிலில் மணி அடிக்கும் வேலை மட்டும் தருகின்றனர். இங்கு கிருஷ்ணசாமி எம்.பி., வந்துள்ளார். அவர் வன்னியர். அவருக்கு தகுதியிருந்தும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக வன்னியர்கள் முன்னேறக் கூடாது என்பதற்காக தேர்தலில் பா.ம.க., தோற்கடிக்கப்பட்டது.நம் மக்கள் அனைவரும் வயிறு முட்ட குடிக்கட்டும். இளம் பெண்கள் எல்லாம் தாலி அறுக்கட்டும். அரசுக்கு வருவாய் கிடைத்தால் போதும். மதுபானம் மூலம் அரசுக்கு வருடந்தோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நம் மக்கள் நன்றாக குடித்தால், இந்த வருடம் அரசுக்

By ameer
9/18/2009 12:54:00 PM

அடுத்தவர்களை அவன் எவன் என்று பேசும் நீ படித்தவனா? மண்டையின்- உள்ளே , வெளியே- ஒன்றும் இல்லை அதனால் தான் நீயும் இப்படி பேசுகிறாய். .

By Selva,Singapore
9/18/2009 12:43:00 PM

ராமதாஸ் எல்லாம் படித்தவன்தானா. அந்நாளில் இவனிடம் வைத்தியம் பார்க்க சென்ற வேறு சாதியினரை இவன் எப்படி ட்ரிட் பண்ணி இருப்பான். இவன் எல்லா சாதிகாரனுக்கும் வைத்தியம் பார்த்து தானே காரு, பங்களா வாங்கினான். படித்திருந்தும் இத்தனை முட்டாளாய் இருக்கிறானே. ஒவ்வொரு சாதிகாரனும் இவன் வழி சென்றால் நாடு என்னவாகும். இவனெல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் மும்மதத்து கடவுளாலும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது. இவன் சினிமாகாரர்களை கோளாறு sollukiran,மண்டையின்- உள்ளே , வெளியே- ஒன்றும் இல்லை.

By சேரசோழபாண்டியன்
9/18/2009 12:28:00 PM

after few months seprate toilet kettu poraduvom

By vethu vettu vanniyan
9/18/2009 12:18:00 PM

நீ செய்த MBBS சீட் ஊழலால் தான் உன்னை கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாய் . ரொம்ப நல்லவன் போல் அறிக்கை விடாதே. மு.க. ஜெகத்ரட்சகனை வைத்து பிரித்து பின்பு தி.மு.க.வில் இனைத்து எல்லாமே நரி வேலை. இப்போ நீ. உனக்கு ஒன்னும் போன்டியகது. அவனிடம் நல்ல வருமானம் இருந்தது. அதனால் மு.க நரி வேலை செய்தான். நீ திரி சங்கு சொர்க்கம் தான். இலங்கை பிரச்சினைக்கு கருனாக்கள் போல், நீ வன்னியனுக்கு கருணா. நீ அவ்வளவு தான். மைனாரிடி இனத்தில் பிறந்து இந்த தமிழகத்தை மு.க மகன்களும், பேரன்களும் நாட்டை கூறு போடும் போது எல்லாம் வேடிக்கை பார்க்கும் பரதேசிகள். டாக்டர் ஐயா சொன்னால் உங்களுக்கு ஏண்டா கோபம் வருகிறது? நகரம் மற்றும் கிராமங்களிலே இப்பொது 80% குடிகாரனை உருவாக்கி அதனால் விதவைகளையும் உருவாக்கி இலவசத்தை கொடுத்து அடிமையாக வைத்து இருக்கும் இந்த பன்னாடைகளுக்கு அதே மைனாரிடி இனங்களிலே பிறந்த சில சொறி நா... சப்பை கட்டு கட்டுகின்றன.

By Selva,Singapore
9/18/2009 12:05:00 PM

MR.VEERA VANNIYAKULA SHATRIYAR TOTAL NUMBER OF CASTE IS 109 AS OF NOW.SO, OTHER THAN VANNIYARS IS 108

By kumari
9/18/2009 12:02:00 PM

//HELLO , ALL THE READERS OF DINAMANI SHOULD KNOW ONETHING THAT DR.AYYA IS FIGHTING FOR ALL THE TAMIL PEOPLE NOT ONLY FOR VANNIYARS SO FAR. THE MBC QUOTA IS UTILISED BY 108 CASTE PEOPLE BUT ONLY VANNIYARS HAVE LOST THEIR LIFE FOR GETTING MBC.// 100% TRUE..... Konjam kooda poradaaama vanniyargal uyir koduthu vangi thantha MBC Quoteva matha 107 saathirkaaranunga anubavikkaraaanunga....Avlo rosam iruntha Vanniyar vaangi thantha MBC Quoteva use panna theengadaa...Potta Pasangala...

By Veera Vanniakula Kshatriyan
9/18/2009 11:46:00 AM

MR.C.N.R. HOW MUCH YOU HAVE TAKEN FROM M.K. TO PUBLISH THIS MATTER. WHERE YOU GONE AFTER SIGNING THE AGREEMENT WITH M.K.IF YOU ARE A RIGHT PERSON YOU SHOULD COME ALONG WITH DR.AYYA AT ANY COST. THIS IS NOT FOR YOU ONLY TO ALL ANTI PEOPLE AGAINST DR.AYYA WHEN COMPARED WITH M.K. DON'T TAKE "KOOJA" FOR M.K.

By kumari
9/18/2009 11:39:00 AM

HELLO , ALL THE READERS OF DINAMANI SHOULD KNOW ONETHING THAT DR.AYYA IS FIGHTING FOR ALL THE TAMIL PEOPLE NOT ONLY FOR VANNIYARS SO FAR. THE MBC QUOTA IS UTILISED BY 108 CASTE PEOPLE BUT ONLY VANNIYARS ARE LAST THEIR LIFE FOR GETTING MBC.HOW MANY ARE THERE TO VOTE PMK OTHER THAN VANNIYARS IF YOU FOLLOW DR.AYYA MORE THAN THIS CAN DO FOR ALL THE PEOPLE IN TAMIL NADU, NOBODY CAME ALONG WITH DR.AYYA. DR.AYYA FIGHTING FOR CLOSURE OF LIQUOR SHOPS IN WHOLE TAMILNADU NOT ONLY IN VANNIYARS DISTRICT REALISE IT FIRST. SOUTH PEOPLE ASKED RAGHUL GANDHI TO CLOSE LIQUOR SHOPS WHY THEY ARE NOT SUPPORTING DR.AYYA WHO IS THE ONLY PERSON TO FIGHT FOR THIS.THEN EVERYBODY IN THE WORLD HAVING CASTE FEELING NOT ONLY DR.AYYA. SOME FOOLISH POEPLE THINK LIKE THAT FOR JUSTIFY THEIR WORD AGAINST DR.AYYA. IN REAL TERMS 100% PEOPLE HAVING CASTE FEELING. DR.AYYA WORKING FOR THEIR PEOPLE THROUGH VANNIYAR SANGAM NOT THROUGH PMK. MY HUMBLE REQUEST TO ALL THE READERS OF DINAMANI TO REALISE THE TRUE LEADER IN TAMILNADU

By kumari
9/18/2009 11:33:00 AM

r a m a d a a s aaga erungal, plz sombudaas aaga vendam

By rajasekar
9/18/2009 11:30:00 AM

ஐயோ ராமா! தன்னுடைய தலையில் மண் அள்ளிப்போடும் ராமதாஸ், வன்னியர்கள் தலையிலும் மண் அள்ளி போடுகிறாரே!

By வன்னியன்
9/18/2009 11:04:00 AM

super comedy 2009

By shenthilkumar
9/18/2009 10:57:00 AM

அரசு பொதுச் சொத்து வாரியத்தின் மூலம் ராமதாசிடமிருந்து சொத்துக்களை மீட்டு வன்னியர்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக திருச்செந்தூரில் சரஸ்வதி ராமதாஸ் திருமண மண்டபம், தென்காசியில் அன்புமணி ராமதாஸ் திருமண மண்டபம், சிதம்பரம், திருத்தணி உட்பட பல்வேறு இடங்களை கூறலாம்.இட ஒதுக்கீட்டிற்காக முதல்வர் கருணாநிதியும், நானும் தான் கையெழுத்து போட்டோம். ஆனால், ராமதாஸ் நான் தான் இட ஒதுக்கீட்டிற்காக போராடுகிறேன், இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என கூறுகிறார். உயிரிழந்தவர்களின் படத்தை எங்கும் வைக்காத அவர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தகுதியற்றவர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒரு வேலை வாய்ப்பையும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவில்லை. அரசியல் கட்சியினருடன் ஒத்துபோகாத ராமதாஸ், அடிதடி, வெட்டு குத்து என வன்முறை அரசியல் நடத்துகிறார்.இதனால், கடந்த லோக்சபா தேர்தலில் பலத்த அடி விழுந்தது. இது வன்னியர்களுக்கு விழுந்த அடி அல்ல. இது வரை வன்னியர் சமூகத்திற்காக என்ன செய்தார். அரசிடம் அறிக்கை கேட்கும் ராமதாஸ் வெள்ளை அறிக்கைவிட தயாரா...இவ்வாறு ராமமூர்த்தி

By C.N.Ramamoorthi
9/18/2009 10:55:00 AM

"வன்னியர்களின் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி அபகரித்துள்ளனர்,'' என, வன்னியர் கூட்டமைப்பு செயல் தலைவர் சி.என்.ராமமூர்த்தி குற்றம் சாட்டினார்.விழுப்புரத்தில் வன்னியர் கூட்டமைப்பின் செயல் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது:வன்னியர் கூட்டமைப்பு, பெரியார் கொள்கைகளை கடைபிடிக்கிறது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்த தியாகிகளுக்காக தமிழக அரசு மணிமண்டபம் அமைக்கவும், மொழி போர் தியாகிகளுக்கு வழங்குவது போல் வீடு, பென்ஷன், வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இத்தினத்தை சமூக நீதி விழாவாக அரசு கொண்டாட கோரிக்கை வைக்கிறோம்.வன்கொடுமை சட்டத்தை நீக்கவேண்டும். இச்சட்டத்தை தவறாகவும், மக்களை அச்சுறுத்தவும் பயன்படுத்துகின்றனர் என சட்டசபை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., செல்வராஜ் கூறியதுடன், அச்சட்டத்தை நீக்க வலியுறுத்தியுள்ளார்.கடந்த 1931ம் ஆண்டுக்கு பிறகு இனவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் இனவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.வன்னிய சமூக மக்கள் பயனடைவதற்காக இருந்த இரண்டு

By C.N.Ramamoorthi
9/18/2009 10:54:00 AM

அது என்ன மரம் வெட்டி அண்ணே நூறு மடங்கு ,வன்முறையை சொல்கிறீர்களா ?

By kaadu vetti guru
9/18/2009 10:48:00 AM

Mr.Ramdoss first you stop asking reservation to vanniyars they have ability to grow without reservation. But other communities kept jealous into vanniyars. Other community please look, earlier we were kshtriyas and kings and also today. Very soon we will be chief minister but not person like Mr.Ramdoss. Mr.Ramdoss every vanniyars know now why you are giving sound to vanniyars because you lost the name and votes from the vanniyar peoples in last election.

By vanniyan naicker
9/18/2009 10:42:00 AM

OORODU OTHU PO ILLAI UYHAI PADUVEERGAL ,NEENGAL THAN MEJORITY ENDARL EN SINGLE SEAT KUDA VANGA MUDIYA VILLAI ,THIRUNTHUNGAL ELLAI ENDRAL THIURTA PADUVEERGAL

By SINGAPORE SETHU
9/18/2009 10:39:00 AM

Ayyo, Ennaala Mudiyala. Ramadoss, must change his view.

By Anitha, Lucknow
9/18/2009 10:32:00 AM

ராசா, கொய்யால, இதுக்கு, கொஞ்சம் எழுமிச்சைபழம் எடுத்து தலைல தேய்க்கணும். அப்புறம் இதுக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கணும். ஒவ்வொரு சனிக்கிழமையும், எண்ணை தேய்ச்சு குழிக்கணும். கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும். இல்லேன்னா முத்திடும்.

By "சித்தா" சின்னான்.
9/18/2009 10:27:00 AM

விடுங்க விடுங்க, இதெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது. போங்க, போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்க. இது திருந்தாத ஜென்மம். (அப்பு, தெக்க மதுரை, நெல்லை பக்கம் வந்துடாத).

By Ramanathan, Tiruchi
9/18/2009 10:20:00 AM

தமிழருக்குள் சாதிப் பிரிவினையே கூடாது என்று நாம் விரும்பும்பொழுது மீண்டும் சாதி உணர்ச்சியை தூண்டும் ராமதாஸ் இனி தமிழின ஒற்றுமைபற்றி பேசும் தகுதியை இழந்து விட்டார். இதுபோல இரண்டுங்கெட்டான் நிலையில் பலபேர் இருக்கிறார்கள். இப்படித்தான் தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரியில் நடந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தீர்மானத்தின்படி 3மாதம் கழித்து மீண்டும் கூடி பேசுவோம் என்ற முடிவுக்குக் கட்டுப்படாமல் தனியாக வன்னியர் கட்சியாகவே பிரிந்து போனார். இந்த மாதிரி குழப்பங்களை தடுக்க தமிழர் அனைவருமே உயர்ந்த சாதி, ஒரே செவ்வேலர் சாதி என்னும் திருமுருகாற்றுப்படை தான் ஒரேவழி. உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை! முதலாம் செவ்வேலர், துய நிறைஅருள் செவ்வேல்முருக அரசாங்கம் !செல்பேசி:- 9245533192, thamilurimay@gmail.com

By செவ்வேலர் திருப்பூர்
9/18/2009 10:17:00 AM

அப்போ குஜ்ஜர் போராட்டத்தில் பலியான மக்களின் எண்ணிக்கையின் நூறு மடங்கு வன்னியர்களை பலி கொடுக்க தயாராகி விட்டானா தனது மகனுக்கு பதவி பெற்றுத்தர! போன தேர்தலில் வன்னிய மக்கள் பாடம் புகட்டிய பிறகும் அறிவு வரவில்லையா?

By மரம் வெட்டி
9/18/2009 10:11:00 AM

தமிழக வாக்கால பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஐந்து ஆண்டு காலம் தன்னுடைய மகன் பதவியில் இருக்கிறார் என்பதர்க்காக வன்னியரை மறந்து வாய் மூடி மௌனீயாக இருந்தார். இப்போது மீண்டும் வன்னியரை பற்றி பேச வைத்தத்தட்காக உங்கள் அனைவருக்கும் நன்றிகளை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். இப்படி வன்னியர்க்கு ஆதரவாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க, ரூம் போட்டு யோசிக்க இவருக்கு தொடர்ந்து தோல்விகளை கொடுக்க வேண்டுமாறு தங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு, வாய்ப்பழித்த உங்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி விடை பெறுகிறேன், நன்றி, வணக்கம்.

By மைக் பாண்டி, கடலூர்.
9/18/2009 10:10:00 AM

இதுக்கு, அன்பு சகோதரி என்ன சொல்லுவார்?

By Arasi, Villupuram
9/18/2009 10:00:00 AM

pakistan karn peshai kuta nammi vitalam intha vannia sathi very gonda kattu paya pesha nampathiga .

By sathish
9/18/2009 10:00:00 AM

இவர் ரெம்ப நல்லவர். இவரால் தினமும் என்கிட்ட திட்டு வாங்காமல் இருக்க முடியாது.அதேபோல் என்னாலும், இவரை திட்டாமல் தூங்கமுடியாது. ஆனா ஒண்ணு, இவர் எவ்வளவு திட்டினாலும் வாங்கிகொள்வார். இவர் ரெம்ப நல்லவர். இனிமே இவரை திட்டமாட்டேன். இவரை வளர்த்து விட்ட இரண்டு துரோகிகளை மட்டும் திட்டுவேண். இவர் ஒரு பிள்ளபூச்சி.

By அல்வா, அயர்லாந்து.
9/18/2009 9:58:00 AM

Mr.Valampurry Ramadoss goback and do wood business.I mean tree cutting.tamilnadu people not beleive you anymore.

By Ragul
9/18/2009 9:57:00 AM

Ramadas making one more comedy, pls collect info about how many MPs and MLAs from other patry(ADMK and DMK) from the same community

By purush
9/18/2009 9:55:00 AM

why this vanniars are asking reservation always.in india so many cast and religious are there.but others are not fighting for that reservations.because they have brain and intelligent.but this foolish peoples always asking reservation.u say to your people everybody should competite and get 100% seats.because u know ur pepoles are not eligible for competion,with out pain will not gain.so foolish ramadass and supporters dont think this time u can not get anything, if u r doing like that protest your suppourters again will go jail and court. but you will get luxury life.always u r telling ,you are mejority.other than vanniers how many person in tamil nadu.so you are minority only.dont speak more.

By raju
9/18/2009 9:35:00 AM

What Ramadoss says is correct. But he must strive hard for other castes also. His support must come to all downtroden people not only a particular caste. Ilakuvanar Thiruvalluvan ! Today we have this much caste feeling, religion feeling and this is because of this Karunanidhi. He is a NARI which used religion and caste for his personal welfare. This old man did a lot to tamils and tamilnadu, dont even think of supporting this bad element. Ramadoss is consistant in his statements for the last 5 years but Karunanidhi is consistent in cheating tamils and uplifting his family for the last 50 years.

By N.Jiang Wen Ming
9/18/2009 9:26:00 AM

IDIOT,STILL YOU ARE ANNOUNCING SOMETHING ABOUT YOUR COMMUNITY,INSTEAD OF ANNOUNCING THESE TYPE OF STATEMENTS BETTER TO DO CUT SOME TREES,EVERYBODY KNOWS YOU & YOUR PEOPLE(LIKE OMALUR M L A TAMILARUSU KATTA PANCHAYAT MLA) ARE THE BEST TREE CUTTER,WHAT ABOUT OTHER MINORITY COMMUNITIES WILL GO ON BEGGING

By shanmugam
9/18/2009 9:22:00 AM

HOW LONG WILL WE THINK IN TERMS OF OUR CASTE - OUR RELIGION - OUR MEN AND OURS ONLY? DON'T WE KNOW OTHERS TOO ARE HUMAN BEINGS WITH FLESH AND BLOOD LIKE US? HOW LONG WILL WE TREAT OTHERS INFERIOR AND ROAM AROUND WITH OUR DIRTY PRIDE AND PETTY MIND? LET US RESPECT OTHERS' CULTURE- LANGUAGE- RELIGION AND OTHER HUMAN BEINGS. GOD HAS MADE FROM ONE BLOOD EVERY NATION OF MEN TO DWELL ON ALL THE FACE OF THE EARTH. LET US STOP THIS NONSENSE OF CASTE AND COMMUNAL POLITICS TO DEVELOP US AND OUR ENTIRE SOCIETY. GOD GRANT US YOUR WISDOM TO TREAT EVERY ONE EQUAL AND SERVE THE WHOLE MANKIND! gershom@thetruthintamil.com

By Gershom Chelliah
9/18/2009 9:08:00 AM

DR.VANNIAR RAMDOSS IS ANOTHER BALTHAKARA OF MUMBAI. HIS MAIN WEAPON IS THAT ALL VANNIARS ARE WORSHIPING HIM FOR NOTHING. DR.KALAIGNAR IS VERY LENIENT TO HIM AND PROVIDED EVERYTHING WHATEVER HE WANTED TILL HE WAS WITH DMK ALLIANCE. GUJARS ARE TRIBALS AND BENEFITTED VERY MUCH AS MOST BACKWARD AND AGAIN BENEFITTED BY THE LATEST SETTLEMENT. DR.RAMDOSS CAN NOT DENY THAT VANNIARS IS THE ONLY COMMUNITY WHO PROGRESSED IN ALL SPHERES BECAUSE OF ITS CLASSIFICATION AS MOSTBACKWARD. I RECALL HERE THAT UNLESS THE CAPITAL OF TAMILNADU IS SHIFTED TO TIRCHI, VANNIARS UNDER THE LEADERSHIP EITHER DR.RAMDOSS OR HIS SON WILL SEE THE DESTRUCTIONS OF ALL ROADS AND BEAUTIFUL BRIDGES CONSTRUCTED WILL BE DETSROYED BY THE VANNIAR GROUP LED BY KADUVETTI GURU AND DR.RAMDSS. kADUUVETTI GURU HAD ALRAEDY CHALLENGED THE POLICE AND ARMY AND VANNIARS ARE READY TO FACE THEM. KALAIGNAR SHOULD THIN TO SHIFT THE ADMINISTRATIVE CAPITAL TO TIRCHI WITH OUT BOTHERING ABOUT THE BUSINESS INTEREST. THIS WAY ONLY ONE CAN SAVE UNI

By M. Thangarajan
9/18/2009 8:42:00 AM

இலக்குவனாரே, என்ன திடீர்னு கொலைஞருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். கருணா ஆட்சி பீடத்தில் இருக்கும் வரை யாருக்கும் எந்த பயனும் இல்லை. அவன் குடும்பத்திற்குதான் பலன்.

By நவீன் சென்னை
9/18/2009 8:13:00 AM

திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே டாக்டர் ஐயா முதலில் தொடங்கியதை இப்போது ஆரம்பித்தால் மு.க என்ன அவங்க அப்ப....தடுக்க முடியாது. மு.க வின் சூழ்ச்சி உங்களுக்கு தெரியும் என்று நினைகிறேன். மு.க மாதிரி ஒரு கேவலமான பிறப்பு இனி தமிழகத்திலே பிறக்க கூடாது. இலங்கை பிரச்சினையிலே ஆடிய நாடகங்கள் எத்தனை? வணங்காமன் என்ன ஆயிற்று? அனுப்பிய பொருட்கள் என்ன ஆயிற்று? குடிகாரன், விதவைகளால் அண்டு வருமானம் என்ன ? பஸ் டிரைவர், கண்டக்டர் போஸ்டிங் போட எவ்வளவு? கோர்ட்டிலே தடியடிக்கு யார் காரணம் ? ஈழ தமிழன் கொல்லபட யார் காரணம்? மத்திய அரசு பதவிகளை அதிகமாக அனுபவிக்கும் இனம் மைனாரிட்டி இனமே. எய்ம்ஸ்ல் முன்பு மைனாரிட்டி மட்டுமே அனுபவிக்க முடியும்.

By Selva,Singapore
9/18/2009 8:02:00 AM

அன்புமணி என்ற பெயரில் எழுதும் பொட்ட உன்னை மாதிரி கூஜா தூக்கு கின்றவனுக்கு, கண்ணை மூடிக்கிட்டு எழுதுற உனக்கு என்னைக்கு சங்கு ஊதுமோ அப்போ நல்லா தமிழகம் முன்னுக்கு வரும் இல்லன்னா உன்னுடைய குடும்பமாவது முன்னுக்கு வரும்.

By Selva,Singapore
9/18/2009 7:44:00 AM

மைனாரிடி இனத்தில் பிறந்து இந்த தமிழகத்தை மு.க மகன்களும், பேரன்களும் நாட்டை கூறு போடும் போது எல்லாம் வேடிக்கை பார்க்கும் பரதேசிகள். டாக்டர் ஐயா சொன்னால் உங்களுக்கு ஏண்டா கோபம் வருகிறது. நகரம் மற்றும் கிராமங்களிலே இப்பொது 80% குடிகாரனை உருவாக்கி அதனால் விதவைகளையும் உருவாக்கி இலவசத்தை கொடுத்து அடிமையாக வைத்து இருக்கும் இந்த பன்னாடைகளுக்கு அதே மைனாரிடி இனங்களிலே பிறந்த சில சொறி நா... சப்பை கட்டு கட்டுகின்றன.

By Selva,Singapore
9/18/2009 7:39:00 AM

1 கருத்து: