திங்கள், 9 நவம்பர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா கூடுதல் உதவி



கொழும்பு, நவ.8: இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்த ஊர்களில் குடியமர்த்துவதற்காக கூடுதல் உதவி அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசு முகாம்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் தமிழர்கள் கூடாரம் அமைப்பதற்காக ரூ. 13 கோடிக்கு நவீன அட்டைகளை அனுப்ப இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

இத் தகவலை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

கருத்துக்கள்

அறிவாளிகளே! கூடாரம் அமைக்க உதவி என்றால் என்ன பொருள்? ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை வழங்கப் படாது. வதை முகாம்கள் இடமாற்றம் ஆகின்றன என்றுதானே! இதற்குப் பெருமை பேசுகின்றீர்களே ! வெட்கமாக இல்லையா? சொந்த ஊர்களுக்குத் திருப்பி யனுப்பப்படுவதாகச் சிங்கள வெறியன் தரும் புள்ளி விவரங்களை வாந்தி எடுக்கிறீர்களே! இன மான உணர்வை அடியோடு துடைத் தெறிந்து விட்டீர்களா? சிங்கள முன்னேற்ற காங்கிரசு என்று கட்சிகள் பெயர்களை மாற்றி வைத்துக கொண்டு கொட்டம் அடிக்க வேண்டியதுதானே? கொத்தடிமை வகை முகாம்களில் இருந்தாலும் நீறு பூத்த நெருப்பாக உள்ள மான உணர்வும் விடுதலை வேட்கையும் ஒருநாள் அடிமைப்படுத்துவோரைப் பற்றி அழிக்கத்தான் போகின்றது. அதற்குப் பிறகு காங்.கூட்டுக் கொள்ளைக்காரர்களின 'துரோகம் ' உலகிற்குப் பட்டியல்போட்டு தரப்படத்தான் போகின்றது! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழம் - உலகம் உறவுகள்!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2009 2:36:00 AM

**யார் தவறு? - பாகம் 18: துட்டகைமுனுவின் படையெடுப்பு! **பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/8/2009 11:42:00 PM

**பாகம் 11: குஞ்சரின் அதிரடிப் பதில்கள்! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 4: "வணங்காமண்" என்னும் பெயருடன் வன்னியில் போரினால் அவதியுறும்... **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/8/2009 11:14:00 PM

@Kaluvitharana : Ask Columbu to treat equally Tamilians. Time is circlic in nature.

By Ganesan AS
11/8/2009 10:09:00 PM

ஆம்! இதுவே அவர்களுக்கு அதிகம், இதுதான் இந்தியாவால் இயலும். விடுதலைப்புலிகளை இந்தியா ஊக்குவிப்பதற்குமுன்(1977) இவர்கள் டெண்டுகளில்தான் வாழ்ந்தார்கள்

By Ganesan AS
11/8/2009 10:05:00 PM

இந்திய மக்களின் வரிப்பணம் அநியாயமாக ரத்த வெறி பிடித்த கொடுங்கோலன் ராஜபக்சே விற்கு போகிறது. அப்பாவி இந்தியர்கள் என்ன செய்கிறோம் என்று எண்ணாமலேயே வாரிக்கொடுக்கிறார்கள்.

By கலுவிதரனா பத்திரிகையாளர்
11/8/2009 9:11:00 PM

ஆம்! இதுவே அவர்களுக்கு அதிகம், இதுதான் இந்தியாவால் இயலும். விடுதலைப்புலிகளை இந்தியா ஊக்குவிப்பதற்குமுன்(1977) இவர்கள் டெண்டுகளில்தான் வாழ்ந்தார்கள்

By Ganesan AS
11/8/2009 7:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக