ஞாயிறு, 22 மே, 2011

வஞ்சம் தீர்க்கும் படலத்தில் வென்றுள்ளனர்: கருணாநிதி அறிக்கை

கருத்துகள்

pl stop hurting religious sentiments atleast hereafter
By jayabal
5/22/2011 12:17:00 PM
மத உணர்வுகளை புன் படுது பவர்களுக்கு இறைசக்தி நல்ல பாடம் புகட்டும்
By jayabal
5/22/2011 12:08:00 PM
கேட்டுக் கேட்டு புளித்துப்போன அறிக்கைதான், உங்களின் தம்பிகள் வேண்டுமானால் அதை நம்புவார்கள்.தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்,அதனாலேதானே உங்களை பதவியிறக்கம் செய்தார்கள்,சரியான பாதையில் கட்சியையும்,குடும்பத்தையும்,வழிநடத்துவதை விட்டு விட்டு,செய்யும் தவறுக்கு சாதகமாக அறிக்கை விடுவதை நிறுத்துங்கள்,மக்கள் 30 வருஷத்திற்கு முன்பு போல் இல்லை, என்பதை உணருங்கள்
By சுக்கிரன்
5/22/2011 12:00:00 PM
உப்பை தின்னவன் தண்ணி குடிச்சகனும் உங்க வார்த்தையில சொல்லனும்ன மனசாட்சி உறங்கும் நேரம் பார்த்துதான் மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறது தீதும் நன்றும் பிறர் தர வாரது
By somasskandan
5/22/2011 11:56:00 AM
நஞ்சை நாவிலும், எழுத்திலும் கொண்டு, நாட்டையே தன் சுயநல ஆடுகளமாக்கி, மக்களை இன்னும் தன்னுடைய மூளைச் செலவுக்குட்படுத்த முடியும் என்று எண்ணி, திருதாட்டிரப் பார்வையாளராம் கருணாநிதி எழுதியிருக்கும் பிதற்றலை நாட்டுமக்கள் அவசியம் படிக்க வேண்டுமாக்கும்…! என்ன விஷமத்தனமான வார்த்தைகள். தர்ப்பைப் புல் முளைத்த இடமாக போகவேண்டுமென்பவர்களின் சதியாம். குறிப்பிட்ட ஜாதியினரின் மேல் நிரந்தர துவேஷம் பாராட்டி, அச்சமுகத்தினரை ஒடுக்குவதையே தன்னுடை ஆட்சிகால இலக்காக வைத்துக்கொண்டிருந்த் இவரெல்லாம் ஒரு மனிதரா? தன்னுடைய லாபத்துக்காக இந்தி எதிர்ப்பு, மாநில சுயஆட்சி, பிராமணர் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்ற எல்லாவற்றிலிருந்து ஜகா வாங்கிய வாய்ச் சொல் வீரர் இவர். உண்மை என்ற வார்த்தையை உச்சரிக்கும் தகுதிகூட இவருக்கு உண்டா? ராஜாவை ஊழலுக்காய் பதவி இறக்கம் செய்ய போராட்டமென்றால், ‘ஐயகோ.. தலித்துக்கு எதிராக உயர் ஜாதிக்காரர்கள் சதி: என்று ஓலம். ஆசை நாயகி/துணைவியின் மகளுக்கு சிறை வாசம் என்றால், ‘பாவம் தலித் ராஜா…! அவர்தான் மொத்த ஊழலுக்கும் இவர் நியமித்த வக்கீலை வைத்தே வாதம். அடடா.. இதைப்போல உட்டாலக்கடியை சிறந்த சர்கஸ்
By அசோக்
5/22/2011 11:37:00 AM
தவறை உணர்ந்து திருந்தினால் மக்களிடம் மதிப்பு கூடும். மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். அதை விட்டு விட்டு அது இது என்று எதாவது பேசினால் ஒன்றும் நடக்காது. பிரயோஜனமில்லை. ஜெயப்ரகாஷ். சிவகாசி.
By JEYAPRAKASH.
5/22/2011 11:35:00 AM
சரிவு இப்போது தான் ஆரம்பம் அதல பாதாளத்துக்கு கொண்டு போகும் மீட்சி????????
By karunganni
5/22/2011 11:32:00 AM
அப்போ சிபிஐ கணக்கு இரு நூறு கோடி?.மொத்த இலஞ்சம் பரிமாற்டம் எண்ணூறு இலச்சம் கோடி.கணக்கு எங்கோ பிழை .நீங்க உத்தமர் கூறுவது உண்மை. போர்நிறுத்தம் கோரி உண்ணாநோன்பு இருது சிதம்பரம் போர்நிறுத்தம் அமுலக்கியபின்பு செத்த தமிழர்கள் மட்டும் இரண்டு லட்சம்.
By jAMES
5/22/2011 11:17:00 AM
நீங்களும் உங்கள் கூட்டணியினரும் ஈழத்தமிழர்களுக்கு தீர்த்த வஞ்சத்தை விடவா இது? இலங்கைத் தமிழர்களுக்காக போனால் போகிறது என்று பீச் காற்றில், இரண்டுமணிநேர உண்ணாவிரதமும், கடித மழையும் மட்டுமே!குண்டுமழை நின்று விட்டது கண்டுபிடித்து என இவரே வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரமணன் ஆகி, உடனே உண்ணும் விரதத்துக்கு மாறிவிடுவார்! ஆனால் சொந்தத் துணைவியின் மகளுக்கு ஆபத்து என்றால் டெல்லி என்ன.. , செவ்வாய்க் கிரகத்துக்கே ஆனாலும் பறப்பார்!எப்படிப்பட்ட தியாக உள்ளம்! தேச பக்தி!உலக செந்தமிழர்களின் ஒப்பற்ற தலைவா.நடிப்பில் உன்னை விஞ்ச ஆள் ஏது? சன் தொலைக்காட்சிப் பெயரைத் தமிழில் வைக்குமாறு அனைவரும் மன்றாடிய பொழுது அறிவாலயத்தில் வாடகைக்கு இருப்பதைத் தவிர தனக்கும் அந்நிறுவனத்திற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்று சொன்ன கலைஞருக்கு அவர் மனைவி பெயரில் 1௦௦ கோடி பங்கு வந்தது எப்படி? குடும்பத்தினரின் ஊழல் வழக்குகளில் கட்சியைப் பிணைக்கச் செய்து தொண்டர்களைப் போராடச் செய்வது எதற்கு? கோடி கோடி கோடியாகச் சம்பாதித்த போது பயனடையாத தொண்டன் இப்போது மட்டும் போராட வேண்டுமா? குற்றங்களை உணர்ந்து வருந்தித்திருந்துங்க
By KEERTHI
5/22/2011 11:15:00 AM
"சகோதரா", கருணாநிதியின் இன்றைய நிலைமைக்கு உங்களைப்போன்ற தொண்டர்களே காரணம்.ஒன்றும் ஒன்றும் நான்கு என்று உங்கள் தலைவன் சொன்னால் ஆமாம் போடும் நீங்களெல்லாம் மாறவே மாட்டீர்களா? "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்"என்னாவான்? "கெடுப்பார் இலானும் கெடுவான்"இல்லையா 'சகோதரா'?
By இராம.பில்லப்பன்,சிவகங்கை
5/22/2011 11:14:00 AM
ஆமா உத்தமர் சொல்லுறாரு கேளுங்காப்ப .. கேட்டு போருக்கு ரெடி ஆகுங்க .... திருந்துதது ரெம்ப கஷ்டம்
By சிவராமலிங்கம்.k
5/22/2011 11:10:00 AM
வெறும் பிதட்ட்ற்றல் !. மக்களை மாட்டு மந்தைகல்கவும், முட்டாள்களாகவும் பார்த்து பழகியவர்கள் உண்மையை சாவும் முன் புரிந்து கொள்வர்கள?
By nando
5/22/2011 11:06:00 AM
பொய் சொல்பவன் தான் சொன்ன பொய்களை நினைவில் வைத்துப் பேசவேண்டும்.உண்மை பேசுபவன் எதையும் நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் கோமானே!நீர் ஏற்க்கனவே சொன்ன பொய்களை நினைவில் கொண்டு பேசும்.இல்லையெனில் YOU WILL BECOME A LAUGHING STOCK.புரியவில்லைய?நீர் ஒரு கோமாளி ஆவீர்.
By இராம.பில்லப்பன்,சிவகங்கை
5/22/2011 11:04:00 AM
சே! மானம் கேட்ட அரசியல் செய்யும் இவர்களெல்லாம் மனிதர்களா? தான் தீய வழியில் சொத்து சேர்த்த குற்றத்தை மறைக்க அப்பாவி தொண்டர்களை ஏவி விடும் கீழ்த்தரமான எண்ணமுடையவர்கள்.
By Ramakriashnan
5/22/2011 10:58:00 AM
முஹம்மது பிலால் - மீதியையும் தனியாக எழுதவும். நன்றி.
By ss
5/22/2011 10:53:00 AM
பங்குதாரர் என்ற முறையில் தான் ஜெயிலிலும் பங்கு கொடுத்திருக்கிறார்கள்.ஜாதி மதம் மொழி இவற்றை வைத்து அரசியல் செய்த துரோகிகளுக்கு இது தேவையான ஒன்றுதான்.
By கார்த்திக்
5/22/2011 10:49:00 AM
இப்பூ இந்தியா சட்டதிஎஈ மிரட்டுகிறார்
By Mahesh
5/22/2011 10:48:00 AM
கலைஞரின் சோதனைக்காலம் அவரது எதிரணிக்கு விழாக்காலம். ஒரு வாசகர் பகர்ந்ததுபோல அரசுகளின் தவறான தீர்மானத்தால் எவ்வளவோ இழப்பீடுகள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவ்விழப்பை ஊழல் எனத்திருத்துக்கூறி அதற்கு ஊடகங்களின் உறுதுணையையும் சமயோசிதமாகப் பெற்றுத தனக்குச்சாதகமான ஒரு சூழலை உருவாக்கிவிட்டனர். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு அரசியல்வாதி மற்றும் முதலாளிகளின் பணப்பரிமாற்றங்களை தற்போது நிகழ்கின்ற வழக்கின் பாணியில் விசாரணை நடத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் சிறை செல்ல வேண்டிவரும் என்பதே உண்மை. எனவே கலைஞரையும் அவரது குடும்பத்தினரையும் தீண்டத்தகாதவர்கள்போல புழுதி வாரித்தூற்றி திமுகவை நிர்மூலமாக்கி விடலாம் எனக் கனவு காண்கின்றனர். தற்காலிகக் காரிருள் அகன்று கதிரவனின் ஒளி மீதும் படர்ந்து வீச இருகின்றது. அப்போது கலைஞரின் அகவையின் ஆழத்தால் அரசியலில் ஓய்வெடுத்தால் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மீண்டும் தமிழகம் புத்துயிர் பெறுமென்று உறுதியாக இருப்போம்.
By சகோதரன்
5/22/2011 10:21:00 AM
அது தானே. எத்தனையோ இலங்கை தமிழர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பொழுது இங்கு இருந்து ௨ மணி நேர உண்ணாவிரதம் இருந்த தமிழ் தலைவர் ஏன் இலங்கைக்கு சென்று பேசவில்லை. ஆனால் தன் குடும்பத்தில் பிரச்சினை என்ற போது டெல்லிக்கு பரந்தாரே மனிதன். எனக்கு என்ன வருத்தம் என்றால் தோற்கடித்த மக்களை விட இன்னமும் அவருக்கு ஓட்டு போட்ட மக்களை நினைத்தால் .... யார் கண்டார் அடுத்த தேர்தலில் மக்கள் அவரையே கொண்டு வருவார்கள். வாடிக்கை தானே.
By தமிழ் பற்றாளன்
5/22/2011 10:20:00 AM
அவர் என்ன சொல்கிறார் தெரியுமா ................ கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்........... (இதுதான் உங்க அழகிய அரசியலின் விசாரணை நேரம் )
By marcel
5/22/2011 10:12:00 AM
"கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை." If that is so who is responsible for the day to day opeartions of the Kalaignar TV ? It seems that he agrees that the money had indeed been flown in to the kalaignar TV , as alleged by CBI. Whether he will come out with the truth...?
By Sara
5/22/2011 9:59:00 AM
"கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை." If that is so who is responsible for the day to day opeartions of the Kalaignar TV ? It seems that he agrees that the money had indeed been flown in to the kalaignar TV , as alleged by CBI. Whether he will come out with the truth...?
By Sara
5/22/2011 9:59:00 AM
திரு jay சொல்வது போல, கலைஞர் டிவி யில் எந்த அதிகார பூர்வமான நடவடிக்கைகளும் மூன்றில் இரண்டு டிரக்டர்களால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும். இப்போது கருணாநிதியின் கூற்றுப்படி கனிமொழி ஒன்றும் தெரியாதவர். தயாளு அம்மாள் பாவம். பிறகு சரத்குமார் மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த காரணங்கள் ராம்ஜெத்மலானிக்கும் தெரியும் அதனால்தான்,அவர் நிறைய வாதாடாமல் கனிமொழி பெண் என்பதனால் ஜாமீன் அளிக்கவேண்டும் என்று மட்டும் நீதிபதிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த உண்மை புரியவேண்டிய அனைவருக்குமே புரிந்து விட்டது. ஆனால் கருணாநிதி அவருக்கு வழக்கமான பாணியில் பேச்சை திசை திருப்பி, அவரைத் தவிர மற்ற அனைவரும் முட்டாள்கள் என்ற தொனியில் பேசி இருக்கிறார். அவருக்கு இது 2011 என்று யாராவது புரிய வையுங்களேன்.
By abhishtu
5/22/2011 9:55:00 AM
சி பி ஐ குற்ற பத்திரிகையை ஐயாவுக்கு யாரும் படிச்சு காட்டல போல. அது சரி... சிலர், சிலர்ன்னு சொல்றீங்களே அது யாரு? தைரியமாய் சொல்ல வேண்டியது தானே.
By ராணி லக்ஷ்மி
5/22/2011 9:48:00 AM
லஞ்சம், உழல் என்ற ஒட்டி பிறந்த இறைட்டை குழந்தையை தலாட்டி வளர்த்து வந்ததற்கு பாடம் புகட்டி உள்ளனர் மக்கள்.இதில் வஞ்சம் என்பதற்கு இடம் ஏது... அறிக்கை விடும் அரசு எங்களுக்கு தேவை இல்லை ஆக்கபூர்வமான செயல்களில் காட்டும் அரசுதான் தேவை.நீங்கள் தோல்வி அடைய முறையற்ற கூட்டனியும் ஒரு காரணம்.தமிழர்களை ஏமாற்றும் காங்கிரஸ் அரசுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து நாங்கள் கொள்கையில் கொள்ளை கூட்டணி என்பதை காட்டி உள்ளீர்...எனியும் உங்கள் பொய் அறிக்கை நம்ப நாங்கள் தயாராக இல்லை.
By venkat
5/22/2011 9:27:00 AM
could he also disclose how much he invested in sun tv to get his profit/share of 100 crore. Did he disclose that investment when he contested during his election both the times? This earning is misuse of his power and is a conflict of interest to the position he holds.... unfortunately, in India, people do not understand conflict of interest laws and there is no proper ways/laws to prosecute the politicians immediately on those grounds...Only opponent parties will keep yelling about that, and later the heat will subside and people and politicians forget about that..no justice done to the issue...
By Rangoon
5/22/2011 9:17:00 AM
இவ்வளவு நடந்தும் திரு மு க அவர்கள் இன்னும் நடந்ததற்கு எல்லாம் அவர்தம் செயற்பாடுகளே காரணம் என்பதை உணரவில்லை என்பது அவரின் பிடிவாததிதை தான் காட்டுகிறதே ஒழிய உண்மை நிலையை உணர்ந்து கொள்ள மறுப்பது நிதர்சனமான உண்மை. இதை மக்களும் அவர்தம் தொண்டர்களும் நன்றாகவே அறிவார்கள். இதே மாதிரியான நடவடிக்கைகளை ஏன் ராஜா அவர்கள் அரெஸ்ட் ஆனபொழுது எடுக்கவில்லை என்ற தொண்டனின் கேள்விக்கு அவர் இன்னமும் பதில் சொல்லவில்லை. அதே சமயம் மொத்த காரணம் ராஜாதான் என்று கோர்டில் வாதாடி தலித்களின் செல்வாக்கையும் அல்லவா இழந்துகொண்டிருக்கிறார் . கே.நாகராஜன்
By கே.நாகராஜன்
5/22/2011 9:13:00 AM
நீங்களும் உங்கள் கூட்டணியினரும் ஈழத்தமிழர்களுக்கு தீர்த்த வஞ்சத்தை விடவா இது?
By தமிழன்
5/22/2011 9:05:00 AM
அய்யா கலைஞரே!இனி உம்மை தொண்டன் யாரும் நம்பமாட்டான்.பசுங்கன்றுக்கு நீதி வழங்க தன் மகனையே தேர்க்காலிளிட்ட மன்னவன் ஆண்ட மண்ணில் பிறந்த நீர் உம் மக்களுக்காக நாட்டையும் தம் இன மக்களையும் பலியிட்ட உம்மை நம்பமாட்டான் ...நம்பமாட்டான் .....நம்பமாட்டான்
By இராம .பில்லப்பன்,சிவகங்கை
5/22/2011 8:33:00 AM
அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே.. கலங்கும்போது சேறு, அது தெளியும்போது நீரு, கமிஷன் போட்ட ஓட்டை இனி அடைக்கப்போவது யாரு? வெந்தப் புண்ணும் ஆறிடுமா வேதனைதான் தீர்ந்திடுமா?
By சின்ன தொண்டர்
5/22/2011 8:31:00 AM
அப்போ சிபிஐ கணக்கு இரு நூறு கோடி?.மொத்த இலஞ்சம் பரிமாற்டம் எண்ணூறு இலச்சம் கோடி.கணக்கு எங்கோ பிழை .நீங்க உத்தமர் கூறுவது உண்மை. போர்நிறுத்தம் கோரி உண்ணாநோன்பு இருது சிதம்பரம் போர்நிறுத்தம் அமுலக்கியபின்பு செத்த தமிழர்கள் மட்டும் இரண்டு லட்சம்.
By thiru
5/22/2011 8:27:00 AM
எதற்கும் கருணாநிதியோ அவர் குடும்பத்தினரோ காரணமில்லை. தேர்தல் கமிஷன் மற்றும் கூட்டணிக்கட்சிகளே காரணம்.இவர்கள் எந்தகுற்றமும் செய்யவில்லை. எல்லாம் நீதிபதியும் ராஜாவும் தயாநியும் இன்ன பிறரும் செய்த தவறுகளே! ஐயோ பாவம் கருணாநிதி இன்னும் திருந்தவில்லை.இனி எப்போதும் திருந்த மாட்டார் . வாழ்நாளெல்லாம் ஏமாந்த தொண்டர்கள் இனி ஏமாற மாட்டார் என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டதால் தொண்டனை எதையும் நம்பாதே என்கிறார் .தனக்கு தண்டனைக் காலம் வந்துவிட்டதை அறிவார் அவர்." பகல்வேசம் போட்டு பாமர மக்களை எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
By இராம.பில்லப்பன்,sivagangai
5/22/2011 8:22:00 AM
இப்போ தன எலேச்டின் நேர்மையா நடந்து இருக்கு.வீனா எதுக்கு எலேச்டின் கமிஷன் அஹ இவரு குறை சொல்றானு தெரில்ல
By மணி kandan
5/22/2011 8:04:00 AM
சாமானியன் ஆகிய நான் இதை நம்புவதாக இல்லை !
By Appavi
5/22/2011 7:57:00 AM
கனிமொழி விரும்ம்பாவிட்டாலும் அவரை பினாமியாக்கி இன்று அவர் ஜெயிலுக்கு போக தந்தையே காரணமாகிவிட்டார்.
By மறத்தமிழன்
5/22/2011 7:56:00 AM
கருணாநிதி இழவு வீட்டில் ஒப்பாரி வைக்கிறார். எல்லா தேர்தலிலும் தோற்று விட்டால் தமிழக மக்களை திட்டி தீர்ப்பது அவரது வழக்கம் தானே தினமணி சார், தயவு செய்து தினமணியை அவரது ஒப்பாரிக்கு பலிகடா ஆக்கிவிடாதீர்கள்.நன்றி.
By shanmugam
5/22/2011 7:55:00 AM
அதனையும் வெற்று கற்பனை. அக்கினி நட்சத்திரத்தின் தாக்கம் இப்போது தான் அறிகிறோம். தானே தனக்கு எதிரியாகி இப்போது வேறு ஒரு எதிரி தன்னை பழி தீர்ப்பதாக கற்பனை செய்து தமிழர்களை அதை நம்ப சொல்கிறார். திராவிடர்களுக்கு அவரை நம்ப வேண்டிய கட்டாயம் உண்டு. தமிழர்களுக்கு அது தேவை இல்லை.
By kala
5/22/2011 7:38:00 AM
சரி சரி தண்ணியக்குடிங்க...
By அரவிந்த்
5/22/2011 7:33:00 AM
வெறும் இரண்டு கோடியில் கலைஞர் டிவி யில் இருபது சதவீத பங்கு பெற்று, எந்த முறைகேடுகளும் செய்யாமல், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தாமலும், எப்படி கனிமொழி இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றார் என்கிற தொழில் ரகசியத்தை, கலைஞர் உடன்பிறப்புகளுக்கு தெரிவித்தால் ஏழை உடன் பிறப்புகளும் பயனடைவார்கள்.
By subaraman
5/22/2011 7:32:00 AM
இன்னும் புத்தி வந்த பாடில்லை. தேர்தல் கமிஷனை பிரம்ம ராட்சத பூதம் என்று வர்நிப்பதிலோ உம அறியாமையும் அராஜகமும் வெளிப்படுகிறது.நிர்வாகத்தில் ஓரளவேனும் நேர்மையாக இருந்திருந்தால் இப்போ குத்தே குடையுதே என்று கதற வேண்டாம் அல்லவா?
By annakan
5/22/2011 7:29:00 AM
நீ உலக உத்தமன் உடன் பிறப்பே ......உனக்காக , இறுதிப்போருக்கு தயார உள்ளோம் ...நீ கவலைப்படாமல் குரலோவியம் போல ஒரு ஊழலோவியம் தீட்டி விடு ...சலசலப்புக்கு அஞ்சாத நமது பனங்காட்டு நரிக்கூட்டம் அதை பாராட்டி ஊளையிட ரெடி
By thamilmannan
5/22/2011 7:24:00 AM
இலங்கைத் தமிழர்களுக்காக போனால் போகிறது என்று பீச் காற்றில், இரண்டுமணிநேர உண்ணாவிரதமும், கடித மழையும் மட்டுமே!குண்டுமழை நின்று விட்டது கண்டுபிடித்து என இவரே வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரமணன் ஆகி, உடனே உண்ணும் விரதத்துக்கு மாறிவிடுவார்! ஆனால் சொந்தத் துணைவியின் மகளுக்கு ஆபத்து என்றால் டெல்லி என்ன.. , செவ்வாய்க் கிரகத்துக்கே ஆனாலும் பறப்பார்!எப்படிப்பட்ட தியாக உள்ளம்! தேச பக்தி!உலக செந்தமிழர்களின் ஒப்பற்ற தலைவா.நடிப்பில் உன்னை விஞ்ச ஆள் ஏது?
By மணி
5/22/2011 7:24:00 AM
என்னங்க இப்பிடி பேசுறிங்க? ஒங்களுக்கு இது கூட தெரியாட்ட எப்படி? முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும். அம்புட்டுதேன். எதை எப்போ எப்பிடி யாருக்கு செய்திங்களோ அது இப்போ இப்பிடி பூமராங் போல ஒங்களுக்கு வருது. அனுபவி ராஜா அனுபவி. ஜோரா அனுபவி. ஆனது ஆகட்டும். போனது போகட்டும்.
By மோகன்
5/22/2011 7:23:00 AM
கருணாநிதி அவர்களே, நீங்கள் சொல்லும் பொய் அனைத்தயும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். இன்னும் யாரை ஏமாற்றுவதற்க பொய் சொல்லி கொண்டு இருக்கீர்கள்? அணைத்து தமிழர்களுக்கும் நீங்கள் எத்தனை ஆயிரம் கோடி சம்பதிதிர்கள் என்று நான்காக தெரியும். தற்போது அது இந்தியாவிற்கும் உலகத்துக்கும் வெளிச்சம் ஆகி விட்டுது. ராஜாவிற்கு பதில் உங்கள் குடும்பம் பெயரை டைம் பத்திரிகை வெளியீட்டு இருக்க வேண்டும். இதில் ராஜாவா உண்மையான குற்றவாளி? ஏன் கவலை படுக்கீர்கள்? 20 தலைமுறைக்கு வரும் அளவிற்கு தமிழனின் மற்றும் இந்தியனின் சொத்தை எல்லாம் வாரி செர்துவைதிருகீர்கள். ராஜாவும் சரத்குமார்தான் கரணம் என்றால் எங்களால் வாயால் சிரிக்க முடியவில்லை. நீங்கள் நல்லா வாழ இன்னும் எத்தனை குடும்பத்தை அழிக்க போகிறீர்கள்? மனசாட்சி என்றல் என்ன வென்று உங்களுக்கும் உங்கள் குடும்பிதினர்குளுக்கும் தெர்யுமா?
By சரவணன்
5/22/2011 7:15:00 AM
என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் என்ற கூற்று நீதி மன்றத்தீர்ப்பின் மீது களங்கம் கர்ப்பிக்கவில்லையா?
By சங்கர நாராயணன்
5/22/2011 7:14:00 AM
அடடா உத்தமர் காந்தி வருகிறார். தயாளு அம்மாவுக்கு சன் டி வீ யில் முதலீடு செய்ய அவருக்கு நூறு கோடி எப்படி வந்தது.அவர் என்ன வேலை செய்தார்.அல்லது எதாவது தொழில் செய்தாரா அதுக்கு முதலில் பதில் வேண்டும்.பின்னர் இந்த சொத்து எல்லாம் சினிமாவில் கதை எழுதியதில் கிடைத்தது என்றால் மற்ற எழுத்தாளர்களுக்கு ஏன் எவ்வளவு சொத்து இல்லை. உங்க குடும்பத்தினர் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் என்று கூறும் நீங்கள் வஞ்சனையாளர்கள் யார் என்பதை உங்கள் அறிக்கையில் ஏன் சொல்லவில்லை. உங்கள் எந்த பொய்யையும் மக்களும் உங்கள் கட்சிக்காரர்களும் இனி நம்பமாட்டார்கள்.தேர்தல் முடிவு வந்தவுடன் சொன்னீர்களே ஓய்வு கொடுத்து விட்டார்கள் என்று அது மட்டுமே உண்மை. தலைவா வயதாகிவிட்டது.பொய்யை விட்டு ஓய்வை எடுத்து கொள்.
By vaayaadi
5/22/2011 7:06:00 AM
Poes garden how did she made so much money to travel in seperate plane. we are with you, we know the innocent of Kanimozhi DIdi Kanimozhi will rule TN sooner
By Kalaivani
5/22/2011 7:05:00 AM
தொண்டர்களின் அறியாமையை மிக திறமையாக தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்வதில் இதுவரை வெற்றி பெற்ற கருணாநிதி இனிமேல் அவ்வாறு செய்யமுடியாது. 'தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா' என்கிற அவரது விமர்சனமே அவர் இதுவரை பெற்றது தில்லு முல்லு தேர்தல் வெற்றி என்பதை கட்டுகிறது.
By சி. alli
5/22/2011 6:58:00 AM
பேத்தலை நிருத்தி பெட்டிகுல் போ பாம்பே! புதைத்து விடுவொம் இம்முரை! பெட்ரிருப்பயா இஙனம் பொருக்கிய பொருக்கிகலை, பொறுப்பிருந்தால்! உதைத்த (தமிழர்) கால்கலின் செவ்வுரை! இது எப்படி?
By உண்மை Kalaingyan
5/22/2011 6:54:00 AM
கருணாநிதி, தமிழக மக்களை குறிப்பாக திமுக தொண்டர்களை முட்டாள்கள் என்றே முடிவு பண்ணி விட்டார். பாவம். நீ செய்த பஞ்ச மா பாதகங்களுக்கு உனது கடைசி காலத்தில் சுப்ரமணியன் சுவாமி வடிவத்தில் கடவுள் தண்டிக்க ஆரம்பித்து விட்டார். இது வெறும் ஆரம்பம் தான்.
By ஜான் peter
5/22/2011 6:34:00 AM
மீண்டும் திசை திருப்பமா. கும்பம் மட்டுமேதான் பொருளா.பாசம் மட்டுமே கட்சிப்பணியா.வேண்டாம் பழைய ஊக்கமான தலைவரையே பார்க்க விரும்புகிறோம். வாருங்கள் .
By panneerselvam
5/22/2011 6:26:00 AM
தாங்கலட சாமி...
By கே Raman
5/22/2011 5:49:00 AM
people already decided and voted against the D.M.K. Kanian Poon Kundranar says in purananooru "Theethum nandrum perur thara varaa"
By S.Govindarajan
5/22/2011 5:48:00 AM
என்னதான் விளக்கம் கூறினாலும் மக்கல் நம்பமாட்டார்கள் கருணாநிதி என்னர்ல்லே oolalthan சக்கரியா commission மறக்கமுடியுமா
By avudaiappan
5/22/2011 5:43:00 AM
"சன்' தொலைக்காட்சி எப்படி உருவானது . கட்சி ஒன்று ஆரம்பிக்க வேண்டும். அதில் பணம் கொண்டுவது , கடன் கொடுத்து , லாபம் பார்த்து , அதில் பாக பிரிவினை செய்து கொள்ள வேண்டும் . இதுதான் முடுலீடு இல்லாத தொழில் என்று சொல்லுகின்றார்கள் போலும் ..
By பாண்டியன்
5/22/2011 5:33:00 AM
சன் தொலைக்காட்சிப் பெயரைத் தமிழில் வைக்குமாறு அனைவரும் மன்றாடிய பொழுது அறிவாலயத்தில் வாடகைக்கு இருப்பதைத் தவிர தனக்கும் அந்நிறுவனத்திற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்று சொன்ன கலைஞருக்கு அவர் மனைவி பெயரில் ௧௦௦ கோடி பங்கு வந்தது எப்படி? குடும்பத்தினரின் ஊழல் வழக்குகளில் கட்சியைப் பிணைக்கச் செய்து தொண்டர்களைப் போராடச் செய்வது எதற்கு? கோடி கோடி கோடியாகச் சம்பாதித்த போது பயனடையாத தொண்டன் இப்போது மட்டும் போராட வேண்டுமா? குற்றங்களை உணர்ந்து வருந்தித்திருந்துங்கள். அதுவே நல்லது. கட்சியை அடமானம் வைத்து அதனை அழித்து விடாதீர்கள்.
By kalaignardasan
5/22/2011 5:31:00 AM
கருணாநிதி மேல் எதற்கு யார் வஞ்சம் தீர்த்து கொள்கிறார்கள் என்று அவர் விளக்குவாரா? ஒரு முதல்வராக இருந்தவர், வயதான பெரியவர் - படிப்பறிவு அதிகமில்லைஎன்றாலும் அனுபவ அறிவு மிக்கவர் - பேசும் பேச்சா இது? நேற்று +2 முடித்த மாணவனுக்கு கூட விளங்கும் செய்தி இவருக்கு விளங்காதது ஏன்? இவர் ஆட்சியை ஊழலில் இழந்தார்; கனிமொழி சிறையில் இருப்பது ஊழல் செய்ததற்காக. இவர் சாதனை செய்திருந்தால் மக்கள் இவருக்காக உயிரை விட தயாராக இருப்போம். அனால், சிறு உதவி கூட செய்யவில்லை என்பதுதான் உண்மை.
By vel
5/22/2011 5:14:00 AM
முன்னர் கருணா நிதி தன்னுடைய பங்கிற்கு சன் டிவி யிலிருந்து கிடைத்த பங்கு விற்பனைதொகை 100 கோடி என்றார். இப்போது தன் துணைவியார் தயாளு அம்மாளுக்குக் கிடைத்த தொகை 100 கோடி என்கிறார். எது உண்மை?
By venkatachalam
5/22/2011 5:06:00 AM
அறிக்கை அராகம் தொடர்கிறது!
By சுந்தர்
5/22/2011 5:05:00 AM
KALAIGNAR TV Pvt Ltd. is a private limited company with the only three directors who have all the 100% share between them. If there are only three directors, two of them should sign or approve all the financial dealings. So the 200 odd crore which has been transferred thru cineyug has come into kalaignar tv with the approval of Kani and Sharath. That is the reason CBI has arrested them. They have returned back the money to Ciniyug literally few days before CBI filed a charge sheet against Cineyug saying its a loan. Ram Jethmalani know this and that is the reason he does not touch upon this fact and instead took a emotional appeal for kani's bail.
By jay
5/22/2011 4:49:00 AM
தமிழக, இந்திய மக்கள் திரு கருணாநிதி அவர்களின் உண்மை ரூபத்தை இப்பொழுதாவது தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சிறந்த குடும்பத் தலைவர் பட்டத்தை அவருக்கு குடுத்து வாழ்த்தலாம். தியாகராஜன் சியாட்டலில் இருந்து
By தியாகராஜன்
5/22/2011 4:40:00 AM
டேய் கரினாயே! கோர்ட்ட அவமதிச்சதுக்கு மொதல்ல உன்ன உள்ள தூக்கி போடனுண்டா. மவனே வசனம் நடையலையே பேசி அப்பாவி மக்களை yemaaththina adhukku inimel kai mela palan kedaikkunda! yen மவ தப்பு பண்ணல. நான் தான் அவளுக்கு சூன்யம் வெச்சன்னு உன் வாயாலையே வருது பார்த்தியா. அதான் விதி. அனுபவி டா சொறி மண்டையா
By தமிழன் by heart
5/22/2011 4:37:00 AM
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக
By முஹம்மது பிலால்
5/22/2011 4:06:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக