செவ்வாய், 24 மே, 2011

thamizh kadamaigal 8: தமிழ்க்கடமைகள் 8 : தமிழா நீ எழுச்சி கொள்வாய்

தமிழ்க்கடமைகள் 8

தமிழா நீ எழுச்சி கொள்வாய்
தமிழர்க்குத் தமிழ்ஈழம் மலர்ந்திருக்கும்
        தமிழன்தான் இனமொழி நல்உணர்வே இன்றி
தமிழன்தான் வாழுகின்றான் இலங்கை தன்னின்
        தமிழர் வரலாற்றறியாப் பேதையாக
தமிழா நீ எழுச்சி கொள்வாய் எனிலோ நன்றே
        தரணிவாழ் தமிழரெலாம் மகிழ்ச்சி கொள்வார்.
- புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள் : பக்கம்  6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக