killed லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
killed லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

TNA activist killed in Mullaiththeevu

TNA activist killed in Mullaiththeevu

[TamilNet, Monday, 16 September 2013, 19:25 GMT]
A 35-year-old Tamil National Alliance (TNA) activist, Mr Rasiah Kavithan, also known as Suresh, was killed by a criminal squad associated with the ruling UPFA of the Sri Lankan President Mahinda Rajapaksa in Mullaiththeevu on Monday around 6:00 p.m., initial reports from Vanni said. The killing has taken place while the sons of the SL President, Namal Rajapaksa MP and Yoshitha Rajapaksa (SL Navy), have been spearheading the election campaign in Mullaiththeevu district for the ruling UPFA. A UPFA supporter and an operative of the SL military intelligence, Mr Raja Karuna, is contesting the elections in Ma'nal-aa'ru. The election campaign undertaken by Rasiah Kavithan on behalf of the TNA was challenging the UPFA in Mullaiththeevu.

Two persons of a criminal squad associated with Raja Karuna have been detained by the SL police, but political influence is being exerted on the SL police to free the culprits from the custody, the reports further said.

The two persons, alleged of killing Mr Kavithan, have been running illegal sand scooping and timber cutting in Mullaiththeevu with the backing of SL military.

Tension prevails in Mullaiththeevu following the killing.

The SL police has handed over the dead body to the mortuary of the Puthuk-kudiyiruppu hospital.

In the meantime, the occupying SL military has stepped up harassments on young activists engaged in election campaign for TNA throughout the Northern province.

Around 50 TNA supporters were detained by the SL police in Vavuniyaa on Monday with the intention of disrupting the election campaign of the TNA, news sources in Vavuniyaa said.

Already, four persons were detained by the SL police in Thenmaraadchi in Jaffna last week on false allegations. They were produced in the courts on Monday and released on bail.

சனி, 14 செப்டம்பர், 2013

‘Yaazh Theavi’ claims life of 78-year-old man

‘Yaazh Theavi’ claims life of 78-year-old man in Ki'linochchi

[TamilNet, Friday, 13 September 2013, 18:56 GMT]
A 78-year-old Tamil man, who survived the genocidal onslaught on Vanni, was killed Friday in Ki'linochchi where ‘Yaazh Theavi’ train, which was under a trial run, knocked him down at a crossing without an operational barrier. The accident comes two days ahead of SL president Mahinda Rajapaksa is scheduled to declare the train service extended to Ki'linochchi from Vavuniyaa in a hasty election propaganda move on Sunday.

Yaazh Theavi accident


The victim was identified as Vairamuththu Thirunavukarasu from Tho'ndamaan-nakar in Ki'linochchi.

The fatal accident which claimed the life Mr Thirunavukkarasu on the spot has taken place at 155th Mile Post in Ki'linochchi around 10:00 a.m. Friday.

The trial run of the train has been conducted without operational barriers or signal lights, news sources in Ki'linochchi said.

Yaazh Theavi accident
Yaazh Theavi accident

திங்கள், 28 ஜனவரி, 2013

Two rebel leaders reported killed in Chechnya

Two rebel leaders reported killed in Chechnya

[TamilNet, Saturday, 26 January 2013, 23:57 GMT]
Russian security forces claim to have killed two key Chechen rebel leaders, along with nine other rebels, BBC reported on Friday. The two commanders, brothers Khusein and Muslim Gakayev, were considered the regions “most wanted men”, were reportedly killed during a clash with the security forces. The killings follow a “counter-terrorist operation” that has been on in the South of Chechnya since Wednesday, UPI cited Moscow backed Chechen President Ramzan Kadyrov, who is largely considered by Chechen nationalists as a quisling.

The death of the Chechen rebel leaders is considered a significant military victory by Russian counterinsurgency forces.

The First Chechen War that lasted from December 1994 to August 1996, that involved the loss of anywhere between 50000 to 100000 Chechen lives, resulted in the creation of a de facto independent Chechnya.

The Second Chechen War, that was started by Russia in 1999 under the pretext of responding to the invasion of Dagestan by Islamists, resulted in the restoration of Russian federal control over Chechnya, involving the deaths of about 30000-50000 Chechen civilians. Russia declared the counterinsurgency operations to have ended in 2009.

After the killing of several Chechen nationalist political leaders, Russia appointed its paramilitary strongman Ramzan Kadyrov as a President of Chechnya, giving the province little autonomy.

However, low intensity insurgency has been ongoing in Chechnya ever since 2009.

Likewise, the Russia backed Chechen leader Kadyrov has been accused of severe misuse of power, extrajudicial killings, torture and abductions.

Sri Lankan diplomat Dayan Jayatilleka has in the recent past called on Sri Lanka to apply Russia’s Kadyrov model to the occupied homeland of the Eezham Tamils.

சனி, 10 நவம்பர், 2012

16 killed, 45 wounded, prisoners clash with SL commandos in Welikada

16 killed, 45 wounded, prisoners clash with SL commandos in Welikada

[TamilNet, Friday, 09 November 2012, 13:17 GMT]
16 inmates were killed and more than 45 have sustained injuries in a clash between Sri Lankan Special Task Force elite commandos and Sinhala hardcore prisoners, initial reports from Colombo said. A group of STF elite commandos, who entered the Welikada prison in Colombo, on a search operation has provoked anger among the Sinhala inmates after engaging in verbal abuse against the prisoners. The rioting prisoners seized an arms storage at the prison and started firing against the STF personnel, wounding 13 of them. One of those wounded was a Deputy Inspector General, news sources in Colombo said.

The section affected by the riot in the prison was the quarters of hardcore criminal inmates and remand prisoners, most of whom are Sinhalese.

As the prisoners began to stone the STF commandos and seized the weapons from the prison, additional troops were rushed to control the riot that has erupted inside the prison.

In an earlier history, the Welikada prison, called the “maximum security Central Jail” in the island, had turned out to be notorious when over 50 Tamil prisoners had been massacred by the Sinhalese guards and prisoners during the anti-Tamil pogrom in July 1983.

Tamil prisoners were not affected by the riots on Friday, according to initial reports.

More than 200 Tamil political prisoners, arrested under the Prevention of Terrorism Act (PTA), are kept at this Welikada prison. They are kept in detention without any charges filed against them for a prolonged period of time.

The Tamil inmates have been protesting for several years demanding action to release or to initiate legal proceedings against them.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

மரணத்திற்கு மரணம் வருவது எப்போது? தண்ணீர் ஊர்தி மோதி மாணவி சாவு:

தண்ணீர்  ஊர்தி மோதி மாணவி சாவு: பொதுமக்கள் சாலை மறியல்



உயிரிழந்த பெரியநாயகியின் தாய் சித்ராவுக்கு ஆறுதல் கூறும் போலீஸார் (இடது). சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட லாரி. மே
சென்னை, செப். 3: சென்னை அம்பத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி பள்ளிச் சென்ற பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் லாரியை அடித்து உடைத்தனர். அவர்கள் அப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:ஆவடி அன்னனூர் காமதேனுநகரைச் சேர்ந்தவர் முத்துவீரப்பன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். இவரது மனைவி சித்ராதேவி. இத் தம்பதியின் மகள் பெரியநாயகி (17), மகன் சுப்பையா (15).பெரியநாயகி அம்பத்தூர் செல்லியம்மன் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில் சுப்பையா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் திங்கள்கிழமை காலை தங்களது சைக்கிள்களில் பள்ளிக்குப் புறப்பட்டனர். இருவரும் எம்.ஜி.ஆர்.புரம் அயப்பாக்கம் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென இருவரது சைக்கிள்களின் மீதும் மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த பெரியநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சுப்பையா, அப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அந்த லாரியின் டிரைவர் ராஜேந்திரன் (52) அங்கிருந்து தப்பியோடி விட்டார். அதேவேளையில் தண்ணீர் லாரி மோதி, பள்ளி மாணவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். லாரியின் டயர் காற்றை இறக்கிவிட்டனர்.சாலை மறியல்: அப் பகுதியில் தண்ணீர் லாரி செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ்குமார், உதவி ஆணையர் நந்தகுமார் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.ஆனால், தங்களது போராட்டத்தை திரும்ப பெற முடியாது எனவும், மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் வரும்வரை மறியலைக் கைவிட மாட்டோம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சண்முகம் வந்து பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். அவர், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்று நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதையடுத்து போலீஸார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப் போராட்டத்தால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தடுமாறும் தண்ணீர் லாரிகள்அம்பத்தூர் அயப்பாக்கத்தில் தண்ணீர் லாரிகள் அதிவேகத்தில் கட்டுப்பாடின்றி தடுமாறி செல்வதால் அடிக்கடி சாலை விபத்துகள் நேரிடுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வணிக நோக்கத்துக்காக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அண்மைக்காலமாக சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், வயல்வெளிகளிலும் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வணிக நோக்கத்துக்காக விற்பனை செய்யப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரியும் அத்தகைய குடிநீர் வியாபாரத்துக்காக நிலத்தடி நீரை எடுத்துச் சென்றுள்ளது. அயப்பாக்கம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களிலும், விவசாய நிலங்களிலும் அரசின் தடையை மீறி ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் தண்ணீரை எடுத்துச் செல்கின்றன. இந்த லாரிகள், கட்டுப்பாட்டு இல்லாமல் வேகமாக தடுமாறியப்படி செல்வதாக வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.லாரிகள் அதிவேகமாக செல்வதால் அப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தடையை மீறி தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் தடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் உயிர் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செல்லும் லாரியின் வேகத்தையாவது அதிகாரிகளும், காவல்துறையினரும் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.போதையில் லாரி டிரைவர்அம்பத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த லாரியின் டிரைவர் ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேந்திரன், சம்பவம் நடக்கும்போது மதுபோதையில் இருந்ததும், அதன் காரணமாக லாரியை கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதும் தெரியவந்துள்ளதாம். இருப்பினும் போலீஸார், அவர் மீது ஒரு சட்டப்பிரிவின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் ராஜேந்திரன் போதையில் லாரி ஓட்டியது குறிப்பிடப்படவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

காலனாய் வந்த தந்தைக்குக் காலன் யாரோ?

குழந்தை சிரிக்கவில்லையாம்: சுவரில் அடித்து  க் கொலை செய்த தந்தை



இலண்டன், ஆக.9: குழந்தை தன்னைப் பார்த்து சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அதன் மீது வெறுப்பு கொண்ட தந்தை ஒருவர், அதனை சுவரில் அடித்துக் கொன்றார். நியூஸிலாந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.நியூஸிலாந்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது. கேஃபு இகாமனு என்பவர், தனது பெண் குழந்தை செய்னியின் கழுத்தை நெரித்தும், தோள், இடுப்பு எலும்புகளை உடைத்தும், மூளையில் அடிபடக் காரணமாக அமைந்தும், அதன் இறப்புக்குக் காரணமாகவும் இருந்தார் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடந்தது. அப்போது, தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை சுவரில் தூக்கி வீசி, எலும்பும் மூளையும் பாதிக்கப்படும் அளவுக்கு இவர் நடந்துகொண்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் வக்கீல் குற்றம்சாட்டினார். இதனை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.கடந்த 2010 மார்ச் மாதம் தனது மூன்றாவது பிறந்தநாள் தொடக்கத்துக்கு 21 நாட்களுக்கு முன்னர் இந்தப் பெண் குழந்தை நிமோனியா தாக்கி இறந்தது. இதற்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதே காரணம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தன் குழந்தை தன்னிடம் ஒட்டுதல் இன்றி இருந்ததாலும், பாசம் காட்டவில்லை, சிரிக்கவில்லை என்ற காரணத்தாலும் கோபமும் வெறுப்பும் அடைந்த தந்தை இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. இத்தனைக்கும் வெகுநாட்கள் அது தன் பாட்டி வீட்டில் இருந்ததாம். அது கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னர்தான் தன் தந்தை வீட்டுக்கு வந்ததாம்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பழிவாங்கும் கால்நடைகளிலிருந்து தப்பிக்க எனப் பணம் பறிக்க வழி பிறந்தது!

துன்புறுத்தியவரை க் குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது
 

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், தியோரி பகுதியை சேர்ந்தவர் பூப் நாராயணன் பிரஜாபதி,65. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நாள், இவர் தன் வீட்டருகே சுற்றித் திரிந்த காளை ஒன்றை கம்பால் அடித்தார். உடன் அந்த காளை, பிரஜாபதியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர், ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், கடந்த வாரம் தன்னைத் தாக்கிய காளை, தன் வீட்டின் முன் உள்ள ரோட்டில் படுத்திருப்பதைக் கண்ட பிரஜாபதி, அதன் மீது வெந்நீரை ஊற்றினார். மறுநாள் காலை பிரஜாபதி தன் வீட்டின் முன், தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, அந்தக் காளை மீண்டும் வந்து, அவரைத் தாக்க முற்பட்டது. பயந்து போன அவர், தப்பித்தால் போதும் என, தன் குடிசை வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும், அவரைத் தொடர்ந்து குடிசைக்குள் சென்ற காளை, குடிசையை துவம்சம் செய்ததோடு, பிரஜாபதியை தன் கொம்புகளால் குத்தியவாறு, தரதரவென வெளியே இழுத்துச் சென்றது. பின், தரையில் இரண்டு முறை அவரை தூக்கி வீசியதுடன், தன் கூரிய கொம்புகளால் அவரை மீண்டும் மீண்டும் குத்தி சின்னாபின்னம் ஆக்கியது.

மரணம்: இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், காளையை அங்கிருந்து விரட்டினர். பின், பிரஜாபதியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறினர்.

சுடுகாடு வரை...: இதனிடையே, அக்கம் பக்கத்தினர் பிரஜாபதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்களுடன் மருத்துவமனை வரை காளை மாடு தொடர்ந்து சென்றது. இதனை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். அத்துடன், பிரஜாபதியின் உடல் தகனம் செய்யப்படும் வரை, சுடுகாட்டிலேயே காளைமாடு இருந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த தீபக் சவுராசா கூறுகையில், ""மருத்துவமனை மற்றும் சுடுகாட்டிற்கு அருகில் பிரஜாபதியின் வீடு இருந்தாலும், அவரை மாடு பின் தொடர்ந்து வந்தது எங்களுக்கெல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது,'' என்றார். "மருத்துவமனைக்கும், சுடுகாட்டிற்கும் காளை வந்ததை நானும் பார்த்தேன்' என, தியோரி காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.பி.சர்மாவும் கூறினார்.


 

வியாழன், 23 பிப்ரவரி, 2012

Veteran war correspondent Marie Colvin killed in Syria

Veteran war correspondent Marie Colvin killed in Syria

  ( அவரது செய்திக் காணொளி  ஒன்று காண : http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nww7rRSq0x8

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34909  )

[TamilNet, Wednesday, 22 February 2012, 11:53 GMT]
Renowned journalist Marie Colvin of The Sunday Times (UK), who is familiar to Eezham Tamils for her coverage on the conflict in the island, has been killed in shelling in Syria together with French photographer Remi Olchlik on Wedensday, agency reports said. The courageous journalist lost one of her eyes in 2001 in Sri Lanka Army shelling while working in the island. She was the only journalist to be present in besieged town of Homs in Syria, covering the conflict there, where she was slain. The shocking news of her death comes a few hours after her coverage on “sickening scenes” from Syria.

Marie Colvin
Marie Colvin
Marie Colvin was the last journalist the LTTE's Political Head B. Nadesan and the Director of LTTE Peace Secretariat S. Puleedevan were talking to in May 2009 before they were massacred in one of the worst war crimes of modern times.

Jon Snow of Channel 4 came with the following reaction: “Assad's assassination of Marie Colvin: Utterly devastating: the most courageous journalist I ever knew and a wonderful reporter and writer”.

UK's Mirror said of her death" "Witnesses say the American-born journalist was fired on by a rocket as she and Mr Ochlik fled a makeshift media centre that had been shelled in a heavy artillery barrage by Syrian forces.

"As the centre - which is situated next to a hospital - began to collapse journalists and guides fled the scene in the Baba Amr district and were fired upon again by Syrian soldiers.

"Colvin, who was in her fifties, appeared on Channel 4 and ITN’s News at Ten on Tuesday evening reporting on the bombardment of the opposition stronghold," the Mirror added.

Colvin also won the British press award for Best Foreign Correspondent on two occasions, as well as awards from the International Women's Media Foundation, according to UK's Telegraph.

UK Sunday Times's editor, John Witherow, issued a statement in which he spoke of Colvin as "an extraordinary figure in the life of the Sunday Times" who was "driven by a passion to cover wars in the belief that what she did mattered.
    "She believed profoundly that reporting could curtail the excesses of brutal regimes and make the international community take notice... "Throughout her long career she took risks to fulfil this goal, including being badly injured in Sri Lanka. Nothing seemed to deter her. "But she was much more than a war reporter. She was a woman with a tremendous joie de vivre, full of humour and mischief and surrounded by a large circle of friends, all of whom feared the consequences of her bravery."
Rupert Murdoch also paid tribute to Colvin, describing her as "one of the most outstanding foreign correspondents of her generation."

One of her last reports to CNN follows:



Related Articles:
26.03.02   CPJ criticizes tardy investigation of journalist's murder
19.04.01   Tigers slam wounding of US journalist


External Links:
blogs.nytimes.com: Two Journalists Killed in Syrian Conflic
losteye.com: Marie Colvin goes where most men fear to tread
Haaretz.com: Farewell to the queen of war correspondents
The Guardian: Marie Colvin killed in Syria
mirror.co.uk: Veteran war journalist Marie Colvin killed in shelling in Syria hours after reporting on "sickening scenes" in war-torn Homs
islandfm.com: 'Peerless' Colvin Was Driven By Conscience
BBC: BBC News - Journalist Marie Colvin in Homs: "I saw a baby die today"
The Week: 'A big deal in England' - Marie Colvin, Oyster Bay's local hero

திங்கள், 30 ஜனவரி, 2012

STF killed Trinco students, Basil Rajapakse told Blake

STF killed Trinco students, Basil Rajapakse told Blake

[TamilNet, Sunday, 29 January 2012, 01:26 GMT]
In a classified memo written by US's Sri Lanka Ambassador Robert Blake in October 2006 to Washington, ten months after the extra-judicial execution of five students at a Trincomalee beach, Basil Rajapakse, advisor to Sri Lanka's President and brother Rajapakse, had told Ambassador Blake that Special Task Force (STF) was responsible for the killings, according a Wikileaks document. The father of Ragihar, one of the students killed, is one of the three plaintiffs who have filed a civil case against Sri Lanka's President Rajapakse for Command Responsibility in the killings.

The relevant text contained in the memo follows:
    ¶6. (C) Speaking with surprising candor, Rajapaksa explained the GSL's efforts to prove that members of the Security Task Force (STF) murdered five students in Trincomalee in January: "We know the STF did it, but the bullet and gun evidence shows that they did not. They must have separate guns when they want to kill some one. We need forensic experts. We know who did it, but we can't proceed in prosecuting them."
Ambassador Blake tells Washington that Rajapakse's "candid response...laid the foundation for a pragmatic relationship with the [US] embassy."


Dr Manoharan says in his affidavit submitted to the District Court of District of Columbia as part of the complaint to the case against Rajapakse, that he "personally believe[s] that these murders were carried out by the STF [Special Task Force] under the supervision of Superintendent of Police [SP] Kapila Jayasekara."

The STF team was sent to Trincomalee with the approval of Defence Secretary Gotabhaya Rajapakse just before Christmas 2005, and Sinhala extremist Kotagadeniya was acting as an advisor to the Defence Ministry in Police matters. "Judging by events there is hardly any doubt that the attack on the students in a public place was conceived as teaching the Tamils a lesson...If not the details, the general form of the atrocity was planned at the highest level," the Rights organization UTHR concluded in its investigations. (UTHR, 1/2/10, pg. 14).

Article 28 of the Rome Statute which addresses "Command Responsibility," states in part:
    (b) ...a superior shall be criminally responsible for crimes within the jurisdiction of the Court committed by subordinates under his or her effective authority and control, as a result of his or her failure to exercise control properly over such subordinates, where:
    1. The superior either knew, or consciously disregarded information which clearly indicated, that the subordinates were committing or about to commit such crimes;
    2. The crimes concerned activities that were within the effective responsibility and control of the superior; and
    3. The superior failed to take all necessary and reasonable measures within his or her power to prevent or repress their commission or to submit the matter to the competent authorities for investigation and prosecution.
Even if the superiors, in this case, raise defense against intent or knowledge of the killings, not submitting the matter to the competing authorities for investigation and prosecution is a clear violation of Article 28(b)(iii), and Article 87 of the Additional Protocol I of Geneva Conventions, legal sources in Washington said.

Related Articles:
29.01.12   US's dissonant positions boon to Sri Lanka's war-criminals
20.01.12   Tamil plaintiffs oppose US Government's stand on Rajapakse i..
02.01.12   Extra-judicial execution of Trincomalee students, Sixth anni..
14.04.11   SLA killed my son - Dr. Manoharan
02.01.11   Fifth Anniversary of Trincomalee Students execution
17.10.10   Amnesty to begin campaign on SLA execution of Trincomalee st..
19.01.10   Trinco executions added to Sri Lanka's war crimes record in ..
02.01.10   Fourth Anniversary of Trinco Students' extra-judicial killin..
13.09.08   A family's search for justice
28.06.06   Protect witnesses in Trinco killings, Rights Group tells Col..


External Links:
Wikileaks: Candid statements from Basil Rajapakse

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Kurdish civilians killed in ‘Sri Lanka style’ attack

Kurdish civilians killed in 

‘Sri Lanka style’ attack

[TamilNet, Saturday, 31 December 2011, 07:26 GMT]
In a deadly strike that was carried out in Uludere of Sirnak province in Turkey’s Southeast region on Wednesday, Turkish F16’s killed at least 36 Kurdish civilians. While the ruling party AKP’s spokesperson called the attack an ‘operational mistake’ and the government has claimed that there will be investigations in to the matter, the PKK said in a statement that the strike was “the result of the all-out war concept developed by the AKP (Justice and Development Party) government against our leader, movement and people. This is the continuation of the system of arrest and torture that aims at intimidating our people”. Even as the PKK called for an uprising, there have been huge protests by the Kurdish people in Turkey’s capital and other places.

Deputy Prime Minister of Turkey Bulent Arinc said in a televised interview that “Turkey is combating terrorism and in that fight incidents like this may occur. If there’s neglect, a mistake or intent in this event, then the people responsible will be revealed and they will bear the consequences.”

Turkey was one of the states to immediately congratulate Sri Lanka after the Mu’l’livaaikkaal genocide and has provided political and material assistance to Sri Lanka. Also, many military analysts in the Turkish official circles considered the ‘Sri Lanka style’ solution as an effective model for dealing with the Kurdish national question.

Likewise, many Kurdish activists and journalists have also likened their condition to that of the Eezham Tamils.

The International Community’s silence while Sri Lanka successfully executed its genocidal war manoeuvres in Mu’l’livaaikkaal with deliberate targeting of civilians, and its complicity in the structural genocide of the Eezham Tamils in their homelands by the occupying Lankan colonizers by its failure to address the national question provides an inspiration for states like Turkey to use such methods against similar struggles, commented a Tamil academic.

Chronology:

வெள்ளி, 30 டிசம்பர், 2011

SLA soldier shoots dead traveller on Poonakari Road

SLA soldier shoots dead traveller on 

Poonakari Road

[TamilNet, Thursday, 29 December 2011, 14:29 GMT]
A Sri Lanka Army soldier, manning a check post on Poonakari Road, shot and killed a traveller on motorbike Thursday around 7:00 a.m. after demanding the traveller to hand over his motorbike, sources in Poonakari told TamilNet. The SLA soldier was reportedly killed in friendly-fire when he later confronted fellow soldiers, the sources further said. Tension prevailed in the area and the road remained closed for hours. Although the dead body of the SLA soldier was sent to Jaffna hospital and transferred to Palaali military hospital, the information or identity of the slain traveller is yet to be made public. SL military officials are yet to reveal details of the episode and journalists were blocked from reaching the site.

The SLA soldier at the bridge had demanded the motorbike from the young man who was on his way to Jaffna from Vanni.

When the man politely declined to hand over his motorbike saying that he was on an urgent trip to Jaffna, the soldier shot him, reportedly killing him on the spot.

After killing the traveller, the SLA soldier started to fire at his fellow soldiers, who attempted to control him.

When the situation got out of control, the SLA soldier was seriously wounded in the gunfire from fellow soldiers and later succumbed to his injuries.

The slain traveller was an innocent victim, according to the construction workers, who witnessed the episode.

வியாழன், 29 டிசம்பர், 2011

Muslim woman knifed to death in Batticaloa

Muslim woman knifed to death in Batticaloa

[TamilNet, Wednesday, 28 December 2011, 12:14 GMT]
The body of a 69-year old Muslim woman, Vellaikutty Vellai Umma, was recovered with cut injuries on her neck on December 26 in her house located along S.L. Hajiar Road in Ward 5 of Vaalaichcheanai in Vaalaichcheanai police division in Batticaloa district, police sources said. The woman went to her daughters’ house at Buhari Road in Oaddamaavadi, and was later found dead with cut injuries with pointed weapon.

Vellai Umma's son, a Samurdhi officer was taken into custody by the Vaalaichchenai police when his statement to police was found to be contradictory and unsatisfactory.

Her body was first handed over to Vaalaichcheanai Base Hospital and then to Batticaloa Teaching Hospital for further examination.

Oaddamaavadi is located 32 km off Batticaloa town.

திங்கள், 12 டிசம்பர், 2011

Abducted JVP organiser in Jaffna feared killed


Abducted JVP organiser in Jaffna feared killed

[TamilNet, Sunday, 11 December 2011, 18:02 GMT]
Lalith Veeraraj, the Jaffna district organiser of the Movement for People’s Struggle, a JVP dissident group and his friend Kugan Murugananthan, who were reported missing in Achchuveali on Friday are feared killed, according to the MPS faction of the JVP which staged a press conference in Jaffna on Saturday. Lalith Veeraraj has been involved in bringing out the news regarding the missing persons, political prisoners and abductions in Jaffna, Ki'linochchi, Mullaiththeevu, Mannaar and Vavuniyaa during the past months and had been warned several times by the SL intelligence operatives not to get involved in the missing persons issue.

Mr. Veeraraj and Mr. Muruganathan, left the house from Aavarangkaal Sivan temple area around 5:00 p.m. in a motorbike with registration number NPGT-7852.

Now, his party officials say they were receiving phone calls from within the SLA establishment saying that Veeraraj has been assassinated, according to Chamira Koswatte, the convenor of the Movement for People’s Struggle.

Mr. Veeraraj was working on staging a press conference for the JVP dissidents group. But, the press conference itself on Saturday turned out to be a meeting on his disappearance.

Regardless of his party affiliation with the JVP or now the dissident group, both of which fail in recognising the Tamil national question, Mr. Veeraraj and his friends were voicing for the rights of the missing persons and was maintaining good contacts with Tamil parliamentarians on the missing persons issue.

Some time back, when he went to discuss with Mrs. Pathmini Sithamparanathan, he was attacked by a gang believed to be an squad operated by the SL military intelligence.

Mr. Veeraraj is born to a Tamil father and a Sinhala mother.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

trauck driver killed by R.T.O.Staff for refusing to pay bribe:

வாரணாசி :உத்தரப்பிரதேசத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அடித்துக் கொன்றனர். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என, காந்தியவாதி அன்னா ஹசாரே போன்றோர் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக, லாரி டிரைவர் ஒருவரை, அரசு அதிகாரிகள் அடித்துக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்லி மாவட்டத்தில், சயீது ரஸா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவ்பாத்பூரில், வாகன சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடிக்கு, நேற்று அதிகாலை 5 மணிக்கு, மருந்துகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று வந்தது. டில்லியிலிருந்து பீகார் நோக்கிச் சென்ற இந்த லாரியை, டிரைவர் ஆனந்த் லால் குப்தா, 38, என்பவர் ஓட்டி வந்தார். இவர், உ.பி.,யின் கவுஷாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். லாரியின் கிளீனரான குப்தாவின் மகன் அஸ்வினும், 23, உடன் வந்தார். சோதனைச் சாவடியில் லாரியை நிறுத்திய, உதவி வட்டார போக்குவரத்து அதிகாரி ராதீஷியாம் மற்றும் அந்த அலுவலகத்தைச் சேர்ந்த போலீசார் ஐந்து பேர், லாரியில் அதிக சரக்கு ஏற்றப்பட்டுள்ளது என, புகார் தெரிவித்தனர். உடனே போலீஸ்காரர்களில் ஒருவர், லாரியை எடை போடும் மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு, லாரி எடை போடப்பட்டது.

இதன் பின்,"லாரியில் அதிக அளவு சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. எனவே, சோதனைச் சாவடியைத் தாண்டி லாரி செல்ல வேண்டும் எனில், 1,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும்' என, டிரைவர் ஆனந்த் லால் குப்தாவிடம், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கேட்டனர். ஆனால், 500 ரூபாய் தருவதாக குப்தா கூறினார். இதில் கோபமடைந்த ஆர்.டி.ஓ., அலுவலக போலீசார், குப்தாவை தாக்கினர். குறிப்பாக, லாரியை எடை போடக் கொண்டு சென்ற, சிவகுமார் என்ற போலீஸ்காரர், கடுமையாகத் தாக்கினார். இதில், குப்தா இறந்தார். பின்னர், அவரது உடலை ரோட்டில் வீசினர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், சோதனைச் சாவடி அருகே நின்றிருந்த மற்ற லாரி டிரைவர்களுடன், உள்ளூர் மக்களும் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலை எண்.2ல், மறியலில் ஈடுபட்டனர். பின்னர், இந்த மறியல் வன்முறையாக மாறியது. போலீசார் கும்பலைக் கலைக்க முற்பட்ட போது, அவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டன. கல்வீச்சில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். உடனே, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்.

இதன் பின், கொல்லப்பட்ட லாரி டிரைவரின் குடும்பத்தினர், சயீது ரஸா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக, சந்தவ்லி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷலாப் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 24 ஜனவரி, 2011

இலங்கை Cruel arrogant of singhala navy continues: கடற்படை அட்டூழியம் தொடர்கிறது: தமிழக மீனவர் படுகொலை

ஓயாமல் சிங்கள நாட்டை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தியாவின் கண்டனம் தமிழகத் தேர்தல் சூழலில் வரும் வெளிப்பூச்சு என்பது சிங்கள அரசிற்கும் தெரியும். தமிழ் மக்கள் ஒன்றிணைந்து  எதிர்ப்புக் குரல் கொடுத்தாலன்றி இப்படுகொலைகள் நிற்கா.  அல்லது கடலோரப் பழகுதிகளைச் சிங்கள அரசிற்குப் பரிசாகக் கொடுத்தாலும் வியப்பதற்கில்லை. 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது: தமிழக மீனவர் படுகொலை

First Published : 24 Jan 2011 01:21:30 AM IST


இறந்த மீனவரின் சடலத்துடன் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். (உள்படம்) இறந்த மீனவர் நா.
வேதாரண்யம், ஜன. 23: நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். அப்போது இலங்கைக் கடற்படையினர் வேதாரண்யம் பகுதி மீனவர் ஒருவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்ததில் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகப்பன் மகன்கள் ஜெயக்குமார் (28), செந்தில் (25), ஆரியசாமி மகன் ராஜேந்திரன் (45). மீனவர்களான இவர்கள் மூவரும் கண்ணாடியிழைப் படகில் புஷ்பவனத்திலிருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு கடலுக்குச் சென்றனர். இவர்கள் அன்று மாலை 6 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்க வலை விரித்தனர். இரவு 11 மணியளவில் அந்தப் பகுதிக்கு கருநீலத்தில் உடையணிந்த 10-க்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் வந்தனர். அவர்களைப் பார்த்த மீனவர்கள், தாங்கள் மீனவர்கள்தான் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் சைகை (சிக்னல்) செய்தனராம்.இதைப் பொருள்படுத்தாமல் அவர்களைத் திட்டிய இலங்கைக் கடற்படையினர், கடலில் குதிக்கும்படி மீனவர்களை எச்சரித்தனராம். இதையடுத்து, மீனவர்கள் செந்தில், ராஜேந்திரன் ஆகியோர் படகிலிருந்து கடலில் குதித்தனர். ஜெயக்குமார் மட்டும் கடலில் குதிக்க தாமதித்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மீனவர்களின் படகுக்குள் குதித்த இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர், ஜெயக்குமாரின் கன்னத்தில் அறைந்ததுடன், படகில் இருந்த நைலான் கயிற்றால் சுருக்கு வைத்து அவரது கழுத்தில் மாட்டினாராம். மேலும், கயிற்றின் ஒரு முனையை இலங்கைப் படையினர் இருந்த படகில் வீசிவிட்டு, அவரும் அந்தப் படகுக்குச் சென்றுவிட்டார். பின்னர், படகில் இருந்தவாறு கயிற்றின் முனையைப் பிடித்துக்கொண்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகைச் சுற்றி வந்தனராம். அப்போது ஜெயக்குமார் கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து, கயிற்றை வீசிவிட்டு இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.கடலில் குதித்த மற்ற இரு மீனவர்களும் படகுக்கு வந்து, கயிற்றை இழுத்து பார்த்தபோது ஜெயக்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், மீன்பிடி வலைகளைத் துண்டித்துவிட்டு, ஜெயக்குமாரின் சடலத்துடன் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு கரைக்குத் திரும்பினர்.ஜெயக்குமாரின் கழுத்துப் பகுதியில் கயிறு இறுக்கியதால் ஏற்பட்ட வீக்கம், சிராய்ப்பு காணப்பட்டது.பின்னர், அவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீனவர்கள் செந்தில், ராஜேந்திரன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உயிரிழந்த ஜெயக்குமாருக்கு மனைவி முருகேஸ்வரி (24), குழந்தைகள் ஜனனி (6 மாதம்), பூமிகா (18 மாதம்) ஆகியோர் உள்ளனர்.இந்தச் சம்பவத்தால் மீனவக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் ஏற்பட்டது.மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; மனைவிக்கு அரசு வேலை: உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது. இந்தக் காசோலையை ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வை.ராஜேந்திரன் வழங்கினார். ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரிக்கு அவரது கல்வித் தகுதிக்குரிய அரசு வேலை 15 நாள்களில் அளிக்கப்படும் என்று நாகை மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் கூறினார்.இந்தியா கண்டனம்புது தில்லி, ஜன. 23: நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையால் சனிக்கிழமை கழுத்து நெரித்து கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய மீனவர்கள், தொடர்ந்து இதுபோல் கொல்லப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் இது குறித்து அவர் அறிக்கை கேட்டிருப்பதாகவுபம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட மீனவரைப் பற்றிய விவரங்களையும் இந்த சம்பவம் குறித்தும் மத்திய அரசுக்கு விவரங்கள் தெரிவிக்குமாறு தமிழக அரசையும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.இதனிடையே வேதாரண்யம் மீனவரை இலங்கை கடற்படையினர் கொன்றதாக வெளியான தகவல்களை இலங்கை மறுத்துள்ளது.

வியாழன், 13 ஜனவரி, 2011

Singala killed thamizh fisher man: இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் சாவு

அடிமை நாட்டில் இன்றைக்குச் சிங்களரால் பலியான  தமிழக மீனவர்கள் என்று தனியே நாள்தோறும் ஓர் அறிவிப்பை வெளியிடுங்கள். தன் நாட்டு மக்களைக் காப்பாற்றக்கூட வக்கற்ற அரசுகள் அயல்நாட்டு இறையாண்மையைக் காப்பதாகக்கூறிக் கொண்டு மனித நேயத்தைக் கொன்று கொண்டுள்ளன. இந்த அவலம் எப்பொழுது நிற்குமோ? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் சாவு


மணமேல்குடி, ஜன. 12: புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.  நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.  இந்திய கடல் எல்லைக்குள் 14 "நாட்டிக்கல்' மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனால், ஜகதாப்பட்டினம் கடற்கரையில் பரபரப்பு நிலவுகிறது.