சனி, 30 ஜூலை, 2011

ஆங்கிலவழிப் பள்ளிகளை நடத்தும் தி.முக. காரர்கள் மீது நம்பிக்கை யின்றித்தான் அவர்கள் போ்ராட்டத்திற்கு ஆதரவு இல்லை. ஆனால் மக்கள் ஆதரவு சமச்சீர்கல்விக்குத்தான். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திமுக விடுத்த வகுப்பு புறக்கணிப்பு அழைப்புக்கு ஓரளவே ஆதரவு

First Published : 29 Jul 2011 05:39:41 PM IST

Last Updated : 29 Jul 2011 05:54:27 PM IST

சென்னை, ஜூலை.29: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணிக்குமாறு திமுக விடுத்திருந்த அழைப்புக்கு ஓரளவே ஆதரவு இருந்தது.  சுமார் 9 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒருசில மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்தனர்.அந்த மாவட்டங்களில் பள்ளிகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 1500 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.கோவையில் திமுக, காங்கிரஸ், பெரியார் திக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பல்வேறு பள்ளிகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அங்கு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததாகவோ, அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாகவோ தகவல் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் வகுப்புகளை புறக்கணிக்குமாறு மாணவர்களை வற்புறுத்திய 539 திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.சேலத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள்

அந்த காலத்திலிருந்தே மாணவர் சமூதாயத்தை இந்த மாதிரி போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக ,மூளைச்சலவை செய்து போராட வைத்து குட்டிச்சுவராக்குவதுதான் இந்த பிற்போக்கு கும்பல் கட்சிகளின் வேலை .
By CHANDRAN
7/29/2011 9:37:00 PM
சில பேர் நான் பிரச்சாரம் செய்ததால் தான் தி.மு.க. கூட்டணிக்கு தோல்வி , என உளறுவது ஏமாற்று வேலை. நடந்து முடிந்த தேர்தலில் பலபேர் பல காரணம் சொன்னாலும் முக்கிய காரணம் நான் சொன்னால் சில பேர் ஏற்று கொள்ள மறுக்கலாம் அல்லது விளையாட்டாக எடுத்து கொள்ளலாம்.நடிகர் ரஜினிகாந்த் தான், ரஜினிகாந்தை பெருமைபடுத்துவதற்காக சொல்லவில்லை , அவர் செல்வாக்கு படைத்தவர் என்பதல்ல அர்த்தம்.ரஜினிகாந்த் காலை எட்டரை மணிக்கு வாக்களிக்க வருகிறார், அத்தனை ஊடகங்களிலும் தெரியும்படி, அவர்கள் படம் பிடித்து காட்டும் வகையில் இரட்டை இலைக்கு வாக்களிப்பதை தெரியப்படுத்துகிறார்.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், காஞ்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலைசெழியன் இல்ல விழாவில் கலந்து கொண்டு சொன்னது.
By selvaraj
7/29/2011 9:37:00 PM
மதிபிற்குரிய திரு கருணாநிதி அவர்களுக்கு, உங்களால் எவ்வளவு கேவலம்ஆனா அரசியல் செய்ய தெரியும் என்று உலகத்திற்கு புரிந்து விட்டது.உங்கள் தமிழ் பாசம் ,நீங்கள் இது வரை தமிழ்க்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் நீங்க செய்த செயற்கரிய செயல்கள் ஏராளம் உள்ளன.உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பதவிக்கு ஆபத்து வரும்போது நீங்கள் செய்த அரசியல்,இலங்கை மக்கள் செத்துமடிந்த பொயுது உங்கள் அரசியல்,இப்படி பலவகை நாடகங்கள் செய்து காட்டிய சாதனையாளர் நீங்கள்.உங்கள் அரசியல் சித்து வேலையெல்லாம் இனி தமிழ் நாட்டில் பலிக்காது.நீங்கள் ஒருவர்தான் தமிழ் இனத்தின் அடையாளம் என்று சொல்லிக்கொண்டு இன்னும் எத்தனை நாள்தான் நாங்கள் ஏமார்ந்து கொண்டு இருப்பது தமியன் இன்னும் எத்தனை காலம்தான் நீங்கள் சொன்ன சோற்று பிண்டங்களாக இருப்பார்கள்.காமராசரை வேண்டும் எனில் ஏமாற்றி அன்றைய தமிழ் மக்களிடம் உங்கள் தமிழ் பாச பாசாங்கு பலித்து இருக்கலாம் இனி உங்கள் வேஷம் பலிக்க கூடாது பலிக்காது .வயது ஆகி விட்டது கடைசி காலத்தில் செய்த ராமா ராமா என்று சொல்லிகண்டு (என்ன நாத்திகவாதியான உங்களிடும் இப்படி சொல்லலாமா என்றா ?மஞ்சள் துண்டு /மனைவிகள்/மருமகள்கள் கோவில்
By 5804360
7/29/2011 8:30:00 PM
சங்கர சங்கர என்று சொல்லி போய்சேர வேண்டிய வயதில் சிறுவர்களை கிள்ளப்பி பவம் கட்டிக்கிறார் கிழவனாரே சும்மா இரு
By பாலகிருஷ்ணன் J
7/29/2011 8:07:00 PM
இந்த தமிழ் துரோகிக்கு வேற வேலை கிடையாது , ஆகவே பிஞ்சு நெஞ்சத்தில் நஞ்சை வார்க்க பார்த்தான் , நடக்கவில்லை .......................இந்தியாவே உன் குடும்பத்தையும் , கட்சியையும் காரி துப்பியும் நீ திருந்தவில்லை , தினமும் ஒரு பாராட்டு விழா இல்லையே..போய் திகாரில் ஒய்வு எடுத்து வரும் உன் அன்பு திருட்டு மகளை பார்த்துட்டு வா .
By rpkssr
7/29/2011 7:58:00 PM
DMK LEADERS DOING THIS TYPE POLYTICAL STEND,VERY BAD ,ALLREDY WEARE LOSS HINDI LAST 50 YEARS,KARUNANITHY AND FAMILY WANT TO ESCAPE SPECTRAM CASE THATS WHY MAKING, NEW DERAMA. THEY WANT TO STOP , TAMIL EDUCTION ALSO (.STUDENT PLCES DON T SUPPORT)this kaint of thinks.
By vijayan
7/29/2011 7:51:00 PM
இதல்லாம் ஒரு பொலப்பு, பின்சுமனதில் நன்சை விதைக்கும், நாதாரிப்பயல்களை உள்ள வச்சு குமுரனும். வேலையத்தவெட்டி பசங்க.
By pandiyan
7/29/2011 7:22:00 PM
மஞ்சத்துண்டுக்காரன் தன் தமிழின துரோகதத்தை மறைக்கவும், தமிழனத்தின் மொத்த கோபத்தையும் திசை திருப்பவும், பள்ளி மாணவர்களை தன் சுயநலத்துக்காக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. சமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கும் நேரத்தில், மஞ்சத்துண்டுக்காரனின் செயல்கள் அம்மாவின் பிடிவாதத்தைத் தான் அதிகபடுத்துமே தவிர, தீர்ப்பதற்கு வழி செய்யாது.
By ராஜா@மதுரை
7/29/2011 6:41:00 PM
அரசியலில் தொய்வு ஏற்படும்போது தி.மு.க.தலைமை தூண்டிவிடும் சந்தர்பவாதம்.
By M.நாட்ராயன்
7/29/2011 6:33:00 PM
சாக்கு என்னடா சங்கர ! எப்படியோ ஜெயாவை எதிர்த்தாச்சு! இனி என்ன இன்றைய பொழப்பு முடிஞ்சது ! இனி பிரியாணி தான்! ம.சாந்தி
By ம.santhi
7/29/2011 5:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக