வெள்ளி, 6 ஜூலை, 2012

கே டு கெட்ட இந்தியத்தின் நாடு தூற்றும் செ யல்

PollachiNasan Thamizam pollachinasan@gmail.com
8:52 PM (1 hour ago)


சிங்களவிமானப்படை வீரர்களுக்குச் சென்னையில் 
பயிற்சி கொடுத்து வந்த மத்திய அரசு தமிழகத்தின்
ஒட்டு மொத்த எதிர்ப்பிற்குப்பிறகு பெங்களூருக்கு 
மாற்றி உள்ளது. 
மத்திய அரசுக்கு மனமாற்றம் ஏற்படவில்லை.
பயிற்சி கொடுப்பதிலேயே குறியாக உள்ளது.
ஏனிந்த கொடுஞ்செயல். இதுவா மக்களாட்சி ?
இன்னும் எத்தனை பேரை கொல்ல வேண்டும் ? 

புதிய தலைமுறையின் செய்தி பாருங்கள்


தமிழ்க்கனல் - தமிழம் வலை (www.thamizham.net)
YouTube - Videos from this email
10:25 PM (0 minutes ago)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக