புதன், 17 நவம்பர், 2010

மொழி பெயர்ப்பாளருக்குத் தொடர்புடைய  இரு  மொழியறிவும் துறையறிவும் தேவை. அந்த வகையில் துறையறிவு என்பது பன்முகத் துறையறிவாக விரிவாக்கம் பெற்றுள்ளது. ஆதலின் ஆசிரியர் கூறுவதுபோல் பன்முக அறிவும் வழக்காற்று அறிவும் வேண்டப்படுகின்றது. உலக நலத்திற்கும் வளத்திற்கும் ஒற்றுமைக்கும்  மொழிபெயர்ப்புத் திறன் வேண்டப்படுகின்ற ஒன்றாகிறது. மொழிபெயர்ப்பாளர்களை  வளர்க்கும் பணியிலும் உருவாக்கும் பணியிலும் ஊக்கப்படுத்தும் பணியிலும் பல்கலைககழகங்கள் முன்வரவேண்டும். 
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=333299&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88:%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8Dஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக