சனி, 4 ஜூலை, 2009

அமைச்சர் மீது நடவடிக்கை தேவை:
வைகோ
தினமணி


சென்னை, ஜூலை 3: உயர் நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் மீது பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிபதி மிரட்டப்பட்டது குறித்து காவல்துறை தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

இங்கு யாரும் ஒழுங்கு இல்லை. எனவே அமைச்சரை மன்னித்து விட்டு விடலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thilruvalluvan
7/4/2009 2:51:00 AM

How long are we to chase the crooked shadow? Mr PM,come on and come out with the name!

By AKS
7/4/2009 2:50:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக