வியாழன், 30 ஆகஸ்ட், 2012

குருதி (Blood)

குருதி (Blood)

குருதி (Blood)

- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 30, 2012    13:40  இந்தியத் திட்ட நேரம்


குருதி (blood) உடலில் ஓடும் செந்நிற நீர்மம். எனவே, செந்நீர் என்றும் சொல்லப்பெறும். சிவப்புநிறத்தைக் குறிக்கும் அரத்தம் என்னும் சொல்லும் இதனடிப்படையில் இரத்தம் என்னும் சொல்லும் குருதியைக் குறித்து வழங்கப்படுகின்றன.

உணவுப்பொருள்கள், மூச்சு வளிகள், உரனிகள்(vitamin) ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக் குருதியோட்டம் பயன்படுகின்றது. நுரையீரலில் இருந்து அனைத்து மெய்ம்மிகளுக்கும் உயிர்வளியை எடுத்துச் செல்வதும் திரும்புகையில் மெய்ம்மிகளில் இருந்து கரிவளியை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் குருதிதான். குருதி ஓட்டத்தின் துணை இன்றி உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயக்கம் நின்று விடும்.

விரிவிற்கு : 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக