புதன், 26 ஆகஸ்ட், 2009

அண்ணா நூற்றாண்டில் தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்: இராமதாசு வலியுறுத்தல்



சென்னை, ஆக. 25: அண்ணா நூற்றாண்டில் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தி கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்று பண்டித நேரு அளித்த உறுதிமொழி, பின்னர் வந்த இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் போன்ற பிரதமர்களால் உறுதி செய்யப்பட்டது. அதனால் ஹிந்தி திணிப்பு என்கிற ஆபத்து இன்று வரை தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், "ஹிந்தி தேசிய மொழி. எனவே நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் அது கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம்' என்று பேசியிருக்கிறார். நாடு முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைக்க இது போன்ற நடவடிக்கைகள் உதவாது. இது கபில் சிபலுக்கும், மத்திய அரசுக்கும் உரிய முறையில் உணர்த்தப்பட வேண்டும். ஹிந்தி திணிப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம், நேருவின் உறுதிமொழியைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற குரல் தமிழகத்திலிருந்துதான் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. எனினும், நேரு அளித்த உறுதிமொழியை அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்வதில் தமிழகம் தவறியிருக்கிறது என்பதும் கசப்பான உண்மையாகும். ஹிந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் போட்டி அரசியலுக்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, ஹிந்தி திணிப்பு என்ற ஆபத்தை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த உதவவில்லை என்பதும் நிதர்சனமான உண்மையாகும். இந்நிலையில் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. அவ்விழாவில் தமிழ் உள்பட அனைத்து தேசிய மொழிகளும், மத்தியில் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டு, அண்ணாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும். இதற்கான முயற்சிகளை முதல்வர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கருத்துக்கள்

பேரளவிலான இனப்படுகொலைகளையே துணி்ந்து செய்பவர்கள் தமிழ் மக்கள் இந்தியை விரும்புகிறார்கள் எனப் பொய்யான புள்ளிவிவரத்தைச் சொல்லி அயல்மொழி எனக் கூறி ஆங்கிலத்தை அகற்றி இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்கத் தயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென்ற, கடாரம் வென்ற இமயமத்தில் கொடியேற்றிய, கடல் கடந்து வெற்றி கொடி நாட்டிய தமிழ் மூவேந்தர்கள் பெயர் சூட்டக் கூடாதா? இப்படி எதை எடுத்தாலும் ஆரிய மயமாக்கும் முயற்சியில் இருந்து காங். அரசு பின்வாங்காது. எனவே, பிற மொழிகளுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுத்து நேரத்தை வீணாக்காமல் தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு முயன்று வெற்றி காண வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/26/2009 4:08:00 AM

பிற மொழிகள் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டாலும் படா விட்டாலும் தமிழ் மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவேண்டும். மேலும் நேருவின் உறுதி மொழி என்பது ஒரு கேலிக்கூத்து. அதனைத் தி.மு.க. கட்டிக் கொண்டு அழுவது போல் பா.ம.க.வும் கூறுகின்றது. நேரு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்றுதான் உறுதி தந்தாரே தவிர இந்தி ஆட்சி மொழி இல்லை என்றோ தமிழும் மத்திய ஆட்சி மொழி என்றோ சொல்லவில்லை. பேரளவிலான இனப்படுகொலைகளையே துணி்ந்து செய்பவர்கள் தமிழ் மக்கள் இந்தியை விரும்புகிறார்கள் எனப் பொய்யான புள்ளிவிவரத்தைச் சொல்லி அயல்மொழி எனக் கூறி ஆங்கிலத்தை அகற்றி இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்கத் தயங்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென்ற, கடாரம் வென்ற இமயமத்தில் கொடியேற்றிய, கடல் கடந்து வெற்றி கொடி நாட்டிய தமிழ் மூவேந்தர்கள் பெயர் சூட்டக் கூடாதா? இப்படி எதை எடுத்தாலும் ஆரிய மயமாக்கும் முயற்சியில் இருந்து காங். அரசு பின்வாங்காது. எனவே, பிற மொழிகளுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுத்து நேரத்தை வீணாக்காமல் தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழி

By Ilakkuvanar Thiruvalluvan
8/26/2009 4:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
HERE I HAVE SEEN SO MANY PEOPLE RECORDED THEIR QUOTS AGAAINST DR.RAMADOSS. ALL OF THEM ARE FOOLS ( VADIKATTINA MUTTALGAL). DON'T DRINK,DON'T SMOKE APPADINNU SONNA AVAR UNGALUKKU WASTA. NEENGAL ELLORUM VERU JATHIKKARARAGA IRUPPEER ILLAIYENDRAL VANNIYANUKKU PORANTHIRUKKA MATTEER. AVAR VANGI KODUTHA MBC KOTTA MATHIRAM INIKKUTHA.
By KUMARI
8/27/2009 8:09:00 PM

ஒழுங்காக BJPயை ஆதரிதிருந்தால் எப்போதோ தமிழ், மற்ற மொழிகளும் மத்தியில் ஆட்சி மொழியாக ஆகியிருக்கும்(1999). இலங்கையிலும் தமிழர்கள் இந்த பேரவல நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். தமிழர்களின் தலைவ(லி)ர் செய்தத் தொண்டு தமிழர்களை நாறடித்ததுதான். அறிவுல்ல தமிழ்பற்றுடையவர் தான் CMஆக வரவேண்டும்.

By Maran
8/26/2009 10:09:00 PM

Mr.Human, the westerners confirmed that the Indus valley civilization was Dravidian. Still Brahui, a dravidian languge is spoken in Pakistan. People like Karnan, Ekalaivan were Dravidians, betrayed by Aryans. When Indus was destroyed all Prakrit (non-sanskrit) speaking people came south. Beyond south they put a hindu rule that they can't cross sea. But Tamils spread to Kadaram (Indonesia, Malaya, Combodia-Ankorvat's Suryavarman). Most of the prakrit literature, remains were destroyed. I think RajaRaja the great's devanagari coin was issued in a temple or N.India where he conquered, to spread his record, or while other Tamil coins were destroyed/melted/looted. Only some like Thirukkural, Tholkappiyam, Silampathikaram were saved. People of Indus worshipped Mother Goddess (Amman), still we do a lot. They worshipped Adi Bagavan -Sun God, the source of the world, and without Him, nothing can survive, grow or see -including light from moon. Better worship Sun alone as the true God's reflect

By GV
8/26/2009 9:55:00 PM

I agree with Mr. Ilakkuvanar Thiruvalluvan. Ramadoss made good suggestions. Let us accept good things who ever is doing it.

By GANESSIN
8/26/2009 8:42:00 PM

www.masthfun.com Thanks dr ramdoss atlease you are there to sopport tamil!!!

By sasi
8/26/2009 7:06:00 PM

Indha Ramadsukku oru velayum illa. Ivan pecha ethukku thinamani poduthu? Ramadosa nadutheruvula nikka vachi sowkkala adinga. Avan appadithan sonnaan. Vanniyanin blooda urinji kudicha maha thirudan.

By Khan
8/26/2009 6:06:00 PM

இருந்தாலும் தினமணிக்கு இப்பிடி ஒரு சுயநலம் இருக்க கூடாது. தினமும் ராமதாஸ் ந்யூஸ் போட்டு மக்களை கவர் பண்ணி திட்டு வாங்கி விட்டு (இன்டர்நெட்) இ-பேப்பர் படிப்பதை ஊக்குவிக்கிறது. ராமதாஸ் ந்யூஸ் வந்தாலே, எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறார்கள். ஆனா, ஒரு விண்ணப்பம், தயவு செய்து அவர் படத்தை மட்டும் போடாதீர்கள். பொம்பள பிள்ளைகள் பயப்படுகிறார்கள்.

By மூர்த்தி, விழுப்புரம்
8/26/2009 3:33:00 PM

kalakura jumpu, pudhu koottani ,pudhu thoguthi,pudhu election.

By VENGAYA VANNIYAN
8/26/2009 2:55:00 PM

My appeal to all Tamilian friends ! The Aryan invasion theory is a Mythical theory spread to pit the south Indians against North Indians. Please check out in the Internet about the origin of this Mythical theory. If you find this theory relevant, then you can quote about this theory in your comments. Just go back to the time when Chera, Chozha, Pandiya and Pallava Kings ruled in Tamilnadu. Do you mean to say, there was no link to Sanskrit with Tamil during those days. Just the name "Raja Raja Chozhan" has Tamil and Sanskrit words. Who is Aadhi and Bhagawan referred in the Thirukkural. I think Tamil and Sanskrit are in separable from the days of Thiruvalluvar. Intellect is for questioning. Please investigate the wrongly propagated theory. The Internet gives complete information on this Myth.

By Human
8/26/2009 1:03:00 PM

அய்யா, உங்கள் பேரன் எங்கு படிக்கிறார் என்பதை முதலாவது மக்களுக்கு சொல்லுங்கள். பின்பு பிறமொழி பற்றி பேசுங்கள். தமிழை மற்றும் படித்தால் கும்மிடிபூன்டியை தாண்ட முடியாது. கூடுதலாக ஒரு மொழியை படித்தால் கூடுதலாக ஒரு அறிவு கிடைக்கும். (தமிழன் அறிவு இல்லாமல் இருப்பது தானே உங்களுக்கு வசதியாக இருக்கும்.) ஓஹோ, இதுதான் சாத்தான் வேதம் ஓதுவதோ?

By Ramalingam, Cuddalore
8/26/2009 12:58:00 PM

//***தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென்ற, கடாரம் வென்ற இமயமத்தில் கொடியேற்றிய, கடல் கடந்து வெற்றி கொடி நாட்டிய தமிழ் மூவேந்தர்கள் பெயர் சூட்டக் கூடாதா? ***// படைக்கலனுக்கு மட்டும் அல்ல இப்பொழுது அனைத்துவகையான வணிக சில்லரை பொருள்களிலும் இந்தி திணிப்பு உள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து நடுவன அரசு அலுவலங்கிலும் இந்தியின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது அங்கே நியமிக்கபடும் அனைத்து உயர் அதிகாரிகளும் இந்திகாரர் அல்லது இந்தி தெரிந்த அதிகாரி இப்படி இந்தியின் மதிப்பை எற்றிகொண்டே போகிறார்கள் இரெயில்வே துறையில் கொண்டுவரபடும் அனைத்து திட்டங்களும் இந்தியின் பெயரையே தாங்கிவருகிறது, அதுமட்டும் அல்ல எல்.ஐ.சியில் கொண்டுவரபடும் அனைத்து திட்டங்களும் இந்தியின் பெயரிலே வருகிறது விண்ணில் விடபடும் விண்கலம் முதல் அனைத்தும் இந்தியிலே இருக்கிறது. என் மொழியின் அடையாளம் துளிகூட இல்லாத என் மொழிக்கு உரிமை இல்லாத இந்த இந்தியாவை என்னுடைய நாடு என்று முழுமையாக சொல்லமுடியவில்லை

By barani
8/26/2009 12:22:00 PM

//***நேருவின் உறுதி மொழி என்பது ஒரு கேலிக்கூத்து. அதனைத் தி.மு.க. கட்டிக் கொண்டு அழுவது போல் பா.ம.க.வும் கூறுகின்றது. நேரு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்றுதான் உறுதி தந்தாரே தவிர இந்தி ஆட்சி மொழி இல்லை என்றோ தமிழும் மத்திய ஆட்சி மொழி என்றோ சொல்லவில்லை***// மிக சரியாக சொன்னிர்கள் திருவள்ளுவன் அவர்களே //***பிற மொழிகள் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டாலும் படா விட்டாலும் தமிழ் மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவேண்டும். ***// தமிழர்கள் தவிர அனைத்து மாநிலங்களும் இந்தியை எற்றுகொண்டார்கள் ஆதலால் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய முன்றையும் நடுவன ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவேண்டும். //***அயல்மொழி எனக் கூறி ஆங்கிலத்தை அகற்றி இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்கத் தயங்க மாட்டார்கள் ***// வேடிக்கை என்னவென்றால் இந்தி என்பது மொகலாயர்களின் மொழி அது எப்படி இந்தியமொழி ஆனது என்பது விந்தையாக உள்ளது, எந்த மொழியையும் சாராமல் தனியாக, பலமொழிக்கு வேர்ராக இந்த நாட்டின் மெய்யான மொழி தமிழ்மொழி மட்டுமே //***தமிழ்நாட்டில் உற்பத்தியாகிற படைக்கலனுக்கு-பீரங்கிக்கு- ஆரியப் பெயர்கள எதற்கு? கங்கை வென

By barani
8/26/2009 12:19:00 PM

Anithaku en photo potadhaan pidikum illa anitha sellam !

By Jeyendran
8/26/2009 10:50:00 AM

மொழி அடிப்படையில் பிரிக்கிரோமென்று நயவஞ்சகமாக தமிழ்நாட்டின் பாதியை பிரமாநிலங்களுக்கு தந்து காவெரி முதல் பிரித்தாண்டார்கள். ஏற்கனவே 10 - 12 கோடி தமிழர்கள் 7 கோடியாக குறைத்து பொய்கணக்கு எழுதிவிட்டார்கள். இனி மொத்தமாக தமிழர்களை அடையாலம் காணாமல் செய்யப்பார்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராக செய்யும் துரோகத்தை நெஞ்சு பொருக்கதில்லையே, இந்த நிலைகட்ட மனிதர்களை நினைத்துவிட்டால். இன்றைக்கு இருக்கும் சூழ்(ச்சி)நிலையில் திருடனே பார்த்து திருந்தாவிட்டல் திருட்டை ஒழிக்க முடியாது. சுதந்திரம், வந்தேமாதிரம் என்றால் தந்திரமாக வந்து ஏமாத்றோம் என்றே போருளாகி விட்டது.

By senthamizh selvan
8/26/2009 10:10:00 AM

Dear Sir, Where is your Grand Son Study? S.Prabakar

By S.Prabakar
8/26/2009 10:03:00 AM

Dear Dinamani Editor, Don't Publish his Photo. Please, Please. (Bayama Irukku).

By Anitha
8/26/2009 9:55:00 AM

பேரன்புமிக்க தமிழர்களே, இது இன்றைய "சிரிப்பு வெடி". பார்த்து ரசியுங்கள். அய்யா, என் ராசா, என் கொய்யால, அண்ணாதுரை வன்னியர் இல்லப்பா. ஜாக்கம்மா சொல்றா. ஜாக்கம்மா சொல்றா. தமிழ் நாடே இன்னைக்கு இவரா திட்டபோகுது.

By ரவி, பாண்டிச்சேரி.
8/26/2009 9:52:00 AM

DURING THE HINDI IMPOSITION DAYS, ON C.N.ANNADORAI'S (MEMBER OF PARLIAMENT) FREQUENT REPRESENTATION THEN PRIME MINISTER NEHRU ASSURED IN THE LOK SABHA THAT UNTIL NON HINDI SPEAKING PEOPLE ACCEPTANCE OF HINDI AS OFFICIAL LANGUAGE OF COMMUNICATIONS, ENGLISH WILL ALSO CONTINUE TO BE THE OFFICIAL LANGUAGE. THIS ASSURANCE IF IT IS RESTORED IN PARLIAMENT IT WILL BE CONSIDERED AS GIFT FOR ANNADURAI'S POLICY AND PRINCIPLES FOR THE PEOPLE OF TAMIL NADU, THOSE WHO DIED FOR THE SAKE OF TAMIL AND VALUE OF ANNA'S BIRTH CENTENARY YEAR.

By S.GURUMURTHY
8/26/2009 5:49:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக