இலங்கை. srilanga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை. srilanga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மே, 2012

Top SL military hand alleged in killing Canadian Tamil in Vanni

Top SL military hand alleged in killing Canadian Tamil in Vanni

[TamilNet, Wednesday, 09 May 2012, 05:34 GMT]
Circumstantial evidences point to the hands of top level Sri Lanka military in the brutal killing of a Canadian Eezham Tamil who came to Vanni to claim his properties appropriated by the occupying military, news sources in Vanni revealed to TamilNet. The victim owned 8 commercially valuable buildings in line in Ki’linochchi town that were appropriated by the Sinhala military to be given in turn to a Colombo-based chain store that now dominates food business in the north. Through the occupying military, presidential sibling and SL Defence Secretary Gotabhaya Rajapaksa has appropriated nearly 250 such commercially valuable properties in Ki’linochchi for his agenda of plunder and structural genocide of Eezham Tamils. The Canadian Tamil lost his life struggling with a genocidal mechanism installed by many world establishments including that of his own adopted country.

Anthonipillai Mahendrarajah
Even since the Eezham Tamil victim Anthonippillai Mahendrarajah arrived in Vanni from Canada to negotiate getting back his properties from the occupying Sinhala Military, he was followed and his movements were closely monitored by the SL military intelligence.

The line of shops Mahendrarajah owned in Ki’linochchi near the Murukan Temple was handed over by the occupying Sinhala military to a Colombo business corporate Cargills Food City that is now run by a Colombo-based Sinhalicized Tamil.

The complex is worthy of crores of rupees and millions have been paid to top military brass in Colombo to appropriate the property on lease for an unspecified number of years, news sources in Vanni said, citing high-ranking officers of the occupying military in Vanni. Some of the lands of the victim were also taken over by the occupying military.

Mahendrarajah tried through various avenues to convince his case and to get back his property from the SL military.

SL Defence Ministry in Colombo finally agreed to ‘meet’ him and he was about to leave for Colombo with a hope that the matter would be favourably resolved.

But a Sinhala squad was closely monitoring him. He ignored the warnings of his friends who had noticed shady characters following him.

In fact, he told his friends not to worry, since he had been given with an appointment to meet the top most at the SL Defence Ministry. The top most meant that he had finally been given with a chance to take up his case with Gotabhaya Rajapaksa, he told his friends.

His Defence Ministry appointment in Colombo was scheduled for Tuesday this week, but he was found brutally killed by a squad on Friday last week at Kaagncheepuram Lane, near Paranthan Junction in Ki’linochchi.

The squad used mattock (Ma’n-veddi) for the brutal murder and the male organ was cut off to paint a picture of a ‘usual’ crime that local villagers murdered him for some private reason.

But there were people who have seen the killing. The squad warned them in ‘broken Tamil’ that they would meet the same fate if intervene or reveal the killing.

The victim resisted the murderers before his death and there were several cut injuries in the body.

Mahendrarasa had money and gold with him at the time of his killing, but these were not taken away. Instead, the murderers took away only his laptop and mobile phone. The purpose could be to erase evidences or to trace and silence his contacts, news sources speculate.

The killer squad was made of SL military personnel in civil, and according to informed sources in Ki’linochchi, the order to eliminate Mahendrarajah had come allegedly from the SL Defence Secretary himself.

There were attempts by the SL military to pass the crime on the families with which the victim was staying. Failing, the ‘Magistrate’ of Ki’linochchi in the captivity of the occupying forces wanted to get a declaration from the immediate relatives that ‘they didn’t suspect anyone for the murder’, news sources in Vanni said.

As a citizen of Canada, the body of the victim will be sent back to Canada, and the Canadian High Commission in Colombo is fully aware of the truth of the crime, media circles told TamilNet.

* * *


Ever since abetting the Sinhala state’s war to end in the genocide of Eezham Tamils, the Establishments in the West, their diplomats, funding agencies, ‘peace’ institutes, research foundations and crisis managers were harassing the diaspora to participate in ‘development’ without any infrastructure for security.

Without providing any space for the independent involvement of the diaspora, the idea was to subjugate the diaspora too. But the structural genocide agenda of the Sinhala state was slightly a different one – keeping the diaspora away and bringing in Sinhala institutions and Colombo-centric capital for military imposed changes.

As preserving the Colombo-centric system is the priority with the establishments, their pre-occupation now is to encourage rediscovering the unity of the island through the ‘cosmopolitanism’ of Colombo.

The argument placed from some quarters is that Tamils need ‘cosmopolitanism’ for development and this could come only by demographic changes. Cosmopolitanism imposed by an occupying and ethnically different military on a sovereignty-deprived people is nothing but a model of classical colonialism.

But the powers abetting Colombo are not actually averse to the idea.

Immediately after passing a hoodwink resolution in UNHRC that actually saves the genocidal state and regime and sanctions for the structural genocide envisaged by the LLRC recommendations, the USA that architected the war allowed sales of weapons to Sri Lanka and granted a huge sum through the World Bank for the development of Colombo city.

Both the benefits particularly go to Gotabhaya Rajapaksa, as SL Defence Secretary and person in charge of Colombo city development. Then how to expect him to behave differently than what he is doing now, political observers point out.

New Delhi has repeatedly proved its hopelessness in Tamils talking with it on militarisation, colonisation, Sinhalicisation and Buddhicisation.

Both the USA and India don’t see that there is genocide and Eezham Tamils as a nation need the right to protection and right to self-determination.

But both of them are actively competing in the island and in the diaspora only in luring factions to back them through separate campaigns that their direct involvements are going to be imminent and they alone could bring in solutions. The Indian diplomatic mission in Jaffna is desperately running behind civil groups and politicians disillusioned with New Delhi and have joined the side of the USA, informed circles say.

Whenever criticism is made against the USA or India there is a section of gullible collaborators that laments what are we going to do without the USA and India. But if the USA and India are ultimately the responsible ones for our plight today, whom else are we going to ask to the face, and if necessary wage a direct struggle, seeking justice to the injustices committed, asked a new generation Tamil politician in the island.

The murder of Mahendrarajah is a case for every diaspora Tamil to ask for justice from their respective establishments in the West prodding for ‘development’. The response of Canadian Tamils in setting the stand of the Canadian government is going to be of utmost significance, the politician further said.

Chronology:

திங்கள், 18 ஏப்ரல், 2011

genocide in EEzham - ஈழத்தில் நடந்தது படுகொலை!

முன்பு பாவை சந்திரனின்  தொடர் கட்டுரையை வெளியிட்டதுபோல் இப்பொழுது படுகொலைபற்றிய உண்மைச் செய்தியை வெளியிடும் ஊடகக்கடமையைச் சிறப்பாக ஆற்றும்  தினமணிக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஈழத்தில் நடந்தது படுகொலை!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் மூலமாக ஓர் இன அழிப்பு முயற்சியை இலங்கை அரசு திட்டமிட்டு நடத்தியது என்று தமிழ்ச் சமூகம் கூறிவந்தது. உலகில் பலரும் இதை இனப்படுகொலை என்றார்கள். சமூக ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் இதைப் போர்க்குற்றம் என்று வரையறுத்தார்கள். சிலர் மனித உரிமை மீறல்கள் என்றார்கள். இப்படியாக, இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டே வந்திருக்கின்றன. எத்தனையோ புகார்கள், கோரிக்கைகள் வந்த பிறகும் ஐ.நா.வுக்கு மட்டும் தமிழர்கள் மீது கரிசனம் பிறக்கவில்லை என்று குறைகூறப்பட்டது. 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி நந்திக்கடலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் கொடூரமாக முடிவுக்கு வந்தபிறகு, ஓராண்டு வரை ஐ.நா. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முக்கிய அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டால்கூட அவசர அவசரமாக விசாரணைக் குழு அமைத்துப் புலனாய்வு செய்வதுதான் ஐ.நா.வின் வழக்கம். இங்கே பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போர் என்ற பெயரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. போர் முடிந்து சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு இது தொடர்பாக நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது. இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்ஸýகி தாரூஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல இது விசாரணைக் குழு அல்ல.  இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்கிற ரீதியில் விசாரணை நடத்துவது இதன் நோக்கமுமல்ல. இலங்கை அரசை அதன் கடமைக்குப் பொறுப்பாக்குதல் என்கிற அடிப்படையிலேயே இந்த நிபுணர்குழு பணியாற்றியது. அதுவும் ஐ.நா.வின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே. இந்த அளவிலாவது ஒரு குழு அமைக்கப்பட்டதே என்பதில் பலருக்குத் திருப்தி ஏற்பட்டது என்பதையும் மறுக்க முடியாது. கடந்த மார்ச் 31-ம் தேதியே இந்தக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து விட்டது. விசாரணைக் குழுக்களைப் போல இந்த நிபுணர் குழு செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. கடந்த 12-ம் தேதி தனது அறிக்கையை நேரடியாக ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் வழங்கியது. அவரும் அதை வெளியிடவில்லை. ஐ.நா.வில் இருக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகளுள் ஒருவரான ஷவேந்திர சில்வாவிடம் அறிக்கையின் ஒரு பிரதியை அவர் ஒப்படைத்தார். இப்படிப்பட்ட ரகசிய அறிக்கை எப்படியோ அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவானதாகக் கருதப்படும் "தி ஐலேண்ட்' பத்திரிகை இந்த அறிக்கையை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் சபையோ, இலங்கை அரசோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், இதுவே உண்மையான அறிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரை, "நெருக்கடியில் உள்ள அப்பாவிகளை மீட்கும் நடவடிக்கை' என்றே இலங்கை அரசும் ராஜபட்சவும் கூறிவந்தனர். பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்கிற கொள்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். ஆனால் ஐ.நா.வின் அறிக்கையில் இதற்கு நேர் எதிரான கருத்து கூறப்பட்டுள்ளது. சர்வதேச மனிதநலச் சட்டத்தையும் மனித உரிமைச் சட்டத்தையும் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் மீறியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் சில போர்க்குற்றங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அளவுக்கு மிகக் கொடிய குற்றங்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் போர் முடிவுக்கு வரும் வரையில் வன்னிப் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த அறிக்கை விளக்கியிருக்கிறது. வன்னிப் பகுதியில் முன்னேறிச் சென்ற ராணுவம் மிக அதிக அளவில் குண்டுகளை வீசி, பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்றிருக்கிறது. இந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியோடிய சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டனர். இவர்களையே விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் தாக்குதலைச் சமாளித்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்த ஊடகங்களையும் விமர்சித்த சமூக ஆர்வலர்களையும் இலங்கை அரசு பல்வேறு வழிகளில் மிரட்டியும் துன்புறுத்தியும் அடக்கியிருக்கிறது. மர்மான "வெள்ளை வேன்களை' பயன்படுத்தி அரசுக்கு எதிரானவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன. இப்படிக் கடத்தியவர்கள் காணாமலேயே போயிருக்கிறார்கள். ஐ.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் மிக முக்கியமான தகவல், 3 பாதுகாப்பு வலயப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றியது. கடுமையான தாக்குதல் நடக்க இருப்பதால், இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சென்று விடுமாறு ராணுவம் முதலில் பொதுமக்களை அறிவுறுத்தியது. இந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்றும் ராணுவம் உறுதியளித்தது. இதனால், பல இடங்களில் சிதறிக்கிடந்த மக்கள் இந்தப் பகுதிகளில் குவிந்தனர்.  இந்தப் பகுதிகளைப் பற்றிய தெளிவான வரைபடமும் உளவுத் தகவல்களும் ராணுவத்திடம் இருந்தன. அப்படியிருந்தும், பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த ஐ.நா. மையமும் உணவு வழங்கும் பகுதியும் ராணுவத்தால் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன.  காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் நின்று கொண்டிருந்த கடற்கரைப் பகுதியிலும் இலங்கை ராணுவம் சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தக் கப்பல் வருவது குறித்த தகவல் ஏற்கெனவே இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் இதுபற்றித் தெரியும். அப்படியிருந்தும் கப்பலையொட்டிய கடற்கரைப் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. வன்னியில் இருந்த எல்லா மருத்துமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. இது தவறுதலாக நடந்ததாகக் கூற முடியாது. மருத்துவமனைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பது ராணுவத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், குறிவைத்து இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுபோன்ற தாக்குதல்களால் உணவு, மருந்து வினியோகம் ஆகியவை முடங்கின. வன்னிப் பகுதியில் யாருக்கும் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளும் கருவிகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் ராணுவம் மிகவும் கவனமாகவே இருந்தது. போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே குறைத்துக் கூறப்பட்டது. இதன் பிறகு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. முடிவில் 2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் யாரென்றே அடையாளம் காணப்படவில்லை. போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் அரசின் கொடுமைகள் நிற்கவில்லை. போரில் இருந்து தப்பியவர்கள் பிரத்யேக முகாம்களில் அடைக்கப்பட்டனர். அடையாளம் காண்கிறோம் என்கிற பெயரில் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் முகாம்களில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். முகாம்களில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட சித்திரவதை முகாம்கள் போலவே இவை இருந்தன என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(தொடர்ச்சி நாளை)

சனி, 15 மே, 2010

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்காக வன்னிக்கு வந்த இந்திய ஜெனரல் தீபக் கபூர்

கருவிப்பட்டை
PathivuToolbar ©2010thamizmanam.com

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்படுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவிலன் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவைக்கிட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். ஆனால், போர் முடிவடைந்துவிட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்காவிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் சிறீலங்காவுக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை செவ்வி கண்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.

இதன்பின்னர், மே 22 ஆம் திகதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பல கேள்விகளை கேட்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே? எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.

அதற்கு பொன்சேகா, “உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார். எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்” – என்று பதிலளித்தார். அதற்கு நான் ” ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சீறிலங்காவின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்” – என்றேன். அதற்கு பொன்சேகா ” என்ன…தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா” என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார ” இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்” என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.

- இவ்வாறு அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தில் 43 வருடங்களாக பணியாற்றிய ஜெனரல் தீபக் கபூர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கத

திங்கள், 8 பிப்ரவரி, 2010

விரைவில் தனி ஈழம் அமையும் – புலவர் புலமைப்பித்தன்

பதிந்தவர்_வன்னியன் on February 7, 2010
பிரிவு: முதன்மைச்செய்திகள்

தமிழ்நாட்டின் கோவை கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞர் புலமைப்பித்தன் துவக்கிவைத்து ஆற்றிய உரை….

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. நிதி திரட்டுவதற்காக கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எனது நண்பர் கலைஞர் கருணாநிதி நடத்துகிறார். ஆனால், நீதியை நிலைநாட்ட இங்கு மாநாடு நடக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிமன்ற படிகட்டுகளில் ஏறித்தான் இம்மாநாட்டுக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் தந்தை செல்வா போராட்டம் நடத்தினார். இருப்பினும் தீர்வு கிடைக்காததால் ஆயுதப்புரட்சி ஏற்படுத்த வேண்டிய நிலை உருவானது. ஆயுதப்புரட்சியை துவக்கிவைத்ததற்கு நானும் ஒரு காரணமானவன்.

எம்.ஜி.ஆரிடம் பேசி தம்பிக்கு ரூ.2 கோடி வழங்கினோம். இந்த பணத்தில் ஆயுதம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆயுதப் போராட்டத்துக்கு தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், முடிந்துவிட்டது என யாராவது கூறினால் அவர்கள் முட்டாள்கள். எந்த ஒரு சுதந்திர போராட்டத்துக்கும் பின்னடைவு ஏற்படுவது இயற்கையானது. ஆனால், அதில் இருந்து மீண்டு எழும்பும். அதுபோல தான் ஈழ விடுதலைப் போராட்டமும். இன்னும் 5 ஆண்டுகளில் ஈழத்தில் சுதந்திர கொடியேற்றப்படும். அந்நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன்.

இலங்கை ராணுவம் மட்டும் தனியாக விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தால் 30 நாட்களில் விடுதலைப்புலிகளால் வெற்றிப் பெற முடியும். ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ராணுவங்களுடன் இலங்கை ராணுவம் இணைந்து போரிட்டதால் தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.

இந்தியா தான் போரை முன்னின்று நடத்தியது என்பதற்கு பல ஆதாரங்களை கூற இயலும். என்.டி.டி.வி.யின் தலைமை நிருபர் நிதின் கோகலே எழுதியுள்ள புத்தகத்தில் பல சான்றுகளை காண்பித்துள்ளார். 2006-ம் ஆண்டில் 17 ஹெலிகாப்டர்கள், 2 போர் கப்பல்களை இலங்கை ராணுவத்தின் வண்ணம் பூசி இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். இதுபோல பல தந்திரங்களை இந்திய ராணுவம் கையாண்டுள்ளது.

உலகில் 10 கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லை. தமிழனுக்கென்று தனி நாடு இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். 2008-ம் ஆண்டில் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக எனது நண்பர் கருணாநிதி அறிவித்தார்.

அறிவித்தப்படி அவர் ராஜினாமா செய்திருந்தால் ஈழத்தில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்கலாம். அவர் ராஜினாமா செய்தால் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இலங்கை ராணுவத்துக்கு இந்திய உதவி கிடைத்திருக்காது.

மிகப்பெரிய களங்கத்துக்கு ஆளாகிவிட்டார் எனது நண்பர் கருணாநிதி. இந்த களங்கத்தை துடைக்க தான் கோவையில் உலத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார். கங்கையில் உள்ள அனைத்து நீரை வைத்து அவர் கைகழுவினாலும் களங்கத்தை துடைக்க இயலாது.

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் 2, 3, 4-ம் தர குடிமக்களாகத்தான் வாழ்கின்றனர். முதல்தர குடிமகனாக, தனிநாடு உடையவராக தமிழர்கள் வாழ்ந்தால் தான் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படும்போது தட்டிக்கேட்க முடியும். தமிழனுக்கென்று தனி நாடு ஈழத்தில் விரைவில் அமையும்

(Visited 136 times, 117 visits today)

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

சனல் 4 தொலைக்காட்சியை முடக்க இலங்கை அரசு சதி: அதிர்சித்தகவல்

06 February, 2010 by admin

கடந்த வருடம் பிரித்தானியத் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய இலங்கை இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் ஸ்தாபனமாக விளங்கும் ஓப்காம்(OFCOM) நிறுவனத்திடம் இலங்கை பல பாரதூரமான முறைப்படுகளை மேற்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ஓப்கொம் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் நினைத்தால் ஒரு தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரத்தை ரத்துச்செய்து அதனை மூட முடியும்.

இப்படியான இலங்கை அரசின் முறைப்பாட்டின் பேரிலேயே TRT, TNT, TTN போன்ற தொலைக்காட்சிகள் கடந்தகாலங்களில் மூடப்பட்டன. இதே நடவடிக்கையை தற்போது இலங்கை அரசு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ஆரம்பித்துள்ளது. பிரிட்டனிலுள்ள ஊடகச் சுதந்திரத்தை முடக்க அங்குள்ள சட்டம் ஒருபோதும் முயற்சி செய்யமாட்டாது என்பதால் பிரிட்டனின் அவதூறு சட்டங்களைக் கடந்து நேரடியாக ஓப்காமைப் பயன்படுத்தி சனல் 4 இன் ஒளிபரப்பை நிறுத்துவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக அதிர்வு இணையத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த வருடம் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோவில் 9 இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்ததையும், அதில் இருவர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதையும், இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் இலங்கை ராணுவச் சீருடையில் இருந்ததையும் கண்ட உலகம் ஆடிப்போயுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஒளிபரப்பபட்ட உடனுமே இலங்கைத் தூதரகம் அந்த வீடியோ உண்மை அல்ல என மறுப்பும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து அவசரம் அவசரமாக இரு வாரங்களின் பின்னர் கொழும்பு நகரில் ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய இலங்கை அந்த வீடியோவைத் தாம் அராய்ந்து பார்த்து விட்டதாகவும் அது ஒரு போலியான வீடியோ எனவும் தெரிவித்தது. அதோடு சனல் 4 இன் லண்டன் தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஒரு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்தியது. இதையடுத்து, பிரிட்டனில் தனது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஓப்காமில் தொடரான முறைப்பாடுகளைப் பதிவு செய்தது, ஒன்று அந்த வீடியோவின் துல்லியத்தன்மை மற்றும் சீரற்றதன்மைக்கு, இன்னொன்று நியாயம் மற்றும் தனியுரிமை ஆகியன தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே சனல் 4 க்கு எதிராக ஊடக நெறிப்படுத்துனரைப் பயன்படுத்தி இலங்கை அரசு போராட்டம் நடத்தியது. ஆனால் இலங்கையின் பகுப்பாய்வைச் செல்லாததாக்கி மேற்படி வீடியோவானது உண்மையானது என்று ஐக்கிய நாடுகள் தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததும் சனல் 4 க்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன. இருந்தும் ஐ.நா இன் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று மாலையே இலங்கையரசு தனது முறைப்பாடுகளை(OFCOM) ஓப்காமிடம் கூறியுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

வழமையாகவே தமது நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்து வரும் இலங்கை அரசானது, இப்போது மேற்படி வீடியோ குறித்த புலனாய்வில் சனல் 4 தொலைக்காட்சி இறங்கக்கூடாது என்று மட்டும் கட்டுப்பாடு விதிக்க முயற்சி செய்யாமல், இலங்கையைப் பற்றிய செய்திகளையே முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்வு அறிந்துள்ளது. இலங்கை அரசு தனது அரசியல் லாபத்துக்காக நெறிப்படுத்துகை நடவடிக்கைகளை தன்னகப்படுத்திவருவதன் ஆபத்துக்கள் குறித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது.

இப்போது இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் குறித்த சர்வதேச வரிசையின் முக்கிய இடத்தில் ஓப்காம் உள்ளது. இலங்கை அரசின் முறைப்பாடுகள் கிடைக்க முன்னர் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே பிரிட்டனின் அரசியல் விவாதங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்லாமல் சர்வதேச முக்கிய நெருக்கடிகளுக்குள் ஓப்காமும் இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வெளிநாடுகள் ஓப்காமின் முறைப்பாட்டு நடவடிக்கைகளை அணுகுவதற்கு தெளிவான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்பது எங்கள் கருத்தாகும்.

சட்டதிட்டங்கள் இப்போது இல்லாத நிலையில், எந்த மாதிரியான முறைப்பாடுகள் இடப்படலாம் என்பதில் பிரிட்டன் பாராளுமன்றம் மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும். அதோடு ஓப்காம் என்னும் உள்நாட்டு முறைப்பாடு நடவடிக்கைகளில் வெளிநாடு ஒன்று தனது சுய லாபத்துக்காக முறைப்பாடு செய்வதைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு முறைப்பாடு செய்ய அனுமதி அளிக்கப்படும் வெளிநாடுகளின் வரிசையில் இலங்கைதான் கடைசி நாடு என்பதை ஓப்காம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிர்வு விருப்பப்படுகிறது.

பிரித்தானியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளான, லேபர் கட்சி, கான்சவேட்டிவ், மற்றும் லிபரல் டெமொகிராட் கட்சிகளில் முக்கிய பதவிகளில் இருக்கும் தமிழர்கள் இது தொடர்பாக பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயல்வது நல்லது. இதன் மூலம் நாம் எமது தமிழ் தொலைக்காட்சிகளை பிற்காலத்தில் இவ்வாறான இலங்கை அரசின் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கமுடியும்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 18477


இலங்கைப் போரில் திறம்படச் செயல்பட்ட ​விஜயபாகு படைப் பிரிவுக்கு பாராட்டு



கொழும்பு, ​​ பிப்.​ 5: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில்,​​ அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு,​​ அந்த நாட்டின் விஜயபாகு தரைப்படைப் பிரிவு பெரும் பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.​ முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பிரபாகரன்,​​ அவரது மனைவி மதிவதனி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மறைந்திருந்த இடத்தை விஜயபாகு தரைப்படைப் பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினர்.​ இதில் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.​ இலங்கை ராணுவத்தில் விஜயபாகு படைப் பிரிவு மிகவும் இளைய படைப் பிரிவாகும்.​ இந்தப் படைப் பிரிவுக்கு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.​ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இந்தப் படைப் பிரிவினர் மிகவும் திறமையாகவும்,​​ துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு,​​ இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தலைமையில்,​​ வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் பாராட்டு விழா நடைபெற்றது.​ கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில்,​​ வன்னிப் பகுதி ராணுவத் தளபதியாக ஜயசூரியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி,​​ கெüரவித்தார் ஜயசூரியா என ராணுவம் வெளியிட்ட ​ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.​ இந்த விழாவையொட்டி,​​ விஜயபாகு படைப் பிரிவின் நிர்வாக அலுவலகக் கட்டடத்தையும் ஜயசூரியா திறந்து வைத்தார்.
கருத்துக்கள்

விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய ஞாலத தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எதிராகவும் கொச்சைப்படுத்தி எழுதுபவர்கள் முதலில் நம் பாடங்களில் இருந்து வெள்ளையருக்கு எதிரான போராட்டங்கள், விடுதலை வரலாறு, பகவத்சிங் வாஞ்சிநாதன் போசு முதலானவர்கள் பற்றிய குறிப்புகள் முதலான அனைத்தையும் எடுத்து விடச் சொல்லுங்கள். மேலும், வியத்துநாம், கியூபா, ஈராக், ஆரான், ஆப்கானிசுதான் முதலான பல நாடுகள் பற்றிய கருத்தைத் தெரிவித்தவர்கள் அங்கு சென்று போரிடவிலலை. இருந்த இடத்தில் இருந்து தெரிவித்த கருத்துகளால் கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். எனினும் இரமயா அல்லது இரம்யா அல்லது இராமய்யா போன்றோர் ஈழத்திற்குச சென்று சும்மா இருந்து விட்டு வந்து கருத்து தெரிவித்தால் நல்லது. வெல்க தமிழ் ஈழம்! வளர்க இந்திய ஈழ நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 5:32:00 AM

சிரிலங்கா நாய் உஷாந்தனே உன் தாய் தறம் கெட்டு வளர்த்து இருப்பதால் தான் மீன்டும் மீன்டும் தமிழகத்தையே தரக்குறை வாகவே கருத்து சொல்கிராய் இதற்குத்தான் ராஜபக்சே போட்டு உதய்கிரார் இனிமேல் முதல்வரை தரம் கெட்ட சிரிலங்கா நாய்கள் கருத்து சொன்னால் செரு அ டி ணும் வீர வன்னியனாம் நாய் எதிலட வீரம் நன்றி கெட்டவனுங்களா உப்பு போட்டு சாப்பிடிங்களடா

By THAMIL MANI
2/7/2010 2:31:00 AM

Ilakuvanar, If you write in pure tamil it doesnot mean you write proper thing.' Think about innocent tamil people who were kept as shield for this coward prabakaran. Because of his LTTE lot of youth has become as smugglers,drugers and brainwashed for suicide killing including ladies. Rajiv sent army some of the army people did mistake.Rajiv didnot ask them to rape the ladies. Thankless LTTE killed him for money but they told because of Tamil people. God has given judment to him.If you really wants to do something for your people donot sit and write comments .Now You can go there and do some rehabilitation work for your poor fellow people. In point of view of Rajabakshe he destroyed terrorist from his country. Who follow thew path fo terror never get a goodplace in History.You srilankan people should learn from the past.

By ramaya
2/7/2010 12:02:00 AM

Prabakaran is not there now. Now let us discuss about Mr. karunanidhi. Arya parpanargalai thakkinar. veeram mikka thamil thanthai yaga ula varukirar. Avar than kudumbathai parthukondu, tamil yendru pesi kondu, thamilnai kudikaranakki, antha panathil ilavasam thanthu nallavan yenru peyar yedukku ninaikirar... Ina mana unarvu mikka thamilargaley pathil sollungal

By GS
2/6/2010 2:05:00 PM

மாற்றம் என்ற சொல் கூட மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தான் கொண்ட லட்சியத்தில் இம்மியளவேனும் பிசகாமல் உறுதியோடு இருக்கும் தலைவர் பிரபாகரனை வீழ்த்த எவ்வளவு பேர் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள் என்பதிலிருந்தே அவரின் பெருமை தெரிகிறது. அவரை விலைக்கும் வாங்க முடியவில்லை, போரில் தோற்கடிக்கவும் முடியவில்லை, மக்கள் மனதில் இருந்தும் அகற்ற முடியவில்லை. என்னதான் செய்வார்கள் கைக்கூலி கோழைகளும் அவர்களுடைய தலைவர்களும்? அதனால்தான் அவதூறு தூற்றுகிறார்கள். அந்தோ பரிதாபம்! 99.9% சதவீத மக்கள் பிரபாகரனின் பக்கம்தான் உள்ளனர்.

By நவீன் சென்னை
2/6/2010 9:53:00 AM

Idiots(Maran&Thiru) I think you will be remove from this world, Wait we will come soon, VERY SOON YOU WILL BE PLUGGED

By Mani
2/6/2010 9:03:00 AM

தான் என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் உளறும் Thiru என்ற திருடனையும் அவனுக்கு சலரா போடும் உப திருடன் Maranயும் வன்மையாக கண்டிக்கிறோம்.

By Tamil
2/6/2010 5:43:00 AM

I found a good , sensible Tamil guy now, Mr. Thiru. Thanks for your comments, this is what we all telling for 25 years. Prabakaran is a Thief, drugg smuggler, Drug dealer, mercyless, inhuman,.killed more than lakhs of innocent people. He advised all Tamil caders to carry CYNIDE capsule, but he COWARD did not have CYNIDE, poor SL Tamil got a coward leader. Why Prabhakarn did not die on CYNIDE, why he surrenders, any comments???????????????????????????????

By Maran
2/6/2010 3:31:00 AM

கொலை வெறியர்களுக்குக் கொலை வெறியர்கள் பாராட்டுவதற்கு வாழ்த்துப் பா பாடும் ஆரியர்கள் தமிழ்ப் பெயரில் மறைந்திருந்தாலும் அடையாளம் காணப்படுகிறார்கள். பொன்சேகோ பக்கம் படையணியினர் மாறிப் படைப் புரட்சியில் ஈடுபடக்கூடாது எனச் சிங்கள அரசு படாத பாடு படுகிறது. அதன் ஒரு பகுதியே இந்தப்பாராட்டு மழை. மனித நேயமற்ற ஈவு இரக்கம் இல்லாத கொலைவெறியர்களுக்கு இறைவன் தர உள்ள பாராட்டும் காத்திருக்கிறது. வினை விதைத்தவர்கள் வினையை அறுடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. வெல்க தமிழ் ஈழம் என வாழ்த்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 3:18:00 AM

மாவீரன் என்று வெறும் பெயரளிவிலே மட்டும் வீரனாயிருந்த பிரபாகரன் எங்கே, விஜயபாகு படையணி எங்கே? தீவிரவாதிகளை அழித்தொழித்த படையணிக்கு வாழ்துகள். தமிழனின் வீரத்தை கொச்சை படுத்திய பிரபாகரன் தமிழரின் வீர வரலாற்றில் ஒரு இழுக்கை ஏற்படுத்திய கோழை, தன இன மக்களையே கொன்று தான் வாழ ஆசை பட்ட ஒரு சுயநலவாதி, நூற்றுகணக்கான மக்கள் போரில் சாக தானும் தன குடும்பம் மட்டும் கடைசிவரை உயிரோடிருந்து சரணடைந்த உலக மகா கோழை.

By Thiru
2/6/2010 12:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 27 ஜனவரி, 2010

சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 06:30.37 AM GMT +05:30 ]

ஈழத் தமிழர் மீதான இறுதிப் போரின் போது சிங்கள அரசு நடத்திய காட்டுமிராண்டித்தனம் குறித்த புதிய ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது என ஹெட்லைன்ஸ் ருடே என்னும் வட இந்தியத் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது.

பெயர் குறிப்பிடாதவர்களால் இந்த ஒளி்ப்பதிவு தமக்கு கிடைத்ததாகவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அதில், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி சிங்கள இராணுவத்தினர் சித்திரவதை செய்வதை போன்ற காட்சிகள் உள்ளன என்றும் அத்தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

அத்தொலைக்காட்சி அவ்வொளிப்பதிவை காட்சிக்கு இதுவரை வைக்கவில்லை என்பதும், அந்த ஒளிப்பதிவை வெளியிடாமலேயே அந்த ஒளிப்பதிவு குறித்து சிங்கள இராணுவத்திடம் கேட்டது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எப்பொழுதும் போல் சிங்கள இராணுவம் இதனை மறுத்துள்ளது. இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடப்பதால் அந்த ஒளிப்பதிவு இந்திய அரசால் நெருக்கடி கொடுத்து வெளியிடப்படாமல் தடுத்த வைக்கப்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடித்து விட்டு கலாட்டா செய்து அடிபடும் வட இந்திய மாணவர்களுக்காக காட்டுக் கத்தாக கத்துகின்ற, வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்த ஆவணம் கிடைத்தும் கூட அதனை வெளியிடாமல் மௌனம் சாதிப்பதை என்னவென்று சொல்வது?

பிந்திய செய்தி

குறித்த வீடியோ காட்சியை வெளியிடாமல் மௌனம் காத்த இவ் ஊடகம் தற்போது குறிந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை பார்க்க

வீடியோ இணைப்பு 1

வீடியோ இணைப்பு 2

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவி: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்



சென்னை, செப். 17 ""இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவிகளை அளிப்பதில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன'' என்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் நிலை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் ஆகியன குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதங்கள் எழுதினார் முதல்வர் கருணாநிதி. இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: ""போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் நலனில் நீங்கள் கொண்டுள்ள அக்கறை, கவலையை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். இதுகுறித்து, இலங்கை அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவது உள்ளிட்ட விஷயங்களை விரைந்து செய்திட வேண்டியதன் அவசியத்தை அந்த நாட்டு அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ரூ. 500 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அனுப்பியுள்ள நிவாரணப் பொருள்கள் அந்த நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

உதவிப் பொருள்களில் பெரும்பாலானவை உணவு, மருந்துப் பொருள்கள். இவை காலக் கெடுவிற்கு உட்பட்டவை என்பதை அனவைரும் அறிவர். ஆனாலும் இவற்றை இலங்கை அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் இன்னும் இந்திய அரசு உள்ளது. அழிப்புப்பணியில் காட்டிய ஈடுபாட்டை ஆக்கப் பணியில் இந்தியா காட்டவில்லை என்பதற்கு இதுவே சான்று. ஏதோ நம்மாலான பொழுதுபோக்கு உதவி. மடல் போக்குவரத்தில் ஈடுபடுவோம் என மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து விட்டன போலும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2009 2:35:00 AM

எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிச் சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்! மழைக்காலம் வந்துவிட்டது விரைந்து உதவுங்கள்

By maa elangkannan
9/18/2009 12:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 9 ஜூன், 2009

Boyle, Fein charge

Sri Lanka of Genocide

in

Chennai seminar

[TamilNet, Tuesday, 09 June 2009, 02:20 GMT]
Francis Boyle, Professor of International Law at the University of Illinois College of Law, and Bruce Fein, a Washington D.C. Attorney, speaking at a seminar in Chennai organized by the International Tamil Center Monday, reiterated charges of Genocide against the Sri Lanka Government alleging massacre of more than 50,000 Tamil civilians, sources attending the event said. While Prof. Boyle urged India to file charges in International Court against Sri Lanka for violating Geneva conventions, and to stop Colombo "to cease and desist from all acts of genocide against Tamils," Fein stressed the urgent need for the Tamils to reach a "consensus on their political aspirations."

Full text of draft of Prof. Boyle's talk at the seminar follows:

THE RIGHTS OF THE TAMILS LIVING ON THE ISLAND OF SRI LANKA UNDER INTERNATIONAL LAW AND PRACTICE


Introduction

There are two basic points I want to make: First, the Tamils living on Sri Lanka have been the victims of genocide. Second, the Tamils living on Sri Lanka have the right to self-determination under international law and practice, including the right to establish their own independent state if they so desire. And the fact that the Tamils living on Sri Lanka have been victims of genocide only strengthens and reinforces their right to self-determination, including establishing their own independent State if that is their desire.

Genocide

Article I of the 1948 Genocide Convention requires all 140 states parties to immediately act in order “to prevent” the ongoing GOSL genocide against the Tamils. One of the most important steps the 140 contracting states parties to the Genocide Convention must take in order to fulfill their obligation under Article I is to sue Sri Lanka at the International Court of Justice in The Hague (the so-called World Court) for violating the 1948 Genocide Convention on the basis of Article IX thereto: “Disputes between the Contracting Parties relating to the interpretation, application or fulfillment of the present Convention, including those relating to the responsibility of a State for genocide or for any of the other acts enumerated in Article III, shall be submitted to the International Court of Justice at the request of any of the parties to the dispute.”

Any one or more of the 140 states parties to the Genocide Convention (1) must immediately sue Sri Lanka at the International Court of Justice in The Hague; (2) must demand an Emergency Hearing by the World Court; and (3) must request an Order indicating provisional measures of protection against Sri Lanka to cease and desist from committing all acts of genocide against the 300,000 Tamils in Vanni. Such a World Court Order is the international equivalent to a domestic temporary restraining order and permanent injunction.

Once issued by the World Court, this Order would be immediately transmitted to the United Nations Security Council for enforcement under U.N. Charter article 94(2). So far the member states of the United Nations Security Council have failed and refused to act in order to do anything to stop the GOSL’s genocide against the Tamils (1) despite the fact that the situation in Vanni constitutes a “threat to the peace” that requires Security Council action under article 39 of the United Nations Charter and (2) despite the fact that they are all obligated “to prevent” Sri Lanka’s genocide against the Tamils under article I of the Genocide Convention. This World Court Order will put the matter on the Agenda of the Security Council and force the Security Council to take action in order “to prevent” the ongoing genocide against the Tamils by Sri Lanka.

Article II of the Genocide Convention defines the international crime of genocide in relevant part as follows:

In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group such as:

(a) Killing members of the group;

(b) Causing serious bodily or mental harm to members of the group;

(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;

….

Certainly the Sinhala-Buddhist Sri Lanka and its legal predecessor Ceylon have committed genocide against the Hindu/Christian Tamils that actually started on or about 1948 and has continued apace until today and is now accelerating in Vanni in violation of Genocide Convention Articles II(a), (b), and (c).

For the past six decades, the Sinhala-Buddhist Ceylon/Sri Lanka has implemented a systematic and comprehensive military, political, and economic campaign with the intent to destroy in substantial part the different national, ethnical, racial, and religious group constituting the Hindu/Christian Tamils. This Sinhala-Buddhist Ceylon/Sri Lanka campaign has consisted of killing members of the Hindu/Christian Tamils in violation of Genocide Convention Article II(a). This Sinhala-Buddhist Ceylon/Sri Lanka campaign has also caused serious bodily and mental harm to the Hindu/Christian Tamils in violation of Genocide Convention Article II(b). This Sinhala-Buddhist Ceylon/Sri Lanka campaign has also deliberately inflicted on the Hindu/Christian Tamils conditions of life calculated to bring about their physical destruction in substantial part in violation of Article II(c) of the Genocide Convention.

Since 1983 the Sinhala-Buddhist Sri Lanka have exterminated approximately 100,000 Hindu/Christian Tamils. The Sinhala-Buddhist Sri Lanka have now added another 300,000 Hindu/Christian Tamils in Vanni to their genocidal death list. Humanity needs one state party to the Genocide Convention to fulfill its obligation under article I thereof to immediately sue Sri Lanka at the World Court in order to save the 300,000 Tamils in Vanni from further extermination. Time is of the essence!

Self-determination

This gets into the second point that I want to make concerning the Tamils as a group of people living on the Island of Sri Lanka – their right to self-determination under international law and practice. And here I wanted to quote from an international treaty to which the government of Sri Lanka is a party, thus explicitly recognizing that the Tamils living on the Island of Sri Lanka have a right of self-determination. This is from the International Covenant on Civil and Political Rights, to which the government of Sri Lanka is a party. They are bound by their own treaty, which says quite clearly in Article One: “All peoples have the right of self-determination.”

And clearly, the Tamils living on the Island of Sri Lanka are a “people.” The Tamils on Sri Lanka have a separate language, race, ethnicity, and religions, from the GOSL. The Tamils see themselves as a separate group of “people” and they are perceived to be such by the GOSL. For that precise reason the GOSL has attempted to exterminate the Tamils and ethnically cleanse their Homeland. So no better proof is needed than that. Both the objective criteria and the subjective criteria for establishing a “people” with a right of self-determination under international law and practice have been fulfilled by the Tamils living on Sri Lanka.

Let me continue enumerating a few more of the most basic self-determination rights of the Tamils living on Sri Lanka under international law that are recognized by this International Covenant that the GOSL is a party to: “By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development.” Those are rights that the Tamils living on Sri Lanka have today even as recognized by the government of Sri Lanka. Those are group rights and not just individual rights. And those are group rights that must be protected because the government of Sri Lanka has attacked the Tamils as a group, not just as individuals. So, since Tamils have been victims as a group, they must be protected as a group. And one of the most basic rights of all that the Tamils have to protect themselves is this right of self-determination including determining their political status and pursuing their own economic, social and cultural development, as well as the establishment of an independent state of their own if that is what the Tamils decide is required for them to accomplish these objectives.

Another component of this right of self-determination for the Tamils living on Sri Lanka is set forth in paragraph (2) of this Article One of the International Covenant on Civil and Political Rights, to which the government of Sri Lanka is a party. Notice here I am only using the treaties the GOSL itself is a party to, including the Genocide Convention. I am not citing any principles of international law that the GOSL has not already recognized and indeed violated grievously with respect to the Tamils living on Sri Lanka: “All peoples may, for their own ends, freely dispose of their natural wealth and resources without prejudice to any obligations arising out of international economic cooperation, based upon the principle of mutual benefit, and international law. In no case may the people be deprived of its own means of subsistence.”

Yet we all know for a fact that the GOSL has done everything humanly possible to deprive the Tamil people of their own means of subsistence to a level that now constitutes genocide, in violation of that provision I quoted before from the Genocide Convention prohibiting inflicting on a group conditions of life calculated to bring about their physical destruction in whole or in part. Notice these economic and political rights are related to each other. Both elements of the right to self-determination must protect the Tamils since they have been victims of genocide. We must protect their political rights as well as their economic rights, to freely dispose of their natural wealth and resources. The Tamil people, not the GOSL, must control their traditional Homeland in the North and the East of the Island, their farms, their mines, their plantations, their forests, their waters, their beaches etc. This is critical. Yet today we know that the GOSL is currently in the process of stealing, destroying and negating all these economic and political rights of the Tamils in their traditional Homeland in the North and the East of the Island of Sri Lanka. The GOSL is currently inflicting ethnic cleansing on the Tamils living there.

I have already established that the Tamil people living on Sri Lanka have a right of self-determination, even in accordance with the GOSL’s own treaties themselves. What are some of the other political consequences of their right of self-determination? These are set forth in what is known as the Declaration on Principles of International Law Concerning Friendly Relations and Co-operation Among States in Accordance with the Charter of the United Nations (1971). The government of Sri Lanka approved this Declaration in the United Nations General Assembly -- so I am not quoting here any provision of law that the GOSL has not already approved. And from the Declaration let me state what are the political alternatives that are open to the Tamil people, and they are set forth as follows: “[1] The establishment of a sovereign and independent State, [2] the free association or integration with an independent State, or [3] the emergence into any other political status freely determined by a people constitute the modes of implementing the right of self-determination by that people.”

So again, it is not for the GOSL to determine what might be the ultimate political outcome here. It is for the Tamil people living on Sri Lanka to determine which of those three options they desire. I also want to make it clear that it is not for me to tell the Tamils on Sri Lanka which of these three options they should choose. Moreover, it is not for the Tamils of India to tell the Tamils on Sri Lanka which of these three options they should choose. This is for them to decide pursuant to their right of self-determination under international law and practice.

However I do want to note that historically the only way a people that has been subjected to genocide like the Tamils on Sri Lanka have been able to protect themselves from further extermination has been the creation of an independent state of their own. Indeed as the world saw for the last several months the government of Sri Lanka wantonly, openly, shamelessly, and gratuitously exterminated over 50,000 Tamils in Vanni; yet not one state in the entire world rose to protect them or defend them or help them as required by Article I of the 1948 Genocide Convention. Hence the need for the Tamils on Sri Lanka to have their own independent state in order to protect themselves from further annihilation by the GOSL. International law and practice establish that an independent state of their own is the only effective remedy as well as the only appropriate reparation for a people who have been the victims of genocide.

Now the Indian government has basically argued that if it were to recognize the right of the Tamils on Sri Lanka to self-determination and an independent state of their own, then the 60 million Tamils in Tamil Nadu would also assert that same right and proceed to secede from India. I submit this is a false dichotomy under international law and practice. It must not be used as an excuse for inaction by the government of India when it comes to protecting the Tamils living on Sri Lanka.

In this regard, let me return to the Declaration on Principles of International Law Concerning Friendly Relations and Cooperation Among States that was approved by both India and Sri Lanka and sets forth rules of customary international law interpreting the terms of the United Nations Charter itself as determined by the International Court of Justice in the Nicaragua case (1986). In particular let me draw to your attention the following language: “Nothing in the foregoing paragraphs shall be construed as authorizing or encouraging any action which would dismember or impair, totally or in part, the territorial integrity or political unity of sovereign and independent States conducting themselves in compliance with the principle of equal rights and self-determination of peoples as described above and thus possessed of a government representing the whole people belonging to the territory without distinction as to race, creed or colour.”

This paragraph of the Declaration sets forth the rules of customary international law when it comes to the right of a people to secede from another state by means of exercising their right of self-determination. As you can see from the above language secession is permitted only when a government does not conduct itself “in compliance with the principle of equal rights and self-determination of peoples” and thus does not represent “the whole people belonging to the territory without distinction as to race, creed or colour.”

From its very foundation in 1948 the government of Ceylon/Sri Lanka has never conducted itself “in compliance with the principle of equal rights and self-determination of peoples” with respect to the Tamils. Furthermore, the government of Ceylon/Sri Lanka has never represented “the whole people belonging to the territory without distinction as to race, creed or colour” with respect to the Tamils. In fact the government of Ceylon/Sri Lanka has always discriminated against and persecuted the Tamils on grounds of race, creed, colour, and language. This endemic pattern of criminal behavior by the Sinhala has now culminated in wholesale acts of genocide against the Tamils being inflicted by the government of Sri Lanka. So of course the Tamils have the right to secede from Sri Lanka under international law and practice and especially under the terms of this Declaration.

Conversely, the government of India does conduct itself “in compliance with the principle of equal rights and self-determination of peoples” with respect to the Tamils in Tamil Nadu and is thus “possessed of a government representing the whole people belonging to the territory without distinction as to race, creed or colour.” India just had elections where the Tamils in Tamil Nadu participated on a basis of full equality with everyone else. The Tamils in India have full legal equality with all other peoples in India and indeed have their own state here in Tamil Nadu. Therefore in my opinion, the 60 million Tamils in Tamil Nadu do not have a right of secession under international law and practice according to this Declaration, which sets forth the basic rules of customary international law on this subject.

Conversely, however, the Tamils living on Sri Lanka do have a right of secession under international law and practice including this Declaration for which both India and Sri Lanka voted. So with all due respect to the position of the Indian government, it is a false dichotomy for it to assert that recognition of the right of self-determination with an independent state of their own for the Tamils living on Sri Lanka would lead to the same for the Tamils in Tamil Nadu. There is no basis in international law for this conclusion. Indeed, basic principles of international law including this Declaration would fully support the territorial integrity of India in the event the government of India were to recognize the right of the Tamils living on the Island of Sri Lanka to self-determination including an independent state of their own.

Conclusion

Be that as it may, even if out of an excess of caution the government of India is not prepared to go that far at this time, nevertheless at a minimum, since it is the original homeland for the Tamils, the government of India has the right, the obligation, and the standing under international law and practice to act as parens patriae for the Tamils living on Sri Lanka. Therefore, India must immediately sue the GOSL for genocide at the International Court of Justice in The Hague, demand an Emergency Hearing of the Court, and request that the World Court issue a Temporary Restraining Order against the GOSL to cease and desist from committing all acts of genocide against the Tamils living on Sri Lanka. The ghosts of Dachau, Auschwitz, Cambodia, Sabra and Shatilla, Srebrenica, Rwanda, Kosovo, and now Vanni demand no less!

External Links:
ToI: 'Don't oppose Tamils' demand for statehood'

திங்கள், 8 ஜூன், 2009

தொண்டைமான் மலையகத் தமிழர்கள் குறித்துப் பேசினதாகத் தெரிவித்துள்ளாரே தவிர ஈழத் தமிழர்கள் குறித்துப் பேசியதாகத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பில் இந்திய அரசிற்கே அதிகாரம் இல்லை என அவர்களின் கூட்டாளியான சிங்கள அரசு தெரிவித்த பின்பு மாநிலங்களவை உறுப்பினரால் என்ன செய்ய இயலும்? ஏதோ தன் மகளைச் சுற்றி அதிகார மையம் இருப்பதுபோல் காட்டத் தந்தை முயன்று அவரைச் சந்திக்கச் சொல்லி இவர்கள் சந்தித்துள்ளார்கள். அவ்வளவுதான்! செயற்கையாகத் திட்டமிட்டு அதிகார மையம் இருப்பது போன்று தந்தையார் செய்யும் முயற்சிகளுக்கு எல்லாம் ஊடகங்கள் முதன்மை அளிக்கத் தேவையில்லை. நாளும் மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் இத்தகைய நாடகங்கள் கண்டு களிப்புற்றுப் பொழுது போக்குவார்கள் எனக் காங்.கும கூட்டாளி அசோதிமுகவும் கருதினால் அது அவர்களையே ஏமாற்றிக் கொள்வதாகும். இதுவரை செய்த பாவங்கள் போதும் என்று அமைதியாக இருந்தாலேயே வெறுப்புணர்வு வளராமலாவது இருக்கும். பாவம் ஈழத் தமிழர்கள்!


வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 3:48:00 AM