புதன், 17 நவம்பர், 2010

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.  தற்போதைய  முன்தணிக்கை முறையைக் கைவிடுமாறு அன்புடன் வேண்டுகின்றேன். ஏனெனினல் இதனால் பின்னூட்டக் கருத்துகளை உடனுக்குடன் படிக்க முடிவதில்லை. அதே நேரம் பழைய முறையைப் பின்பற்றி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் பார்வையிட்டுத் தகாத முறையில் எழுதப்பட்ட வரிகளை நீக்க வேண்டுகின்றேன். பண்பட்ட முறையில் எழுதும் வாசகர் மூவருக்கு வாரம் தோறும் பரிசளிப்பு என்ற ஊக்கு முறையைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்கின்றேன். இப்போது
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறையால் 
படிப்போரிடம் படிக்கும் ஆர்வம் குறைந்து விடும். என்பதையும் கவனத்தில் கொள்ள 
வேண்டுகின்றேன். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக