புதன், 23 பிப்ரவரி, 2011

insult to parvathy ammal sacred ash: பார்வதி அம்மாள் திருச்சாம்பலுக்கு அவமதிப்பு?

பரிவுடன் கூடிய மூடநம்பிக்கைக்கு எதிரான வெறியுடன் கூடிய மூடநம்பிக்கை. நாட்டைக் கவர்ந்து உயிர்களை அழித்து  உடைமைகளைப் பறித்தும் மன அமைதி கொள்ளாமல் வெறியுடன்திரிபவர்களுடன் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை உலகம் உணர்ந்தால் சரி.  வீரத்தாய் புகழ் ஓங்குக! வெல்க தமிழ் ஈழம்!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 
பார்வதி அம்மாள் அஸ்திக்கு அவமதிப்பு?

First Published : 23 Feb 2011 02:43:10 PM IST

Last Updated : 23 Feb 2011 03:04:53 PM IST

கொழும்பு, பிப்.23- பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை நேற்றிரவு யாரோ அவமரியாதை செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரணி எரியூட்டு மைதானத்தில் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப் பின்னர் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.இன்று காலை அங்கு சென்று பார்த்தபோது, அவரது அஸ்தியை யாரோ அள்ளி வீசியிருந்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட 3 நாய்களும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தி இருந்த இடத்தில் போடப்பட்டு இருந்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நேற்றிரவு மயான இடத்தில் ராணுவ வாகனங்களின் நடமாட்டம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.பார்வதி அம்மாளின் அஸ்தி அவமதிப்புக்குள்ளான சம்பவத்துக்கு பிரபாகரனின் உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், நேற்று மாலை அங்கே வந்த சிலர் சிங்களத்தில் இறுதிச் சடங்குகளை நடத்திய ஐயர் யார்? என்று கேட்டு மிரட்டிச் சென்றதாகவும் இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள்

மனோகரன் இது நடந்தது உண்மை. உம்மைப் போன்ற குதர்க்கவாதிகளால் தான் தமிழ் உணர்வு இன்று அற்றுப்போயுள்ளது.இந்த விடயத்தில் சிங்களவனையோ அன்றி வேறு யாரையுமோ குற்றம் சொல்லத் தேவையில்லை. உம்மைப் போன்ற தமிழன்கள் இருக்கும் வரை....................... உன்னை ஒரு தாய்தான் பெற்றாளா?
By Mannarmannan
2/23/2011 7:12:00 PM
இதை யாரும் உசிப்பி விட வேண்டிய அவசியம் இல்லை, ஒவொரு தமிழனுக்கும் இறுக்கும் ஆதங்கம், சிங்கள நாய்கள் அழிக்க பட வேண்டிய ஒன்று. உலகத்தில் சிங்களன் இறுக்க கூடாது. இந்தியாவில் உள்ள தமிழின துரோகிகள், காட்டி கொடுக்கும் எச்சில் பொருக்கி நாய்களும் இறுக்கும் வரை தமிழனுக்கு கேடு காலம் தான்,
By KM
2/23/2011 7:07:00 PM
இந்த சின்ஹல அரசுக்கு உதவி செய்த அத்தனை பேறும் நாசமாகபோவது நிட்சயம்.தெய்வம் நின்று கொல்லும்.
By ப.kasippillai
2/23/2011 5:09:00 PM
hitlar rajabaksay itis true ,you are going to see this , you know newtons third law of motion , eve ry action there will be equal and opposit reaction, these words aretold for you man.truth never fails.
By guru.j
2/23/2011 4:53:00 PM
இது கடும் கண்டனத்திற்குரிய அநாகரீக செயல். வீர அன்னையின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவன் அருள் வழங்குவது நிச்சயம், ஏனெனில் என்னைப்போன்ற லட்சோப லட்ச மக்களின் இதயத்தில் பார்வதி அம்மாள் குடி கொண்டுள்ளார். கண்ணீருடன்.
By தஞ்சை ராஜு
2/23/2011 4:48:00 PM
அந்த அம்மா உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது நம் தமிழ் நாட்டில் சிகிச்சை பெறுவதுற்குக் கூட நாம் அவரை அலைக்களித்தோம். அவருடைய அஸ்திக்கு என்ன ஆனால் நமக்கு என்ன?
By முனி
2/23/2011 4:41:00 PM
ராஜபக்ஷே இன் கை கூலிகள் இந்தியாவில் இருக்கும் போது இந்த அவமரியாதை நம் தமிழர்களது கண்களை திறக்குமா?
By shiva
2/23/2011 4:31:00 PM
பெலோஎடி, நாடு இலங்கை ,
By prabhakaran
2/23/2011 4:05:00 PM
இந்த மாதிரி குழப்பத்தை விளைவிக்கும் செய்திகளை ஏன் பிரசுரிக்கிறீர்கள். ஆதாரத்துடனோ அல்லது திடடவட்டமாகவோ அறியாமல் மக்களை ஏன் உசுப்பி விடுகிறீர்கள். இங்கு சில பேர் மெல்ல ஏதாவது கிடைக்காதா என்று இருக்கும் தருணத்தில் இது அவர்களுக்கு அல்வா. அமைதி காக்க நல்செய்திகளை மட்டும் பிரசுரியுங்கள்.
By மனோகரன்
2/23/2011 3:52:00 PM
why prabakaran take wepon on hand becasue the srilankan does not understant the basic culture of human beings... so in future they not understand the language, they want dandam only, sama, bedha, thana, dhandam,
By ravi
2/23/2011 3:41:00 PM
இது என்ன புதுக் கூத்து ?
By முட்டாள்
2/23/2011 3:32:00 PM
Boycotting products & services from Sri Lanka "As many as 40,000 civilians could have been killed during the final stages of the Sri Lankan civil war" - Former UN spokesperson in Sri Lanka , Gordon Weiss, ABC, 9 Feb 2010 . . "An average of 1,000 civilian deaths every day." - The Times, UK , 29 May 2009
By James Ratnam
2/23/2011 3:23:00 PM
ரோசமுள்ள எந்த தமிழனும், இது போன்ற அநாகரிக செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டான். ராசபக்சே வின் எதிர்கால அஸ்திக்கும், இதுமாதிரி நடக்காது என்று சொல்லமுடியுமா? சிங்களர்கள், அடக்கி வாசிப்பது நல்லது.
By பி.டி.முருகன் திருச்சி
2/23/2011 3:15:00 PM
சிங்களக்காடைகளின் வன்முறைக்கு அளவே கிடையாதா.? இது போன்ற கயவாளிகளைப் பற்றி உலக வரலாற்றில் கேள்விப் பட்டதே இல்லையே! இது தமிழினத் துரோகிகளும்,எச்சில் பொறுக்கிகளும் உடந்தை இன்றி நந்திருக்க வாய்ப்பில்லை!
By வேந்தன்
2/23/2011 3:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக