வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

govt.of Eezham becomes stronger: வெளிநாடுகளில் தமிழ் ஈழ அரசு பலம்பெறுகிறது: இலங்கை அமைச்சர்

இந்த உண்மையைக் கூறுவதன் காரணம் எஞ்சியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்க உதவி பெறுவதுதான். வலிமை மிக்க தமிழ் ஈழ அரசு வஞ்சகர்களுக்கு உரிய தண்டனை அளிக்கச் செய்யும். ஈழம் வெல்லும்! ஞாலம் ஏற்கும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி!  தமிழா விழி! /


வெளிநாடுகளில் தமிழ் ஈழ அரசு பலம்பெறுகிறது: இலங்கை அமைச்சர்

First Published : 25 Feb 2011 03:35:50 PM IST

Last Updated : 25 Feb 2011 03:38:40 PM IST

கொழும்பு, பிப்.25- வெளிநாடுகளில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பலம்பெற்று வருகிறது என்று இலங்கை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அதன்படி தமிழ் ஈழ அரசு மேலும் பலம்பெற கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் நிமல் சிரிபால கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக