வியாழன், 2 ஜூலை, 2009

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்:
பத்மநாதன்
தினமணி





கொழும்பு, ஜூலை 1- விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் சர்வதேச தொடர்புப் பிரிவின் பொறுப்பாளர் எஸ். பத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இந்தியாவைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசுக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால் தான் போரில் புலிகள் தோல்வியடைய நேரிட்டது. ஆனாலும், நாங்கள் இந்தியாவை வெறுக்கவில்லை.

இலங்கைத் தமிழ் மக்கள் தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயமாக தமிழர்கள் தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு. இதை இந்தியா ஒருநாள் உணர்ந்துகொள்ளும். அப்போது இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.

இந்திய அரசுடன் நான் விரைவில் நேரடித் தொடர்பை ஏற்படுத்த உள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.

மேலும், எங்கள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்.

இவ்வாறு எஸ். பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

விடுதலைப் புலிகளை இந்திய - சிங்களக் கூட்டணி முற்றாக அழித்து விட்டதாக மார் தட்டும் பொழுது அதன் தடையை நீக்க என்ன தடைஉள்ளது? சில அஞ்ஞானம் மிக்கவர்கள் ஏதேதோ எழுதினாலும் படிப்பவர்களுக்கு உண்மை எது பொய் எது என்று நன்றாகவே தெரியும். ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலங்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பன விடுதலைப் புலிகளால் மட்டும் தெரிவிக்கப்பட்டன அல்ல. இந்திய அமைதிப்படையில் மனச்சான்று உள்ளவர்களாலும் மனித நேயம் மிக்கச் சிங்களவர்களாலும் தொண்டுள்ளம் கொண்ட உலகத்தவராலும் தெரிவிக்கப்பட்டனவே! அவற்றைக் கற்பனை எனக் கதைப்பவர்களுக்கு இந்த நிலை வந்தால்தான் உண்மையைப் புரிந்து கொள்வார்கள் போலும்! என்றாலும் இந்தியா தன்னுடைய ஆரியச் சார்புக் கொள்கையில் இருந்து மாறாது. எனவே இந்திய இனங்கள் அனைத்திடமும் உண்மையை வலியுறுத்தி புலிகளின் மீதான தடையை நீக்கச் செய்வது மட்டுமல்லாமல் தமிழ் ஈழத்திற்கு ஏற்பும் வழங்கச் செய்ய வேண்டும். இதற்கான முயற்சியில் அறிஞர் குழுவொன்று இயங்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2009 4:41:00 AM

சீனா எதிரி என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ராஜீவ்காந்தியை நம்பவைப்பதற்காக காசிஆனந்தனை அனுப்பி நாடகம் ஆடியதை இந்தியா எப்படி மறக்கும். புலிகள் என்ற பெயரில் இயங்கும் எவரையும் நம்பத்தயாராக இல்லை. இலங்கத்தமிழருக்கு உருப்படியாக ஏதாவது செய்ய நினைத்தால் புலி அமைப்பில் எஞ்சியுள்ளவர்கள் நடந்த அனைத்துத்தவறுகளிற்கும் மன்னிப்புக் கேட்டு, அரசியலில் இருந்து முற்றாக ஓதுங்குவதுதான். புpரபாகரனை தலைவனாக வைத்து நீங்கள் செய்யும் எந்த முயற்சியும் நல்ல பலன்கள் எதையும் தராது.

By gnanam
7/2/2009 2:33:00 AM

இந்திய இராணுவம் இலங்கையில் ஆயிரக்கணக்கில் பெண்களைக் கற்பளித்ததாக புலிகள் ஒரு கதையை விட்டார்கள். இப்போது என்ன நடக்கின்றது? புலித்தலைவர்கள் அனைவரினதும் மணைவிமார்கள் இலங்கை இராணுவத்தின் பிடியில். இதுபோன்ற சம்பவங்களிற்கு ஆதாரங்கள் ஏதுவுமில்லை. அதற்காக இந்திய இராணுவம் தவறே செய்யவில்லை என்று கூறவரவில்லை. ஆனால் எல்லாமே புலிகளால் மிகைப்படுத்தப்பட்டவை. இலங்கைத் தமிழ்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்று வாய்கூசாமல் கூறியவர்களின் அப்பாவி மனைவிமார்களிற்கு......... தயவுசெய்து முழுமையாகத் தெரியாமல் எதையும் எழுதவேண்டாம். 'தெய்வம் நின்று கொல்லும்'

By Paran
7/2/2009 2:20:00 AM

I agree with Naveen. Although I did not supporting the killing of Rajiv, he is not a holy saint. He is being portrayed like a holy saint by biased media. Right from the beginning of his career he has the history of being involved in mass murders of innocent peopleS. When Indira Gandhi died the Congress people killed the innocent Sikhs in India. When the pseudo-secular media is portraying Narendra Modi as villain after post godhra incidents, they portrayed Rajiv as hero after poor victims were mass murdered both in Punjab and SriLanka. Human is human whether he is Sikh, Tamil or Gujurati. What a double standard. When Indians are going to think in the right direction?

By GANESSIN
7/1/2009 10:19:00 PM

ராஜீவ் என்ன பெரிய தியாகியா? 6000 தமிழர்கள், 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் படுகொலைபெண்கள் மார்பை அறுத்து, பிறப்புறுப்பில் கத்தியை சொருகி, குழந்தைகளை சுவற்றில் அடித்து கொன்று கொலை வெறியாட்டம் ஆடிய சாத்தானின் படைகளை ராஜீவ்தான் அனுப்பினான். 2 வருடம் அந்த படைகள் ஆடிய ஆட்டம் அவனுக்கு தெரியாதா? தடுக்க வேண்டியதுதானே? இப்போது சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் ஆடுகிறார்கள். ரத்த வெறி அடங்காத காட்டேரிகள்....

By Barathan
7/1/2009 8:03:00 PM

ராஜீவ் என்ன பெரிய தியாகியா? 6000 தமிழர்கள், 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் படுகொலை, வல்வெட்டிதுறை மார்க்கெட் படுகொலைகள், திலீபன் மரணம், 12 புலித் தளபதிகள் சயனைடு அருந்தியது, பேச்சு வார்த்தை நடத்த வரும் பிரபாகரனை சுட்டு கொல்ல உத்தரவிட்டது, மாத்தையாவை விலைக்கு வாங்கி பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியது ராஜீவ்தான். பிறகு என்ன கொல்லாமல் பூ மாலை போட்டு வாழ்த்துவார்களா என்ன? ராஜீவ் குடும்பத்தினரின் முகத்தை வைத்து எடை போடாதீர்கள். மனித ஜென்மமாக இருந்தால் குழந்தைகள் சாவதை அவர்கள் வேடிக்கை பார்திருக்க் மாட்டார்கள். சோனியா, ராகுல், பிரியங்கா பிணம் தின்னி கழுகுகள்....

By Anwer
7/1/2009 7:43:00 PM

PORUKI,I NEED A REPLY FROM YOU FOR YOUR WRONG STATEMENTS ABOUT ME...

By RANJITH
7/1/2009 7:31:00 PM

PORUKI,I AM NOT SUPPORTING CONGRESS AND FAMILY.WHY ARE U PUTTING YOU MY NAME WITH USELESS BARADHAN AND APPAN.U ARE A USELESS GUY.READ MY MESSAGE CLEARLY AND WRITE ANYTHING ABOUT ME.U ARE A REAL PORUKI?JUST CHECK WHAT I HAVE WRITTEN IN MY MESSAGE?IF U DIDN'T UNDERSTAND,ASK ME.YOU ARE A B....D NOT ME.

By RANJITH
7/1/2009 7:25:00 PM

APPAN,TELL ME ONETHING.WHAT U ARE TRYING TO SAY ABOUT RAJAPAKSHE?RAJAPKSHE HAS DONE WONDERS FOR INNOCENT TAMILS????HE HAS DONE A PERFECT CRIME AND THE WORLD KNOWS IT.TELL ME WHERE ARE YOU FROM?I AM A TAMILIAN STAYING IN SOUTHERN PART OF TAMIL NADU.IS IT ENOUGH FOR YOU. I AM EXPECTING EQUAL FREEDOM FOR TAMILS IN SRI LANKA.BUT THIS ARROGANT RAJAPAKSHE AND BROTHERS WON'T GIVE IT TO TAMILS EASILY.I KNOW YOU ARE A SRI LANKAN WHO KNOWS TAMIL.USELESS GUY!!!!

By RANJITH
7/1/2009 7:22:00 PM

RANJITH,APPAN,BHARATHAN...why cannot these assholes be the so called "KARUNKALI"'s and "ADIVARUDI" of Congress GHANDHI Family....bastereds..do they have read the news now...petrol has been hiked Rs4,and Deisel Rs2.

By poruki
7/1/2009 7:21:00 PM

MR.BARADHAN,WHAT ARE U TRYING TO SAY?WHY U ARE SO HAPPY FOR PRBHAKARAN'S DEATH?I SUSPECT YOU ARE VERY HAPPY FOR TAMIL PEOPLE'S GENOCIDE IN SRI LANKA?IF IT'S SO,YOU ARE NOT A HUMAN BEING.TRY TO BEHAVE YOURSELF.WHY LTTE HAS STARTED? GO AND ANALYSE IT FIRST.I ADMIT LTTE HAS KILLED RAJIV.THAT WAS A MISTAKE.WHAT WAS THE REASON FOR THAT? WHAT'S THE ROLE OF OUR INDIAN PEACE KEEPING FORCE WHICH WENT TO SRI LANKA?WHAT THEY HAVE DONE IN SRI LANKA?WHOEVER HAS COMMITED CRIMES AGAINST INNOCENT TAMIL PEOPLE DON'T HAVE SISTERS AND BROTHERS? DON'T SUPPORT RAJAPAKSHE,B'COZ HE IS NOT A HUMAN BEING.HE KILLED MANY INNOCENT TAMIL PEOPLE WITH THE SUPPORT OF ASIAN COUNTRIES.GOD WILL PUNISH HIM.DON'T SUPPORT RAJAPAKSHE BLINDLY.IF YOU ARE DOING SO,GOD WILL PUNISH YOU ALSO.

By RANJITH
7/1/2009 7:09:00 PM

இந்த நவீன், சென்னை என்று எழுதும் வாசகர் சிங்களர்களின் கைக்கூலி. இந்த கருங்காளிக்கு தமிழ் தெரியும். அதனால் இவன் இந்தியா, சோனியா, ராஜீவ், மு.கா போன்றோர்கலை தரக்குரைவாக விபசரிப்பான். ஏனென்றால் ஈழ மக்களுக்கு இந்தியா, தமிழகம் அனுசரனை ஆக நடக்கக்கூடாது. இவனைப்போல் நிரையப்பேர் புனை பெயரில் இந்தியாவை சாடுவார்கள். தமிழர்கள் இதை பொருட்படுத்தக்கூடாது. ஈழம் மலர தமிழகம் இப்போது முழுமனதுடன் செயல் பட வேண்டும். முதலில் ஈழ மக்கள் ஒரு நல்ல தலைவரை அடையாளம் காட்ட வேண்டும். இந்த செயலே 50% ஈழம் மலர்ந்த மாதிரி. மேற்குலக நாடுகள் ராஜபக்சே (Ethnic cleansing) இனஒழிப்பு செய்தார் என்று நினக்கிரார்கள். அதனால் வன்முறை இல்லாமல் ஒற்றூமையாக போறாடினால் ஈழம் மலரும். மேலை நாடுகள் இதை அங்கீகரிக்கும். அதர்க்கு இந்தியா ஒத்துழைக்க வேன்டும்.ஈழம் மலர வாழ்த்துக்கள்.

By Appan
7/1/2009 7:05:00 PM

Hi MR.ZWAMI,Your information is totally wrong about Tamil nadu people. SIVA is correct.In total polling less than 40 percent of people only voted for DMK-Congress allience.The other all parties got the rest of the 60 percent of votes.Though Vijayganth party had 10 percent of votes,he could not gained a single seat.The unti DMK-Congress votes have purposely splited off by the allience.Anyhow the allience victory is still beleived that it shared with the corruptions and systemised electronic polling machines.

By Kamesh
7/1/2009 6:52:00 PM

நவீன் சென்னை என்ற பெயரில் ஒரு அகதி ஒப்பாரி வைத்து இருக்கிறான். ராஜீவ் காந்தியின் மறைவுக்கு ஒட்டு மொத்த உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. ஆனால் பிரபாகரனை பாருங்கள் ஈ மொய்க்கும் அநாதை பிணமாக சீந்துவாரற்று மலத்தில் நெளியும் புழு போல கிடந்தான். இது தான் உண்மை. யோவ் உங்க பிரச்சினை தீராததற்கு காரணம் வேறு யாருமில்லை. நீங்கதான்யா. உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடிப்போய் இங்கிலாந்திலும், கனடாவிலும் அக்தியாக போய் உட்கார்ந்துக்கொண்டு உங்க ஊரில் இருந்த அறிவு கெட்டவன்களை ரேக்கி விட்டுக்கொண்டு இருந்தீர்கள். இப்ப ராஜபக்சே வச்சான்ல ஆப்பு.

By Barathan
7/1/2009 6:20:00 PM

ராஜீவ் என்ன பெரிய தியாகியா? 6000 தமிழர்கள், 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் படுகொலை, வல்வெட்டிதுறை மார்க்கெட் படுகொலைகள், திலீபன் மரணம், 12 புலித் தளபதிகள் சயனைடு அருந்தியது, பேச்சு வார்த்தை நடத்த வரும் பிரபாகரனை சுட்டு கொல்ல உத்தரவிட்டது, மாத்தையாவை விலைக்கு வாங்கி பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியது ராஜீவ்தான். பிறகு என்ன கொல்லாமல் பூ மாலை போட்டு வாழ்த்துவார்களா என்ன? ராஜீவ் குடும்பத்தினரின் முகத்தை வைத்து எடை போடாதீர்கள். மனித ஜென்மமாக இருந்தால் குழந்தைகள் சாவதை அவர்கள் வேடிக்கை பார்திருக்க் மாட்டார்கள். சோனியா, ராகுல், பிரியங்கா பிணம் தின்னி கழுகுகள்....

By yogaraja
7/1/2009 5:50:00 PM

Mr.ZWAMI WHO SAID TAMIL NADU PEOPLE NOT VOTED TO PRO LTTE PATY, OR ELAM TAMILS DO YOU KNOW IN 2009 LOKSABA ELECTIONS, AIADMK ALLIANCE, BJP, & VIJAYAKANTH'S PARTY GOT MORE VOTES THAN DMK,CONGRESS ALLIANCE, ONLY CONGRESS&DMK IS AGAINST TAMILS. JALRA LIKE YOU PEOPLE SELL YOUR VOTES FOR MONEY AND NOW TALKING ABOUT DEMOCRASSY'

By SIVA
7/1/2009 5:11:00 PM

if someone expresses their opinon and it is against ltte, then ltte will finish that person without any hesitation. it is ltte's calture and motto and that is what happened to many srilankan tamils who were fight for similar cause like ltte and for rajiv gandhi and some sinhalese leaders. so i am not surprised if some one simpathises ltte replies that they will podanum for anwars appan!! even tamilnadu people didnt support ltte's idiology. they never voted to those pro ltte parties. money shdnt hv stood infront of a real support.

By zwami
7/1/2009 4:49:00 PM

mr.naveen your talking is 100% corrrect.

By sankar,NELLAI
7/1/2009 4:40:00 PM

பெண்கள் மார்பை அறுத்து, பிறப்புறுப்பில் கத்தியை சொருகி, குழந்தைகளை சுவற்றில் அடித்து கொன்று கொலை வெறியாட்டம் ஆடிய சாத்தானின் படைகளை ராஜீவ்தான் அனுப்பினான். 2 வருடம் அந்த படைகள் ஆடிய ஆட்டம் அவனுக்கு தெரியாதா? தடுக்க வேண்டியதுதானே? இப்போது சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் ஆடுகிறார்கள். ரத்த வெறி அடங்காத காட்டேரிகள்....

By நவீன் சென்னை
7/1/2009 4:37:00 PM

ராஜீவ் என்ன பெரிய தியாகியா? 6000 தமிழர்கள், 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் படுகொலை, வல்வெட்டிதுறை மார்க்கெட் படுகொலைகள், திலீபன் மரணம், 12 புலித் தளபதிகள் சயனைடு அருந்தியது, பேச்சு வார்த்தை நடத்த வரும் பிரபாகரனை சுட்டு கொல்ல உத்தரவிட்டது, மாத்தையாவை விலைக்கு வாங்கி பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியது ராஜீவ்தான். பிறகு என்ன கொல்லாமல் பூ மாலை போட்டு வாழ்த்துவார்களா என்ன? ராஜீவ் குடும்பத்தினரின் முகத்தை வைத்து எடை போடாதீர்கள். மனித ஜென்மமாக இருந்தால் குழந்தைகள் சாவதை அவர்கள் வேடிக்கை பார்திருக்க் மாட்டார்கள். சோனியா, ராகுல், பிரியங்கா பிணம் தின்னி கழுகுகள்....

By நவீன் சென்னை
7/1/2009 4:31:00 PM

vanakkam anwar, you told right,same time we think tamil people.LTTE ORGANISATION IS GOOD ORGANISATION FOR TAMILS TO PROTECT.SO WE GIVE ANOTHER CHANCE TO IMPROVE THEIR SELF IN POLITICAL WAY.ALL TAMIL POLITICAL PARTIES IS WASTE IN TAMILNADU AND LANKA.SO WE GIVE NEW LIFE FOR LTTE FOR POLITICAL & ETHICAL WAY.FOR THE PURPOSE OF TO PROTECT TAMIL PEOPLE.I HEARED,SRILANKA PEOPLE IS KNOWLEDGE BASED GOOD.SO OUR GOVERNMENT CAN ALSO USE.

By rmr
7/1/2009 3:58:00 PM

Do anwar want attack India by china?

By chandra.p
7/1/2009 3:57:00 PM

Do anwar want attack India

By chandra.p
7/1/2009 3:54:00 PM

anwer unn appannai tan aduthu podanum

By new
7/1/2009 3:39:00 PM

ஏன் ராஜீவ்காந்தியை போட்டு தள்ளியது போதாதா, இன்னும் யாரை எல்லாம் போட்டு தள்ளப்போரானுங்க?

By Anwar
7/1/2009 3:37:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக