திங்கள், 16 ஆகஸ்ட், 2010

 னை வணிகம் என்ற பெ யரில் மிரட்டல், கடத்தல், கொலை வணிகம் நடை பெறுவது யாவரும் அறிந்ததே. தினமணி தனக்குரிய கடமையை நிறைவேற்றும் வகையில் தலைமையுரை வழங்கியுள்ளது. செவிடர்காதில் சங்கோசை ஏறினாலும் நடிப்போர் காதில் ஏறவே ஏறாதே! என் செய்வது?எனினும் நம்பிக்கை இழக்காமல்,காலம் மாறும் ! ஞாலமும் மாறும் என்ற நம்பிக்கையில் எழுதுங்கள்.அதே நம்பிக்கையில் நாங்களும் படிக்கின்றோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக