திங்கள், 9 நவம்பர், 2009

ராணுவப் பதவியை ராஜிநாமா செய்கிறார் சரத் பொன்சேகா?

First Published : 08 Nov 2009 02:31:42 PM IST

Last Updated : 08 Nov 2009 02:34:49 PM IST

கொழும்பு, நவ.8- இலங்கை கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அதிபர் ராஜபட்சேவுக்கு வரும் 10ம் தேதி முறைப்படி அனுப்பி வைப்பார் என்றும் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓரிரு நாட்களுக்கு முன்னர், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபட்சேவும் சரத் பொன்சேகாவும் தொலைபேசியில் உரையாடியபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சரத் பொன்சேகா ராஜிநாமா செய்யவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்கள்

நான்தான் தமிழர்களைக் கொன்றொழித்தேன் இல்லை இல்லை நான் கொன்றொழித்தேன் என்று வெறிக் கும்பல் தங்களுக்குள்ளே பெருமை பேசிக் கொண்டே தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு சாகட்டும்!சாகட்டும்!சாகட்டும்! போலியாகத் தேர்தலை முன்னிட்டு இன ஒற்றுமை பேசினாலும் இரு தரப்பாரின் முகத் திரைகளும் கிழித் தெறியப்படட்டும்!

வாழத்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2009 2:23:00 AM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/8/2009 11:43:00 PM

**பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/8/2009 11:15:00 PM

கவுதம் டில்லியில்கூட தமிழின உணர்ச்சி உள்ளவர்கள் இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

By செவ்வேலர்-திருப்பூர்
11/8/2009 9:24:00 PM

இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்ததுஇதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????இது தான் நண்பர்களே ஒரு மனிதனின்ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும். அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு

By usanthan
11/8/2009 5:01:00 PM

SABASH , SUBASH !!!!!!!!

By goutham delhi
11/8/2009 4:51:00 PM

Looks like these war criminals getting popularity among Tamil media even telling the truth worst about them. Solution will emerge only after Tamilnadu and central governments removed by the people of India. when can we do that? though it is difficult but not impossible.

By Gopal
11/8/2009 4:32:00 PM

You must be killed

By Subash
11/8/2009 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக