வியாழன், 2 ஜூலை, 2009

மாநில சுயாட்சிக்கு களங்கம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்
தினமணி



உடனடியாகக் கருத்து தெரிவிக்காவிட்டாலும் இப்பொழுதாவது கருத்தைத் தெரிவித்து எதிர்ப்ப வெளிப்படுத்தியதற்கும் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக ஏட்டிக்குப் போட்டியாகத்தான் கூறுவேன் என்று இல்லாமல் உடன்பட்டு உள்ளமைக்கும் பாராட்டுகள். இதே போல் தமிழக நலன் தொடர்பானவற்றில் அரசுடன் ஒத்துழைத்து எதிர்ப்பைத் தெரிவித்தால் நம் தமிழகம் உரிமைகளைப் பெறுவது எளிதல்லவா? அந்த நாளையும் எதிர்பார்ப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2009 3:30:00 AM

NORTH INDIAN PEOPLE WANT TO PASS EVERYTHING WITHOUT EXAM. KAPIL SEBAL SHOULD RESIGN FROM HIS MINISTER POST. HE IS USELESS FELLOW.

By SUNIL
7/2/2009 1:27:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக