புதன், 29 ஆகஸ்ட், 2012

ஓணம் தமிழ்நாட்டு விழாவே!


ஓணம் தமிழ்நாட்டு விழாவே!

இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் விரும்பி -  விழைந்து – கொண்டாடப்படும் நாளே விழாவாகும். பழம்காலம் முதல் – பண்டு தொட்டு -கொண்டாடப்படும் விழா பண்டிகையாகின்றது. இவ்வகையில், ஆவணித்திங்கள் திருவோண நாளில் கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஓணம். உண்மையில் ஓண நன்னாள் எனப் பழந்தமிழரால் கொண்டாடப்பட்டதே  இவ்விழா.
 
 
விரிவிற்கு  : 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக