புதன், 12 அக்டோபர், 2011

muuvar uyir, appeal case

ராஜீவ் காந்தி  கொலை பொய்யாக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மூன்று தமிழர்களின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் கூடுதல் முதன்மை வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் இன்று
உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், ராஜீவ் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் பேரறிவாளன் உள்பட மூவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பதற்கு இடையூறு நேரக்கூடும் என்ற குற்றச்சாட்டை தமிழக அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக