செவ்வாய், 30 ஜூன், 2009

சட்டமன்றத்தில் இலங்கை பிரச்னை தொடர்பாக கோஷம்:
அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளியேற்றம்



சென்னை, ஜூன் 30, இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடர தமிழக அரசு வலியுறுத்தக் கோரி சட்டமன்றத்தில் கோஷம் எழுப்பிய அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதால் அதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வழக்குத் தொடர வேண்டும் என்று சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றக் கோரி அதிமுக எம்எல்ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

அப்போது குறிக்கிட்ட முதல்வர் கருணாநிதி, அவைக்குள் கோஷமிடுவது பண்பற்ற செயல். எனவே அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.

பின்னர் அதிமுகவுக்கு ஆதரவாக மதிமுக, பாமக எம்எல்ஏ.,க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கருத்துக்கள்

பன்னாட்டு நீதி மன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடுக்க இந்தியா கோர இயலாது. ஏனெனில் இந்தியாதான் முதன்மைக் குற்றவாளி என்பதை இலங்கை வெளிப்படுத்தி விடும். அவ்வாறிருக்க திமுக வால் இக்கோரிக்கையை முன் வைக்க இயலாது. எனினும் இன நலம் தொடர்பாக முழங்கும் பொழுது விதிகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் உணர்வுகளைப் புரிந்து கொண்டு முழங்கி விட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவதுதன் நலலது. இல்லையேல் தமிழகமே சிங்களப் போர்க்குற்றங்களுக்குத் துணை நிற்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு விடும். தமிழர்களுக்கான சட்ட மன்றத்தில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ச.ம.உறுப்பினர்கள் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது சரியே என்ற நிலைப்பாட்டை எடுப்பதுதான் ஏற்றதாக அமையும். முழக்கநேரம் அளவு கடந்து போகும் பொழுது பிற நடவடிக்கைகள் தொடருவதற்காக அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம். மாண்புமிகு முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2009 7:11:00 PM

THERE IS NO JUSTIFICATION IN DEMANDING THE CENTER TO FILE ACASE AGAINST SRI LANKA WHO WAGED WAR AGAINST SRI LANKAN TAMILS IT IS NOT RAJAPAKSHE THE REAL CULPRITS ARE SONIA AND KARUNANIDHI IT WAS THE PUPPET PM MANMOHAN SINGH WHO CARRIED OUT THE WISHES OF THE DAMN WIDOW SONIA AND MADE THOUSANDS OF TAMILS IN LANKA WIDOWS. IT IS A SHAME TO CLAIM KARUNA AS A LEADER OF WORLD TAMILS. THERE IS NO DIFFERENCE BETWEEN THE KARUNA OF TAMIL NADU AND KARUNA OF LANKA, BOTH ARE TRAITERS!

By M. Annamalai
6/30/2009 7:07:00 PM

ETTAPPAN AND KUTTAPPAN KARUNANIDHI , YOU ARE BEYTRAYER OF TAMIL PEOPLE.. AND YOU ARE TAMIL ENA THOORAKI. YOUR SUPPORTERS ARE SLAVES .

By RAJ
6/30/2009 6:17:00 PM

Ivanungalukku Vera Pirachanaye illa. Elanga pirchainayi patthi mattum pesara varaikkum ivanunga ambel ayiduvanunga Tamilnadu Politics-la.. Rajabakshe-va visaricha enna visarikkatti enna.. athan ellam mudinchi poche.. india mudichi avikkingagulm rajabakshe kk-vum naamam pottunungale.. eneme enna pechu vendi kidakku.. pongada velaya patthukittu..

By Khan
6/30/2009 6:14:00 PM

இந்த விடயத்தில் சில வாசர்கள் இந்தியா,ராஜீவ், சோனிய, கருணாநிதி..போன்றோர்களை தரக்குறைவாக எழுதுகிரார்கள். இவர்கள் நோக்கம் இந்தியாவும் தமிழகமமும் ஈழத்திர்க்கு எதிராக செயல் பட வேண்டும் என்பது . கட்டாயமாக இவர்கள் சிங்களர்களின் கைகூலிகள் ஈழத்தமிழர்களாக இருக்க முடியாது. வாசர்கள் இதை கவணத்தில் கொள்ளவும்

By farook abdullah
6/30/2009 6:14:00 PM

Karuna, the betrayer of Tamils, step down and get out of Thamizh soil with your family. However, JJ, who is going to believe your crockdile tears? Your only aim is to displace Karuna from the seat by driving a wedge between him and sonia. Karuna and JJ are much more dangerous to the society than terrorists. Terrorists kill people and the death is instantaneous but both Karuna and JJ are blood sucking hounds. They prey on the innocence and ignorance of poor people to get to power. They labeled our freedom fighting Tigers as terrorists. That is ludicrous.

By Raja
6/30/2009 6:09:00 PM

1.சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று தெரிவித்து நம் உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு மனு செய்யலாமே! இது தள்ளுபடியானால் அடுத்தபடியாக சர்வதேச நீதிமன்றத்துக்கே போக முயற்சிக்கலாமே ! சட்டரீதியாகவும் ஒரு கலகம் ஏற்பட்டால் சரியான வழி பிறக்காதா என்ன? ஜனநாயகம் அஹிம்சை வழி அண்ணா வ்ழி நடப்பவருக்கு கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்தவருக்கு 1975ல் கோவை முப்பெரும் விழாவில் தேர்தல் நடந்தால் கலைஞர் முதல்வராவார் நடக்கா விட்டால் தமிழ்நட்டின் பிரதமர் ஆவார், தென்னாட்டு முஜிபுர் ரஹ்மான் என்றெல்லாம் பிரகடனம் செய்தவருக்கு சட்ட வழியான இந்த முயற்சி கசக்கிறதா, பயமாக இருக்கிறதா?

By செவ்வேலர்
6/30/2009 5:46:00 PM

2.ஒருமுதல்வர் விரும்பினால் வெளிப்படை யாகவும் புத்திசாலித் தனமாகவும் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பது மாநிலசுயாட்சி புத்தகம் எழுதிய முரசொலி மாறனுக்குத் தெரியும், திமுக. விடுதலைவிரும்பி மற்றும் வை.கோ. போன்றவர் களுக்குத் தெரியும். 1970ல் 3ம் சாணக்கியர் என்ற பெருமை பெற்ற கலைஞர் தன்னால் முன்னிலை பெற்ற இந்திராவை சமாளிக்க முடியாமல் சரியான ராஜதந்திரம் இல்லாமல் எம்.ஜி.ஆரையும் இழந்து, மிசா சட்டம் அவசரநிலை(எமர்ஜென்சி) ஆட்சிக்கலைப்பு சர்க்காரியா கமிசன் ஆகியவற்றால் கலங்கி அடங்கி ஒடுங்கி விட்டார். இன்னும் எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம். எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் அரசனே இறையவரை அலட்சியப் படுத்தினால் அந்த அரசனை ஆதரித்த மக்களுக்கு அதோகதிதான். உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை ! திரு முருகாற்றுப் படை !

By செவ்வேலர்
6/30/2009 5:44:00 PM

காங்கிரஸும், தி.மு.கவும் கூட்டு களவாணிகள். குழந்தைகளின் ரத்தக் கறை கருணா,சிங், சோனியாவின் கரங்களில் படிந்திருக்கிறது.அப்பாவி தமிழர்களை கொலை செய்ய துணை போனது மிகவும் பண்பான செயலா? கருநாக கருணாவின் தமிழ்ப் பற்று கிழிந்து விட்டது. தமிழர்களுக்கு உதவாத தமிழ்ப் பற்றால், புலமையால் யாருக்கு என்ன பயன்? ராஜப்க்சே, சோனியாவை கூட மன்னிக்கலாம். இன துரோகி, நீரோ மன்னன், கருணாவை மன்னிக்கவே முடியாது. கடவுள் இருந்தால் கண்டிப்பாக தண்டனை வழங்குவார்.

By நவீன் சென்னை
6/30/2009 4:41:00 PM

Dear C.M of TN TAMILANIATTHAI ALIKKA VANTHAVARKALEY, AIADMK NOW FIGHT FOR SL TAMIL PEOPLE, HELLO CM YOU ARE NOT GOING TO DO ANYTHINK PLEASE ALLOW THEM TO FIGHT FOR TAMIL ELAM

By KASI, JAIPUR
6/30/2009 3:53:00 PM

Kalaingar You don't do any thing and not allowing any one to do any thing. Pl leave the T%N chief minister post.

Sri Lanka carves out economic zone for China, sonia's plan is working (her plan is destroying India)
By pillai
7/1/2009 2:03:00 AM

Sri Lanka carves out economic zone for China but not for Indiia

By pillai
7/1/2009 2:01:00 AM

நன்றி! இலக்குவனார்! நான் எதிர்பார்த்த விடைதான்! மனித சட்டங் களும் இயற்கைவிதிகளும் நிலையானவை இல்லை. இறையவரின் விதி ஒழுங்குகளுக்கு ஏற்றபடி வளையக் கூடியவை. இறையவரின் விதி ஒழுங்குகளுக்கு நாம் முழுமையாகக் கீழ்ப்படிந்தால் போதும். எது எது யார் யாரால் எங்கே எதனால் எப்படி எப்போது வளைய வேண்டுமோ வழிவிட வேண்டுமோ அவைஎல்லாம் நிறைவேறும். இதற்காகவே எல்லா சட்டநீதிஒழுங்கு முறைகளிலும் மறைவான சில வழிகளும் (பலவீனங்களும்) சத்தியமாக இருக்கின்றன. இறையவரின் ஒழுங்குவிதிப்படி தமிழுரிமை பண்பாட்டு ஒழுக்கம் என்பது தூய செவ்வேல்முருக வ்ழிபாட்டு ஒழுக்கம் ஆகும்.அரும் பெறல்மரபின் பெரும்பெயர் முருக! மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் ! இறைஅருள் தமிழுக்காகவே உரிமைப்படுத்திய ஒழுக்கப் பண்பாட்டுக்கு கீழ்ப்படியா விட்டால் நமக்குள் சகோதர யுத்தமும் அன்னியரின் கொடுமையும் தீரவே தீராது.உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை ! திருமுருகாற்றுப்படை தூய நிறைஅருள் செவ்வேல் முருக அரசாங்கம் ! thamilurimay@gmail.com

By செவ்வேலர்
7/1/2009 12:57:00 AM

Chidambaram,karunanidhi and sonia family nasamaha pohattum

By tamilselvan
7/1/2009 12:42:00 AM

Hi Farook Abdullah, I am from tamilnadu. Indian Goverenment very clearly explained to us that tamils are not considered as part of India. Where did you go when tamil fishermen were attacked by SL army? So far around 400 people were killed. What actions were taken by sonia, karunanidhi and Indian Government? I would request to think as human before becoming indian. I am human being.

By A tamil slave from india
6/30/2009 10:05:00 PM

India is the property of Nehru family, they can do as they like, no one have the rights to ask question if they kill tamils, Sikhs, Oriyans, Bengalis etc.

By Kamal
6/30/2009 9:30:00 PM

tamil nadu people have lose their house in sunami and they still naver get back anything but untill today not even 1 mp ever walk out for them from palimant why because AIADMK have sheet the people and forget them . but to day they doing for others why

By krishanan singapore
6/30/2009 8:19:00 PM

IN THE HANDS OF MOTHER NATURE, MANMOHAN SINGH,SONIA AND KARUNANIDHI WILL BE PUNISHED FOR THE THOUSANDS OF INNOCENT SL TAMIL KILLINGS. ASHAMED TO SAY THAT I AM AN INDIAN. FIRST TAMILIANS NEED TO UNITE. WHY DID WE LOOSE. OUR ENEMIES ARE WITHIN. DONT BELIEVE CINEMA ACTORS, TALKATIVE KARUNANIDHI ETC. HELP EACG OTHER TO GROW. SEND YOUR KIDS TO HIGHEST JOBS. HELP TAMIL ENTERPRENUERS.

By tamizhan
6/30/2009 8:14:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக