kerala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kerala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஏப்ரல், 2013

Kerala researcher speaks on facets of Indo-Eezham discourse

Kerala researcher speaks on facets of Indo-Eezham discourse

[TamilNet, Thursday, 18 April 2013, 07:35 GMT]
“Eelam and Kerala share similar history. We were ruled by the same colonial powers, the Portuguese, Dutch and later English. Kerala is not very far from Eelam and the war in Eelam was something happening right in front of our eyes. Yet Eelam never became the agenda before any political organizations in Kerala. Keralites were in the streets in solidarity with Palestine, Iraq, Afghanistan. This never happened in the case of Eelam,” said Dr Vinod Krishnan from Kerala in an exclusive interview to TamilNet this week. Dr Krishnan, an academic researcher involved in studies related to social exclusion in South and Southeast Asia, is currently attached to the Centre for Research and Education for Social Transformation (CREST) in India.

Dr Krishnan’s interest in the Eezham question spans over four decades. He has been documenting the struggle since 1977 and has been independently campaigning for the rights of Tamils in the island through Malayalam media in Kerala.

“In the beginning it was just an academic interest, but following the Black July riots of 1983, I became more interested in the Tamil issues in Sri Lanka,” Dr Krishnan, who was speaking to TamilNet on various facets of Indo-Eezham discourse said.

* * *

Questioned on the disinformation campaign in the mainstream media of India, against the Eezham struggle, the researcher said that they were only distancing themselves from the struggle and this doesn’t mean that they were against the Eezham Struggle.

“Media alone cannot be blamed for this. Hardly was there any group in India that was involved with advocacy in support of Eelam,” he said.

However, he admitted that some national media in India like The Hindu did take a very clear position and this stance of theirs resembled that of the mainstream media of Sri Lanka.

“Organized attempts should have been made in India to use mass media advocacy strategically in support of Eelam struggle,” Krishnan said pointing to the absence of strategy on the part of the political parties like the DMK and AIADMK.

* * *

On Indian foreign policy and genocide of Eezham Tamils, the researcher’s response was that India could have very well averted the genocide had it sympathetically handled the Tamil issue.

As of today, only the global Tamil diaspora would be in a position to internationalize the plight of Eezham Tamils and the younger generation should not forget it, Krishnan observed.

In his opinion, Muslims should have been the natural allies of Eezham Tamils in the struggle of self-determination, but there was a major tactical error on the part of Eelam leadership.

* * *

Caste is a major aspect of Dr Krishnan’s studies. To a question on the issue of caste among Eezham Tamils compared to the issue in India, the researcher said that one position that particularly interested him was the seriousness with which the Vaddukkoaddai Resolution addressed it in 1976.

“This Declaration had wider implication too. The Liberation Tigers of Tamil Eelam (LTTE), which later became the most powerful force that fought for freedom literally abolished caste in the areas controlled by them and any overt act relating to caste was considered punishable by LTTE.”

“There is no parallel anywhere in the history of political mobilization in India,” Dr Krishnan commented, adding “however its impact is not very clear and a comparison with anti-caste movements of India at this point cannot be easily done.”

On a recent effort by a group of Indian Dalit leaders to install Dr Ambedhkar’s statue in Colombo, in collaboration with Mahinda Rajapaksa, Dr Krishnan said, “Installation of Dr.Ambedkar’s statue in Colombo has no significance, whatsoever, for Dalits of India. But for Sri Lankan State, it has.”

While media, political parties including the Tamil parties and human rights groups in India fail in creating public opinion in favour of the struggle of Eezham Tamils, the Sri Lankan State, which qualifies to be called as “Buddhist State”, is using all possible means to create public opinion in India in favour of it, Krishnan added.

Full text of the interview follows:

TamilNet: What made you interested in the struggle for Tamil Eelam?

Dr. Vinod Krishnan: My interest in the struggle for Tamil Eelam began with the interest in Sri Lankan politics. Sri Lankan polity of the late seventies particularly interested me, following the victory of Tamil United Liberation Front (TULF) in the parliamentary elections of 1977. In the election TULF, which faced the electorate demanding an independent nation literally swept the election in the north and the east and had become the principal opposition party in Sri Lankan parliament. How a political formation that openly advocated an independent nation within Sri Lanka taking up the role of the principal opposition party in the parliament fascinated me. It was unimaginable how in a country like Sri Lanka that had a track record of anti-Tamil attitude, emergency, curb on press, and silencing of opposition could afford a formation like TULF as principal opposition in parliament. In the beginning it was just an academic interest, but following the Black July riots of 1983, I became more interested in the Tamil issues in Sri Lanka.

TamilNet: What made you interested in this caste annihilation aspect to begin with? How do you think we have fared in comparison to the situation in India?

Dr. Krishnan: The Tamil inhabited areas in Sri Lanka, particularly northern areas, had a very rigid caste system. It was a very hierarchical society with Vellalas, the numerically dominant community occupying the highest position with the Panchamars, the Dalits lying in the bottom of the hierarchy. The caste system existed among the Tamil dominated areas had some peculiarities too, in comparison with India, particularly with Tamil Nadu. Here even the Brahmins had a subservient role to the Vellalas in the local caste structure. Though the Tamil nationality question in Sri Lanka had obtained attention outside the country, nothing was known about the plight of the Panchamars there who were victims of severe caste oppression. They formed almost ten percent of the Tamil population in the north. They had no right to enter temples. They were denied right to dress the way they prefer. They were not allowed to enter teashops. There were attempts to mobilize the Panchamars even before the independence of Ceylon from Britain in 1948. But for the major political parties of the Tamils like Ceylon Tamil Congress and its offshoot Federal Party, caste inequality never became an important issue to address. Caste oppression was so severe that the Ceylon parliament had to take up legislative measures in the fifties against caste discrimination. Almost all political parties seeking autonomy were Vellala dominated and Panchamars it seemed never aligned with these formations. Interestingly it was the Communist Party of Ceylon, which was not really in favor of autonomy of Tamil areas, were in the forefront of Panchamar mobilization after the independence. The Communists were in the forefront in the temple entry and the teashop entry movements of the sixties. The Panchamar movement like the Tamil Minority Mahasabha was in open conflict with the dominant Tamil parties in Ceylon owing to their caste composition. Even when Tamil United Liberation Front (TULF) was formed as a common platform of Tamil political parties demanding sovereign Eelam, the Panchamars remained outside it forming Tamil Minority Liberation Front, which independently sought Tamil autonomy.

This complex relation of caste and ethnicity in Tamil areas interested me and I was gathering data to understand how inclusive Eelam struggle was. I was also interested in the how national liberation movement addressed caste question and whether national identity surpassed the caste identity during the freedom struggle, especially in the context of severe caste conflict. One position particularly interested me was that Vaddukoddai Declaration of 1976, which seriously addressed caste as an important issue. It for the first time caste was highlighted in the context of Tamil movement for autonomy in Ceylon. The Vaddukoddai Declaration, the first authentic document on Tamil Nation in Sri Lanka, endorsed by all Tamil political parties strongly advocated a casteless society. It seemed the Pachamars positively responded to the Vaddukoddai declaration and distanced themselves from caste mobilizations that might sabotage freedom struggle. This Declaration had wider implication too. The Liberation Tigers of Tamil Eelam (LTTE), which later became the most powerful force that fought for freedom literally abolished caste in the areas controlled by them and any overt act relating to caste was considered punishable by LTTE. There is no parallel anywhere in the history of political mobilization in India. However its impact is not very clear and a comparison with anti-caste movements of India at this point cannot be easily done.

TamilNet: There has been a significant disinformation campaign in the mainstream media in India against the Eelam struggle. How do you view this? What has been your experience with trying to counter this?

Krishnan: We cannot conclusively say that the mainstream Indian media was consistently involved with disinformation campaign against Eelam struggle. I have been documenting the news items related to Tamil Eelam in the nineties and found that Eelam movement did obtain reasonably good media attention. Many newspapers even wrote editorials against the IPKF intervention in Sri Lanka. Even after LTTE was banned in India following the death of former Prime Minister Rajiv Gandhi, national media did telecast live the famous Kilinochi press conference of Veluppillai Prabhakaran in 2002. However national media in India was not very sympathetic to the Eelam struggle. This does not mean that they were against Eelam struggle. They were distancing themselves from the struggle. Unlike the Tamil media in India, the national media by and large never took a position. They were “independent” in a sense that they were not concerned about creating public opinion in India in favor of Eelam. Media alone cannot be blamed for this. Hardly was there any group in India that was involved with advocacy in support of Eelam. Media advocacy, if at all existed, was confined just to Tamil Nadu.

When we discuss disinformation by the mainstream media we must remember this too. Some “national media” in India did take a very clear position on Eelam struggle. For instance The Hindu, which has wide readership in South India, was open and consistent in their stance on Eelam. However this stance of theirs resembled that of the mainstream media of Sri Lanka.

In the case of Kerala, the State where I am from, the vernacular media did very good coverage on Eelam struggle, starting from the eighties. But here too the media did not attempt to create a public opinion in favor of Eelam struggle. Eelam and Kerala share similar history. We were ruled by the same colonial powers, the Portuguese, Dutch and later English. Kerala is not very far from Eelam and the war in Eelam was something happening right in front of our eyes. Yet Eelam never became the agenda before any political organizations in Kerala. Keralites were in the streets in solidarity with Palestine, Iraq, Afghanistan. This never happened in the case of Eelam. Vernacular media did highlight the issues, but distanced themselves from it. In Kerala too was there any group that lobbied media or seriously engaged in advocacy in support of Eelam.

In the eighties as students, we have been doing some independent pamphleteering in support of Eelam, especially after the Black July, not under the auspices of any forum. But such activities had limitations in reaching a wider audience. During the final days of war in 2009, vernacular media was sympathetic to the Tamil cause to a certain extent. Tamil issue was the focus of prime time news in the visual media in Kerala. However, it did not generate the public opinion the way it should have. It was surprising that Kerala never witnessed a single demonstration those days, expressing solidarity with the Eelam Tamils. This silence from the part of Keralites had ideological, ethnic and religious connotations. Organized attempts should have been made in India to use mass media advocacy strategically in support of Eelam struggle. Political parties like the DMK and AIADMK should have designed a strategy considering the increasing role of regional parties in national politics. Unfortunately it never happened.

TamilNet: What do you think about the role and extent of Indian involvement? Is Indian foreign policy responsible for the genocide?

Krishnan: We cannot deny the fact that India had genuine interest in Eelam in the eighties, owing to geopolitical reasons. India did openly support the formation of an independent Eelam and even provided training for the Tamil groups, probably due to its own security concerns. In the eighties, being in the Soviet block, India was concerned about the pro-American tilt of Sri Lankan Government. Soviet Union, with which India had strong diplomatic relation, too was concerned about the pro-US turn of Sri Lankan polity. Internationally many expected the creation of an independent Tamil Eelam with overt support of India. However due to certain diplomatic lapses, Indian role in the island took a complex turn. Major mistake from Indian side was the Indo- Sri Lanka peace accord, signed between Indian Prime Minister Rajiv Gandhi and Sri Lankan President J.R. Jayewardene in 1987, without the consent of LTTE. By 1987 the national liberation movement of Tamils in Sri Lanka was almost indistinguishable from LTTE. But the peace accord was signed without the consent of LTTE. India should have acknowledged the role of LTTE and proposed a tripartite agreement. Further India should have strongly demanded devolution of power as envisaged in the peace accord, when LTTE agreed to lay down arms. Unfortunately it did not happen and the outcome was the conflict between LTTE and Indian Peace Keeping Force (IPKF). India- Tamil relationship got deteriorated since the conflict between IPKF and LTTE intensified. LTTE also underrated the support of India in the creation of an autonomous, if not independent, Tamil ruled region in Sri Lanka. Since 1991, following the assassination of Rajiv Gandhi, Indian relationship with the Tamils further worsened, resulting in Indian denunciation of Tamil cause.

But by 2009, the situation was different. LTTE had weakened. Jaffna had fallen to Sri Lankan forces. East no more was a war-ridden territory. In the pretext of fighting LTTE, which was confined to a few pockets, numbering a few hundreds, the Sri Lankan forces besieged the whole Tamil population in the north. The outcome of which was predictable. It is very unlikely that Indian military intelligence was unaware of the possible genocide in Tamil inhabited areas. Considering India’s role in the Tamil politics in Sri Lanka since the eighties, India should have intervened. India should have internationalized the issue of military atrocities in Tamil areas. It should have raised the issue before international forums. Many might not be aware of the fact Tamils of Sri Lanka were the people hoisted Indian flags on the top of houses on August 15, 1947, celebrating India’s freedom from Britain. India very well could have averted the genocide, had India sympathetically handled Tamil issue. It was indeed a failure of Indian diplomacy.

TamilNet: Recently, a delegation of Dalit leaders from India met Mahinda Rajapakse and it was agreed to install Dr. Ambedkar's statue in Colombo. Sri Lanka is clearly playing into the fault-lines. What do you think of such an effort of Sinhala Buddhism?

Krishnan: This has to be analyzed in backdrop of public opinion in India on Eelam issue. Media, political parties including the Tamil, human rights groups etc never seriously attempted creating public opinion in India in favor of Eelam struggle. It did not happen during the time of conflict. Even now it remains so. On the contrary Sri Lankan State, which qualifies to be called as “Buddhist State”, is using all possible means to create public opinion in India in favor of Sri Lankan State. Installation of Dr.Ambedkar’s statue in Colombo has no significance, whatsoever, for Dalits of India. But for Sri Lankan State, it has.

TamilNet: Sri Lanka's recent spate of attacks on the Muslims?

Krishnan: With the annihilation of Tamil Liberation movement, Mahinda Rajapakse government needs to invent new enemies, real or hypothetical to keep his clout over the Sinhalese. Muslims form nearly 8% of the population; numerically it is a community as big as the Tamils. They speak a different language. Culturally and religion wise, they are distinct from majority Sinhalese. They had a history of conflicting relationship with Sinhalese. With this background Muslims qualify the criteria to be considered as a tangible enemy by the Sinhala chauvinists. One cannot rule out the possibility that the violence against the Muslims in Sri Lanka had the patronage of the State and it would escalate in the coming future. When speaking about the Muslims, I must add this also. . Majority of the Muslims, the Moors, speak Tamil. However they were never enumerated as Tamils during Sri Lankan census. Like the Tamils they too were the victims of majoritarian politics of Sri Lanka. Muslims should have been the natural allies of Eelam Tamils in their struggle for self-determination. In the 1977 parliamentary elections, Muslim United Liberation Front candidates contested the election under TULF ticket. Unfortunately political leadership of Eelam Tamils never negotiated with the Muslims for a broad alliance at later stage. This was a major tactical error from the part of Eelam leadership.

TamilNet: Any message to the global Tamil Diaspora. Also, what do you think is the way forward?

Krishnan: As of today, only global Tamil diaspora would be in a position to internationalize the plight of Tamils in Sri Lanka. They should keep the issue alive raising it before international forums and human rights groups. The younger generation of the diaspora might not have experienced the tragedy that their previous generation experienced. They should always keep in mind that their homeland is where their parents and grandparents suffered and where their people suffer now.

சனி, 7 ஜனவரி, 2012

Peermedu and Devikulam taluks belong to TN


The latest attempt by Kerala to deprive Tamil Nadu of its rightful share of waters from the Mullaiperiyar dam using the customary tools – court cases, inciting protests, assaulting Tamils in Kerala, creating a false scare through media and so on – has, for the first time in over three decades of the dispute's history, awakened the people of Tamil Nadu and resurrected an old grievance; that Tamil Nadu was not given Peermedu and Devikulam taluks of Idukki district during the reorganisation of states in 1956.
http://groups.google.com/group/thiru-thoazhamai/browse_thread/thread/911061299e514100?hl=ta_US
Youth holding a banner claiming Idukki at the recent rally organised by the May 17 Movement in Chennai
The demand that Idukki district be now acceded to Tamil Nadu has been articulated by many people, including politicians and activists, through different forms of protests across Tamil Nadu in the last two months. Political parties such as MDMK, PMK and VCK have voiced the demand and posters seeking retrieval of Tamil areas of Idukki district had also appeared in some places.

With people in urban areas too joining hands to thwart Kerala's game plan to illegally wrest the 8000-acre land on which the Mullaiperiyar dam stands, the talk about retrieving Tamil dominated taluks of Idukki district is not confined to the border districts any longer.

A case in point is the massive turnout at a rally to ‘save the Mullaiperiyar dam’ organized in Chennai last month by the ‘May 17 Movement’, a pro-Tamil organization having support among Tamil intelligentsia including those working in IT industries.

So, even if things are moving in favour of Tamil Nadu on the legal front, the people, who are angered by unsavoury developments like the attack on Sabarimala pilgrims, the abuse of Tamil women there, and Kerala's persistence in spreading the falsehood over the safety of the dam, expect Idukki district, or at least its two taluks of Devikulam and Peermedu that have a dominant population of Tamils, to be handed over to Tamil Nadu.
Not only do people feel that such a move will put an end to the Mullaiperiyar controversy forever, – which has been erupting periodically – but they turn the pages of history to justify such a demand.

Historically, the western territory of ancient Thamilagam, which included the present state of Kerala, was once part of Chera kingdom, one of the three Tamil kingdoms. After the fall of Chera dynasty, several small rulers reigned over the area.

Towards the end of 12th century AD, Poonjar Kingdom came into existence in the area that included the present day Peermedu taluk and the areas adjoining Gudalur in Tamil Nadu.

The Poonjar kingdom (Poonaiyar Thambiran Arasu, in Tamil) was admittedly a Tamil kingdom established by a Tamil king by name Kulasekaran whose father, a Pandian king by name Manavikrama was forced to flee from Madurai, the capital of Pandian kingdom, when it was captured by Cholas.

The Poonjar kingdom held interrupted sovereignty over the area, which consisted of present day Peermedu, Devikulam and Udumbanchola taluks of Idduki district and at times extended to present day Cumbam, Uthamapalayam, Bodi taluks and their surrounding areas, for centuries until the end of 19th Century.

A considerable portion of the catchment area of the Mullaiperiyar and also the area which is under the possession of Tamil Nadu after the agreement of 1886 – where the water is being accumulated and the dam is standing - falls in the Peermedu taluk.

Kerala government has acknowledged in its official website that major portions of present day Idukki district of Kerala had been under the sovereignty of Poonjar Kingdom in the 16th Century.

The Travancore kingdom, the predecessor of the state of Kerala - which shifted its capital from Pathmanabapuram (in Tamil Nadu) to Thiruvananthapuram in 1756 - gained control over a part of the land under Poonjar kingdom only in 1866, when the kings of Poonjar and Travancore entered into an agreement.
As per the agreement, Travancore was to perpetually supply 2000 paras of paddy a year to the family of the former ruler to take control of the region then called ‘Cardamom Hills,’ where paddy cannot be cultivated and rice was a precious food in scarcity.

So, the Travancore kingdom acquired the territory only just 20 years before it signed the 1886 agreement with the Madras Presidency. This agreement gave possession of 8000 acres of land on lease to the Madras Presidency to hold the water and to build a dam to divert the water of westbound Mullaiperiyar into the area under its control.

Archives reveal that the Travancore kingdom begged the Madras Presidency to consider an outright purchase of the land for Rs 6,00,000, but the Madras Presidency did not accede to the proposal.

It is now being alleged that this agreement had been enforced on the Travancore Kingdom, when the truth is that it was this agreement with the British that gave legitimacy to the sovereignty of the Travancore Kingdom over the area.

It is also to be noted that the Governor General of Madras Presidency advised the Travancore state to promulgate its sovereignty over the area under the sovereign control of Poonjar kingdom. Only after that the Travancore kingdom issued proclamation of its sovereignty over the territory of Poonjar kingdom on 24.9.1899 after an agreement with the rulers of Poonjar kingdom.

Thus, historically, the sovereignty of the territory rested with the Tamil kingdoms until the end of 19th century. The sovereignty of Travancore over the area was just for the period of over 50 years till1956, when the state of Kerala was formed by Parliament under States Re-organization Act, 1953. So, why should there be a sense of grievance for Kerala over the agreement of 1886?

Turning to the history of people of the area, one finds that the people who lived in the area before 1956 were also Tamils. In the sparsely populated region, which was a dense forest, the weather conditions were inhospitable and people from the plains did not prefer to live there. The indigenous inhabitants belonged to the tribes -
Muthuvans, Hill Pulayas, Mannans, Uralys, Malai Arayans, Ulladans, Palliyans, Malavedans and Mala Pandarams – all of whom were Tamils.

The Muthuvans are the people who are said to have followed the Pandian king when he fled from Madurai carrying the idols of Meenakshi and Sundareswar. The Mannan tribes who are descendents of the kings of Madurai still follow the custom of having a king for their community. All other tribes have a long history that could be traced back to their Tamil roots.
Among the non-tribal inhabitants, some of the Tamil people migrated from Cumbum, Uthamapalayam, Bodi taluks and their surrounding areas, while the other plantation workers hailed from Tirunelveli and Chengelpat districts.
Without the hard work of the Tamils in this highly cold and mountainous terrain, the plantations could not have come into existence. Malayalees formed a miniscule portion of the work force in the tea plantations and were only employed in the households of the plantation executives for menial work.
After Indian independence, when the question of reorganisation of states on linguistic lines came, a three-member committee, headed by Justice Fazal Ali, a judge of the Supreme Court of India, was formed to draw the state borders. The other members were H N Kunzru and K M Panikkar, a Malayalee journalist and administrator from Travancore, whose family is said to have owned plantations in Devikulam – Peermedu area.
Protests in Tamil Nadu condemned the attacks against Tamils in Kerala over the Mullaiperiyar issue
When the committee had to decide on the border between Uttar Pradesh and Bihar, Justice Fazal Ali recused himself as he was from one of the states. But when it came to deciding the Kerala border, Panikkar did not follow the principle but mobilized support in getting some of the Tamil majority areas annexed with Kerala.

Though questions were raised then – particularly by Prime Minister Jawaharlal Nehru and Tamil leader M P Sivagnanam, popularly called Ma Po Si - he continued to work as a member of the committee. Hence, the report of the committee can be challenged and the stain of bias cannot be removed from it by
citing the passage of time.

In the final report, of the 9 taluks in Travancore-Kochin state that the Travancore Congress Party wanted to be annexed with the Madras state, only five names figured. The Travancore Congress Party was fighting for the annexure of the nine taluks that were identified to have a majority Tamil speaking population. However, the Madras state was denied the four taluks, namely Neiyatrinkarai South, Nedumankadu East, Devikulam and Peermedu.

Subsequently, Devikulam – Peermedu taluks, where the Mullaiperiyar dam and reservoir are located, was made into one constituency in the Travancore – Kochin state legislative assembly.

In the first election after independence, the Travancore Tamil Congress party fielded a candidate by name S S Sharma, who was a Tamil Trade Union Leader. Sharma won the polls, which was an indication of the people's overwhelming desire to merge their area with the state of Madras.

In the Travancore – Kochin state legislative assembly, Sharma vehemently argued for the merger of these two taluks with the state of Madras by stating that the Tamils constituted more than the majority in the area and that only due to their hard work the area was flourishing.

Even now, Tamils are a majority in the area. The Deputy Superintendent of Police (SB-CID) of Idukki district had sent a report dated 17.11.2006 to the ADGP that growing Tamil population in Idukki district can be a threat to Kerala’s territorial integrity and that it could lose Devikulam and Peermedu taluks to Tamil Nadu and recommended strict measures to control issuance of voter ID cards and ration cards to Tamils.
So, it is only logical and legitimate for the people of Tamil Nadu to now seek redressal for an injustice committed to them during the reorganisation of states by demanding the accession of Peermedu, Devikulam and Udumbanchola - which was subsequently carved out of Peermedu and Devikulam taluks.

Note: Several facts and details for the above article were sourced from the book, “Thiruvithankoor Thamizhar Poratta Varalaru” (The history of struggle of Travancore Tamils) by Prof Dr P Yokeeswaran, first edition, Neela Publications)

The author is a Madurai based advocate










செவ்வாய், 22 நவம்பர், 2011

அணை (டேம்) 999 திரையிட அனுமதிக்காதீர்: வைகோ எச்சரிக்கை



சென்னை, நவ.22: டேம் 999 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படுமானால் அதை தடுத்து நிறுத்த மதிமுக அறப்போரில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே படுநாசம் செய்யக்கூடிய விதத்தில், ஐந்து மாவட்டங்களுக்குப் பாசனத்துக்கு நீரும், குடிநீரும் வழங்கி வருகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே விடுவது என்று கேரள அரசு முடிவு எடுத்து விட்டது. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 -ல், இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் அளித்த தீர்பபைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று கேரளம், சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. தற்போது, அணையை உடைப்பதற்கு, 40 கோடி ரூபாய்களை ஒதுக்கி விட்டது. எந்த நேரத்திலும், தென்பாண்டி மண்டலத்துக்கு அந்த அபாயம் நேரிடலாம்.கேரளம் கட்டுவதற்குத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர வாய்ப்பு இல்லை. ஏனெனில், புதிய அணை, பள்ளத்தில் அமையும்.கேரள அரசின் அக்கிரமப் போக்கை, மத்திய அரசு கண்டுகொள்ளாததுடன், ஊக்குவிக்கும் வகையில், கேரளத்தினர் தயாரித்துக் கொடுத்த ஒரு அணை மசோதாவை நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டு விட்டது. கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999.  இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர். 1975 இல், சீனாவில், பாங்கியாவோ எனும் அணை உடைந்ததைப் பின்னணி அமைத்து உள்ளனர்.  இந்திய, ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு, மலையாளிகள் முதலீடு செய்து, இப்படத்தைத் தயாரித்து உள்ளனர்.அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், இலட்சக்கணக்கான மக்கள் சாவது போலவும் கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து, ஐந்து இலட்சம் குறுந்தகடுகளை, கேரளம் முழுமையும் வழங்கினர். முதல்வரின் இணையதளத்திலேயே இந்தப் போலிக் காட்சிகளைக் காண்பித்தனர். அதைத்தான் இப்போது, பிரமாண்டமான திரைப்படக் காட்சியாக அமைத்து வெளியிடுகின்றனர். அரிசி, பால், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவுப் பண்டங்களும் கேரளத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து வருகின்ற நம் தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட, என்ன நெஞ்சழுத்தம் அவர்களுக்கு இருக்க வேண்டும்? முல்லைப் பெரியாறு அணை, எத்தகைய நில நடுக்கத்துக்கும் ஈடு கொடுக்கக்கூடிய வலிமையோடு உள்ளது என்பதைத் தமிழகத்துப் பொறியாளர்கள், ஆணித்தரமான ஆதாரங்களோடு குறுந்தட்டாக ஆக்கி உள்ளனர். ஆயினும், நமக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, நம் வாழ்வில் மண்ணைப் போட, கேரளம் முடிவு செய்து விட்டது. நம்மைச் சீண்டிப் பார்க்கிறார்கள். நம் முகத்திலேயே மிதிக்கவும் துணிந்து விட்டார்கள். கேரள மக்களை நாம் எதிரிகளாகக் கருதியது இல்லை. ஆனால், இப்பிரச்சினையில் தொடக்கத்தில் இருந்தே அங்கு உள்ள அரசியல் கட்சிகளும், சில அக்கறை உள்ள சக்திகளும், ஒன்றிரண்டு பத்திரிகை நிறுவனங்களும், எப்படியும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என முடிவு செய்து, அந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றார்கள். இந்தப் படத்தில், புராண காலத்துச் சம்பவங்களையும், மனிதர்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் இணைத்து, நம் முல்லைப் பெரியாறு அணை உடைவதால் பெருந்துயர் விளைந்தது என்று சித்தரித்து உள்ளனர். இதனைப் புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் என்று விளம்பரம் செய்து உள்ளனர். தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யயும் கேரளத்தின் திட்டத்தை,  எக்காளத்தோடு வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை, தமிழ்நாட்டில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, கடுகு அளவு அக்கறையேனும் இந்திய அரசுக்கு இருக்குமானால், இந்தியாவில் எங்கும் திரையிட, மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. ‘இந்தத் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்காதீர்கள்’ என்று, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு, இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்களுக்குக் கடிதமும் அனுப்பி உள்ளேன். அனைத்தையும் மீறி, தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மறுமலர்ச்சி தி.மு.க. அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கின்றேன்.
'டேம் 999' படம் வெளியானால் பொது அமைதி பாதிக்கப்படும்: ராமதாஸ்

First Published : 22 Nov 2011 12:40:10 PM IST


சென்னை,நவ.22: கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் டேம் 999 என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும்.முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டேம் 999 திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது. எனவே இந்த திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

Raghu lagainst old man candidature: : 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் இராகுல் பரப்புரை

கலைஞர் மீது உள்ள சினத்தைக் கேரளாவில் காட்டுகிறாரா?  இங்கொரு நீதி, அங்கொரு நீதியா? என மக்கள் நினைக்க மாட்டார்களா? கொள்கையடிப்படையில் பேசலாமே! எனினும் இளைஞர் என்பதற்காகக் கொலைகாரக் கட்சியை ஆதரிக்க முடியாது என்பதை இராகுல் உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? 
கேரளத்தில் ராகுல் பிரசாரம்


கொச்சி, ஏப். 9: 87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரûஸ ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராகுல் காந்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கொச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா? காங்கிரஸýக்கு வாக்களித்தால், இளைஞர்களும், அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் மிக்கவர்களும் சமஅளவில் சட்டப் பேரவைக்குச் செல்வர். இளமைக்கு உரிய துடிப்புடனும், அனுவத்துக்கு ஏற்ற விவேகத்துடனும் ஆட்சி நடைபெறும். கேரள அரசியலில் இப்போது வன்முறை அதிகரித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கு முடிவு கட்டப்படும். கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்தான் வன்முறை அதிகரித்துள்ளது. காந்திய வழியில் வந்த காங்கிரஸôர் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று ராகுல் காந்தி பேசினார். கேரளத்திலும் தமிழகத்தைப் போல வரும் 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

untouchability activities of govt. staff : ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையைச் சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை

உயர்ந்த  பொறுப்பில்  இரு்ந்த பொழுதே செகசீவன்இராம் திறந்து வைத்த சிலையைத் தூய்மைப்படுத்த வில்லையா?  இன்றும்கூடப் பணியாள் தேய்த்து வைத்தப் பாத்திரங்களை மறுபடியும் வீட்டாள் கழுவிப் பயன்படுத்தும் நிலைமை பல் வீடுகளில் உள்ளதே!  ஒரு புறம் குற்றவாளிகளு்க்குக் கடுமையான தண்டனையும் மறுபுறம் யாவரும் கேளிர் என்ற எண்ணப் பரப்பலும் தேவை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையை சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை

First Published : 08 Apr 2011 12:48:50 AM IST


திருவனந்தபுரம், ஏப்.7: ஓய்வு பெற்ற தலித் அதிகாரியின் அறையை பசு சாணத் தண்ணீர் தெளித்து அரசு ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தரப்பட்டுள்ளது.  கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ராமகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.  புகாரில் அவர் கூறியுள்ளதாவது:  நான் ஓய்வு பெற்ற பின்னர் நான் பயன்படுத்திய அறை, மேஜைகள், நாற்காலிகள், அலுவலகர் கார் ஆகியவற்றின் மீது பசுவின் சாணத் தண்ணீர் சில ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாக நம்பகமான தகவல் வந்துள்ளது. நான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதுபோன்ற செயலில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன. இது மனித உரிமைகளையும், குடிமக்கள் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.  இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.  இதையடுத்து வழக்கைப் பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி என். தினகர், சம்பந்தப்பட்ட வரித்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் புகார் தொடர்பாக மே 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட நபர் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.  அரசில் உயர்பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொதுமக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று அவர் கூறியுள்ளார்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

kerala people never think chennai as other part - said achuthanandhan: கேரள மக்கள் சென்னையை வேறுபகுதியாக எப்போதும் கருதியதில்லை': வி.எசு. அச்சுதானந்தன்

உண்மைதான். சென்னையும் மலையாளிகள் நாடு என்று எண்ணிக்கொண்டுதான் பெருமளவு வணிகத்தலும் சொத்துக்கள் வாங்கதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டை அயல் நாடாகக் கருதியிருந்தால்  தமிழையும் மதித்திருப்பர். தமிழர்கள்  இளித்தவாயர்களாக உள்ளமையால் தமிழ்நாட்டை மலையாள நாடாகக் கருதிவாழ்கின்றனர். தமிழ்  இலக்கியங்களை மலையாள நாட்டின் வாய்மொழி இலக்கியங்களாகக் காட்டிச் செம்மொழித் தகுதியை மலையாளத்திற்குப் பெறுபவர்கள் வேறு என்னதான் செயய மாட்டார்கள?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கேரள மக்கள் சென்னையை வேறுபகுதியாக எப்போதும் கருதியதில்லை': வி.எஸ். அச்சுதானந்தன்

First Published : 14 Feb 2011 01:13:54 AM IST


கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.
சென்னை, பிப். 13: கேரள மக்கள் சென்னையை அந்நியப் பகுதியாக எப்போதும் கருதியதில்லை என கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறினார்.கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை கிரீம்ஸ் சாலையில் கட்டப்பட்ட கேரள இல்ல விடுதி வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது: மலையாள மொழி பேசும் மக்களுக்காக கேரள மாநிலம் உருவாகும் முன்னர் அப்போது மதராஸ் மாகாணத்தின் கீழ் தான் தமிழ் பேசும் மக்களும், மலையாள மொழி பேசும் மக்களும் இருந்தனர்.தமிழும், மலையாளமும் ஒன்றுக்கொன்று அந்நியப்பட்ட மொழிகள் அல்ல. அப்போதிருந்தே சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலையாளிகள் குடியேறி வசித்து வருகின்றனர்.இதனால், சென்னையை எப்போதும் நாங்கள் வேறு பகுதியாக கருதியதில்லை.தமிழர்களும், கேரள மக்களும் மொழிக்கு அப்பாற்பட்டு எப்போதும் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். மும்பை, தில்லியைத் தொடர்ந்து தற்போது சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகம் கட்டப்பட்டுள்ளது. 95 அறைகள் கொண்ட இந்த வளாகத்தில் டீலக்ஸ் தரத்தில் உள்ள 10 அறைகள் அரசு பணிகள் நிமித்தம் சென்னைக்கு வரும் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்படும்.மேலும், இந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரங்கம் மற்றும் 5 அறைகள், இங்குள்ள கேரள மக்கள் மற்றும் சங்கங்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்.குறிப்பிட்ட காலத்துக்குள் சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகத்தை கட்டிமுடிக்க அனுமதி மற்றும் உதவிகள் அளித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.உலக சுற்றுலா வரைப்படத்தில் கேரளத்துக்கு முக்கிய இடம் கிடைக்கச் செய்ய இந்த நடவடவடிக்கைகள் பெரிய அளவில் உதவும்.தமிழர்கள், கேரள மக்களிடையேயான சகோதர உணர்வை மேலும் வளர்க்க இந்த இல்லமும் விடுதி வளாகமும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன்.கேரள உள்துறை மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது:கேரள மாநிலம் சுற்றுலா துறை மூலம் ரூ. 13,200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் சுற்றுலா துறையின் பங்களிப்பு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.குறிப்பிட்ட 5 நிறுவனங்களை தவிர்த்து கேரளத்தில் உள்ள மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 4 ஆண்டுகளில் லாபத்தில் இயங்குகின்றன.இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படும். இதன்மூலம் கேரளம் புதிய தொழில்கள் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த பகுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.






வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

SC awards one year rigorous imprisonment to former Kerala minister Balakrishnan: கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருட்டிண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

௨ கோடி ஆதாய இழப்பிற்கே ஓராண்டுச் சிறைத் தண்டனை என்றால் . . . . . ?  ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அதிகாரிகள் அனைவரையும் உள்ளே தள்ளலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு 
ஓராண்டு கடுங்காவல் தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பாலகிருஷ்ண பிள்ளை
புது தில்லி, பிப்.10: கேரள மாநில முன்னாள் மின்துறை அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதின்றம் தீர்ப்பளித்தது.இடமலையார் அணையில் நீர்மின்திட்டப் பணிக்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் அளித்ததால் ரூ. 2 கோடி அளவுக்கு மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தொடர்ந்தார்.இந்த வழக்கில் குற்றமற்றவர் என கே. பாலகிருஷ்ண பிள்ளையை மாநில உயர்நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. சதாசிவம், பி.எஸ். செüகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி  பாலகிருஷ்ண பிள்ளை, மேலும் இருவருக்கு தண்டனை அளித்தனர்.பாலகிருஷ்ண பிள்ளை அமைச்சராயிருந்தபோது ஒப்பந்ததாரர் பெüலோஸýக்கு கூடுதல் தொகைக்கு அனுமதி அளித்துள்ளார். சுரங்கம் அமைப்பது, ஷாப்ட் அமைப்பது உள்ளிட்ட பணிக்கு கூடுதல் தொகைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கின் ஆதாரங்களை சரிவர பரிசீலிக்காமல் மிகப் பெரிய தவறை செய்து விட்டது என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்றும் அச்சுதானந்தன் குறிப்பிட்டிருந்தார்.இதை விசாரித்த நீதிபதிகள், ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் அதிகம் சம்பந்தப்பட்டிருப்பது இந்த நாட்டில் முடிவில்லாமல் தொடர்கிறது. மேலும் இந்த வழக்கு 1982-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஆனால் விசாரணை 1991-ம் ஆண்டுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த வழக்கில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் அளித்ததில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு தொடர்பு இருப்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. மின்வாரியம் என்பது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாகும். அது அரசின் கட்டுப்பாட்டில் வராது. ஆனால் அதில் பாலகிருஷ்ண பிள்ளையின் குறுக்கீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், நாட்டில் எங்கெல்லாம் ஊழல் வழக்குகள் நடைபெறுகின்றனவோ அவற்றை விரைவாக நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். காலாண்டுக்கு ஒரு முறை இதுகுறித்து மாநில உயர்நீதிமன்றங்கள் அறிக்கைகளைப் பெற்று எந்த அளவுக்கு வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்களை சிறப்பு நீதிமன்றமே விடுவித்திருந்தது.  மற்ற இருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.ஆனால் உயர்நீதிமன்றமோ பாலகிருஷ்ண பிள்ளையுடன் மற்ற இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால் இதை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் மனு தாக்கல் செய்தார்.ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை என்று பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாலகிருஷ்ண பிள்ளையின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி, ஓராண்டு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினர்.தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது: பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க முயலும் எவரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார். ஊழல் புரிய நினைப்பவர்களுக்கு இது எச்சரிக்கையாக அமையும் என்று அவர் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தத் தீர்ப்புக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டதாக அவர் மேலும் கூறினார்.கேரள மாநிலத்தில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் அச்சுதானந்தன். இந்த வழக்கில் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.சரணடைய முடிவு: இதனிடையே இந்த வழக்கின் சம்மன் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் சரணைடய முடிவு செய்துள்ளதாக பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிட்டார். மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுமக்களுக்காக பணியாற்றியதற்கு கிடைத்துள்ள பரிசு என்று விரக்தியுடன் குறிப்பிட்டார் பாலகிருஷ்ண பிள்ளை.

புதன், 26 ஜனவரி, 2011

Malayalam :compulsary in schools - kerala cabinet approved: பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்: கேரள அமைச்சரவை ஒப்புதல்

தாய் மொழி வளர்ச்சிக்கு வித்திடும் கேரள அரசிற்குப் பாராட்டுகள். ஆனால், அங்கே யாரும் வழக்கு போட்டுக் குறுக்கே நிற்கமாட்டார்கள். எனவே, கேரள மக்களுக்கும் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்: கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம், ஜன.25: பள்ளிகளில் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்துக்கு கேரள அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.கேரள பள்ளிகள் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக ஆர்.வி.ஜி. மேனன் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் மலையாளத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.இன்று நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், "இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மாநில கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொள்ளும்" என்றார்.

வியாழன், 13 ஜனவரி, 2011

Local holiday for pongal in kerala: பொங்கலுக்குக் கேரளாவின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

மடல் எழுதிய முதல்வருக்கும் விடுமுறைக்குப் போராடிய தமிழ் அமைப்புகளுக்கும் ம.தி.மு.க. முதலான அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. நாம் சிந்திக்க வேண்டியன: காங்.கின் சதியால் தமிழ்ப்பகுதிகள் கேரளத்தில் சேர்க்கப்பட்டன. ௫௪ ஆண்டுகள் கழித்து நம்மால் பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறைதான் வாங்கித் தர முடிந்துள்ளது. பாராட்டுகள். எனினும்  கேரளத்தில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மக்களாகவே வாழும் காலம் வர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கலுக்கு கேரளாவின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை


சென்னை, ஜன.13: பொங்கலுக்கு கேரளத்தின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்குமாறு கேரளத்தை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, கேரள அரசு பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள்

தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க கேரள அரசு பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.ஓணமும் பொங்கலும் சமயச்சார்புக்கு அப்பாற்பட்ட மக்கள் விழாக்களாகும்.கேரள-தமிழக பண்பாட்டுக்கூறுகள் இவ்விழாக்களில் பின்னிப்பிணைந்துள்ளன.மேலும் நல்லெண்ணத்தை வளர்க்கும் இத்தகு நெகிழ்வான செய்திகள் பரஸ்பர நல்லுறவை மேம்படுத்தும்.மனோன்மணீயம் சுந்தரனார் திருவனந்தபுரம் பல்கலையில்பேராசிரியப் பணியாற்றியது இங்கு நினைவுக்கு வருகிறது.-இரா.குமரகுருபரன்,சென்னை-47
By R Kumaraguruparan
1/12/2011 11:41:00 PM
THANKS TO KALAIGER AYYA FOR HIS KIND REQUEST TO OUR CM FOR THIS LEAVE.
By SOMA SUNDER
1/12/2011 8:02:00 PM
லீவ் வேண்டாம் எங்களுக்கு தண்ணீர்தான் வேண்டும். முல்லை பெரியரில் எங்கள் உருமை நிலைநட்டபடவேண்டும்.
By கே.சீனிவாசன் கோவில்பட்டி
1/12/2011 7:35:00 PM
லீவ் கொடுக்குறத விட்டுட்டு தண்ணி கொடுக்குற வழிய பாருங்க. தேங்க்ஸ்.........
By Jahir
1/12/2011 5:23:00 PM

செவ்வாய், 11 ஜனவரி, 2011

discrimination of kerala police at sabarimalai: சபரிமலையில் தமிழக இறையன்பர்களிடம் பாகுபாடு காட்டும் கேரளக் காவல்துறையினர்

இத்தகைய பாகுபாடு இன்று நேற்றல்ல; என்றைக்கும் தொடர்வதுதான். இருப்பினும் வெட்கம்   கெட்டுப்போய் இறையன்பர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனரே! பாகுபாடு காட்டுவோரைத் திருத்தாத ஐயப்பனிடம் செல்வதைவிடத் தமிழ்க்கடவுள் முருகனை நாடலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சபரிமலையில் தமிழக பக்தர்களிடம் பாரபட்சம் காட்டும் 
கேரளப் போலீஸôர்

First Published : 11 Jan 2011 03:05:02 AM IST


சபரிமலை,ஜன.10: சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸôர், தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தமிழகப் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.  சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில தினங்களில் பக்தர்கள் சுமார் 13 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யும் நிலையுள்ளது.  இதில் பம்பையில் இருந்து வரும்போது பக்தர்களை தடுத்து நிறுத்தி குழுக்கள், குழுக்களாக அனுப்புகின்றனர். ஐயப்பன் கோயிலுக்கு வருகை தருவதில் சுமார் 60 சதவீதம் பக்தர்கள் தமிழர்கள். ""பம்பையில் இருந்து வரும்போது மரக்கூட்டம் பகுதியில் போலீஸôர் தடுத்து நிறுத்துகின்றனர். கேரள பக்தர்கள் என்றால் அவர்களிடம் கனிவாகப் பேசுகிறார்கள். தமிழகப் பக்தர்களை பிடித்து கீழே தள்ளிவிடுகின்றனர்.  அதேபோல, சரங்குத்தி பகுதியில் தண்ணீர் குடிக்க வரிசையை விட்டு வெளியே வந்தால் லத்தியால் அடிப்பது போன்ற செயல்களில் கேரள போலீஸôர் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் தமிழகப் பக்தர்கள்.  சிறப்பு அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

இந்தியர்கள் என்று சொல்லும பொழுது மலையாளிகள் முதலிடம் பெறுவர். தமிழர்கள் கடைசி இடம்கூடப் பெறமாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என வயலார் இரவி  இந்தியத்தின் கொள்கையைச்  சொல்லாமலே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வெளிநாடுகளில் இந்தியர் தாக்கப்பட்டால் பொறுக்க மாட்டோம்: வயலார் ரவி
பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010,23:42 IST
மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 12,2010,00:42 IST

  பொள்ளாச்சி : ""வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், அதை இந்தியா பொறுத்து கொள்ளாது,'' என, மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.
பொள்ளாச்சியில், "ஓணோற்சவம் -10' விழா நடந்தது. இதில் மத்திய வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி பங்கேற்றார்.

பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு, அந்நாட்டு அரசும், தூதரகமும் மன்னிப்பு கேட்டுள்ளது. அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தியதில், ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அந்நாட்டு அரசும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. இந்தியாவும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலகின் எந்த பகுதியிலும் இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இப்பிரச்னைக்கு முக்கிய காரணம், ஓரே ஆண்டில் 50 ஆயிரம் பேர் வீதம் இரண்டு ஆண்டுகளில், ஒரு லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் மாணவர்கள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஆங்கிலம், இந்தி என எந்த மொழியும் தெரிவதில்லை. வெளிநாடுகளில், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் மாணவர்கள் என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர். இங்கிருந்து செல்பவர்களுக்கு சரிவர பாதுகாப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையை தவிர்க்க, ஆஸ்திரேலிய அரசு விசா வழங்கும் முறையை கட்டுபடுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், இந்தியா அதை பொறுத்து கொள்ளாது.தமிழகம், கேரள ஆகிய இரு மாநிலங்களும் நட்புறவுடன் பழகி வருவதால், நதிநீர் பிரச்னையில் அரசியல் கட்சிகள் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதையும், சண்டையிட்டு கொள்வதையும் நிறுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை. இதை உணர்ந்து, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல், இரு தரப்பிற்கும் பாதிப்பு இல்லாமல் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். சுமூக பேச்சின் மூலமாகவே தீர்வு ஏற்படுத்த முடியும் என்பது மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் எண்ணமாக உள்ளது.இவ்வாறு, மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.
கேரள லாட்டரி வழக்கிலிருந்து தமிழக அட்வகேட் ஜெனரல் விலகல்: முதல்வர் கருணாநிதி
First Published : 12 Oct 2010 12:56:27 AM IST

சென்னை, அக். 11: கேரள லாட்டரி வழக்கிலிருந்து தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தன்னை விடுவித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.  பூடான் லாட்டரிக்கு கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, அந்த மாநில லாட்டரி ஏஜெண்டான "மெகா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அந்த நிறுவனம் சார்பில் தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். இது, கேரளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்தப் பிரச்னை தொடர்பாக, கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 8-ம் தேதி கடிதம் எழுதினார். இதற்குப் பதிலளித்து, கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:  தமிழக அட்வகேட் ஜெனரலாக உள்ள பி.எஸ். ராமன், தமிழகத்துக்கு எதிரான வழக்குகளில் மட்டுமே ஆஜராகக் கூடாது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தமிழக அட்வகேட் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராகலாம்.  தங்களது மாநிலத்தின் லாட்டரி வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் அவர் ஆஜராகியுள்ளார். எனவே, அவர் ஆஜராவதற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை. என்றாலும் இந்தப் பிரச்னை தொடர்பாக தங்களது மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி எனக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள்.  இதுபோன்ற வழக்குகளில் அவர் ஆஜராக சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்ற போதிலும், "லாட்டரி வழக்கில் ஆஜராக வேண்டாம்' என்று பி.எஸ்.ராமனை கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று வழக்கில் ஆஜராகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பிரச்னைக்கு இத்துடன் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

நல்ல நடவடிக்கை. சரியான மறுமொழி. ஆனால், கேரள அரசு இதுபோல் தமிழகத்துடன் நல்லுறவு கொள்ள முயல வேண்டும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மக்கள் சார்பாளர்களை எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் பண்பாட்டில என்ன தவறு உள்ளது? தமிழ் நாட்டிலும் இது போன்ற ஆணை உள்ளது. எதையும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தி்ல் பார்க்க வேண்டா. இரு தரப்பாரும் ஒருவருக்கொருவர மரியாதை செலுத்துவதே பண்பாடாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Front page news and headlines today

திருவனந்தபுரம் : "மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அரசு அதிகாரிகள், துறை தலைவர்கள், பொதுத்துறை நிர்வாகிகள் உட்பட அரசு அதிகாரிகளை சந்திக்க, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வரும்போது, எழுந்து நிற்க வேண்டும்' என, கேரள மாநில அரசு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



தலைமைச் செயலகம், ஐகோர்ட் பதிவாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், பிற துறை அரசு அலுவலகங்கள், வாரிய அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்கள் என, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலகங்களுக்கும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பல் வேறு பணிகளுக்காக செல்வது வழக்கம்.அவ்வாறு அவர்கள் அங்கு வரும்போதும், பணிகளை முடித்து திரும்பும் போதும், அதிகாரிகள், அலுவலர்கள் எழுந்து நிற்க வேண்டும் என, கேரள மாநில தலைமைச் செயலர் நீலகங்காதரன், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.



பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளை சந்திக்கச் செல்லும்போது, அதிகாரிகள் அவர்களை சட்டை செய்வதில்லை என, புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில், அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, தற்போது மாநில தலைமைச் செயலர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



சுற்றறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் புகார் கடிதங்களில் தெரிவிக்கப்படும் அனைத்து விஷயங்களுக்கும், விரைவாக சரியான பதில் அளிக்க வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாக, அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.அலுவலக நேரத்திலோ அல்லது பார்வையாளர் நேரத்தி லோ, மக்கள் பிரதிநிதிகள் அங்கு செல்லும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளிலும், அவர்களுக்கென ஒதுக்கப்படும் இருக்கைகள் விஷயத்திலும், இந்த உத்தரவு பின்பற்ற வேண் டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++++

மக்கள் சார்பாளர்களை எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் பண்பாட்டில என்ன தவறு உள்ளது? தமிழ் நாட்டிலும் இது போன்ற ஆணை உள்ளது. எதையும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தி்ல் பார்க்க வேண்டா. இரு தரப்பாரும் ஒருவருக்கொருவர மரியாதை செலுத்துவதே பண்பாடாகும்.

by I. Thiruvalluvan,chennai,India 2/2/2010 4:41:01 AM IST

சனி, 14 நவம்பர், 2009

கேரள முதல்வரின் துணிவு எனக்கு இல்லை: கருணாநிதி



சென்னை, நவ. 13: ""முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாதபடி செய்த கேரள முதல்வரைப் போன்று துணிவு எனக்கு இல்லை'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
""முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்து இருக்கிறது.
நாடு என்னவாகும்? முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னவாயிற்று? உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் எல்லாவற்றுக்கும் உச்ச கட்டம் என்று சொல்லப்படுகிறதே, அந்தத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதா?
கேரள அரசு, அந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்து, அதை முடக்கும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அந்த மாநில சட்டப் பேரவையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
இவ்வாறு புதிய சட்டத் திருத்தம் இயற்றலாமா? அது ஏற்புடையதுதானா? இதுபோன்ற பிரச்னைகளில் ஒவ்வொரு மாநிலமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்குமானால் அதை எதிர்த்து தங்கள் மாநிலச் சட்டப் பேரவைகளில் சட்டம் இயற்றிக் கொள்ள முனைந்தால் நாடு என்னவாகும்?
தான் வழங்கிய தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தை நிறைவேற்றிய மாநில அரசு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?
அவ்வாறு கேரள அரசு சட்டம் இயற்றியதைப் பற்றி இப்போது உச்ச நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை. வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, தீர்ப்பு சொன்ன காரணத்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக கேரள அரசு போன்று வேறு சில மாநிலங்களும் -நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் -என்ற எண்ணத்தோடு செயல்பட வழி வகுக்கும் அல்லவா?
வியப்பும் திகைப்பும்... ஜனநாயக நாட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், அதற்கு மாறாக ஒரு மாநில அரசே சட்டப் பேரவையைக் கூட்டி சட்டத்தை இயற்றுகிறது.
அதற்குப் பிறகும், உச்ச நீதிமன்றம் அதற்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றி எதுவும் கூறாமல் அந்த மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கிறது என்றால், ஏன் இப்படி? என்ற திகைப்பும் "எதற்காக இப்படி?' என்ற வியப்பும் ஏற்படுமா இல்லையா?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக முதன் முதலாக உச்ச நீதிமன்றம் சென்றது டிசம்பர் 1998. 11 ஆண்டுகள் ஆகி, தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அதற்கு மாறாக மீண்டும் ஒரு விசாரணை -அதனை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள் -என்ற முடிவு, இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
தாமதிக்கப்பட்ட நீதி -மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க, யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

பின்வரும் செய்தியில் குடும்பத்தாருக்குக் கிடைக்காத பொழுது எனத் திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:32:00 AM

ஆமாம்! அதிகாரப் பதவிகள் குடும்பத்தாருக்குக் கிடைக்கும் பொழுது எதிர்க்கும் துணிவு தமிழ் நாட்டு உரிமைகளுக்காகப் போரிடும் பொழுது இருப்பதில்லை. உண்மைதான்! என் செய்வது? அப்பொழுது துணிவு இல்லாவிட்டால் அதிகாரம் கிடைக்காது. இப்பொழுது துணிவு இருந்தால் அதிகாரம் நிலைக்காது. தமிழகத்தின் முசிபூர் இரகுமான் என்பதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே! குடுமப நலம் குறுக்கே வருமபொழுது இன நலத்தை நினைக்க முடியாதே! வேதனையை உணரும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2009 4:30:00 AM

Mrs. Sonia Gandi is above suprime court of India. Mr. Sonia Gandi gave pover to Kerala CM via Mr. Anthony , Defence minister of India. TN Government cannot over rule Mrs. Sonia Gandi who is a powerful congress leader in India. Is Mr. Karunanithi knows that Sonia Gandi is above suprime court of India? Sonia Gandi appoint the suprime court judges too.

By Ramayan
11/14/2009 3:30:00 AM

Once eminent Lawer Mr.Nani Palkiwala said that in our Country justice is expessive where as judges are very cheap.

By R.Gopu
11/14/2009 1:35:00 AM

supreme court reservation 50% ceiling meerinathu yaar? Intha Karunanithi thaane? Thanakku oru niyayam marravarukku oru niyayama?

By satish
11/14/2009 1:21:00 AM

**யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை!m U N A R V U K A L . C O M

By ELLALAN
11/14/2009 1:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்