அருமையான ஆசிரியவுரை. தொடக்கமே மிகச்சரியாக உள்ளது. தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தரவேண்டிய இந்தியாவே மௌனமாக வேடிக்கை பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளது ஒரு வகையில் சரிதான். ஆனால், உண்மையில் தமிழர் உரிமை பறிப்பிற்கு இந்திய அரசுதான் காரணம் என்ற உண்மையைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். எனினும் படிப்படியாக ஆசிரியவுரையில் உண்மையின் வீச்சு வளர்ந்து கொண்டே சென்று இலங்கை நிலைமையை ஈழத் தமிழர்கள நிலைமையை நன்கு விளக்குகிறது. சிங்கள இரவி அஞ்சுவதில் இருந்தே ஆசிரியவுரையின் வீச்சு எந்த அளவு மக்களை ஈர்க்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். என்றாலும நாம் விதியின் பிழை என்று சேர்நது விடாமல் மனித உரிமைகள் மலரவும் ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் உரிமை அரசு அமைத்து வாழவும் நம்மால்ஆகுவனவற்றைச் செய்வோம் எனத் தன்னுடலுக்கு எரியூட்டித் தமிழலகிற்கு ஒளியூட்டிய மாவீரர் முத்துக்குமார் உயிர்க் கொடை அளித்த நாளில் உறுதி ஏற்போம்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! வீர வணக்கங்களுடனும் வேதனையுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
1/29/2010 2:27:00 AM
Good article, tamils will suffer from Rajapakshe, tamils suffering will continue. Tamils wants Tamil Eelam to live in peace.
1/29/2010 2:09:00 AM
Ravi is a RAW from Malaiyali origin. Or He has something deference motive.
1/29/2010 1:41:00 AM
தினமணி இலங்கையின் பத்திரிகையா அல்லது இந்தியாவின் பத்திரிகையா?....எப்போது பார்த்தாலும், இலங்கையின் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறீர்கள். இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை, வந்தேறிகள் என்று இலங்கை தமிழர்கள் தூற்றுகின்றனர். சிங்கப்பூர், மலேசிய தமிழர்கள், அங்கு சம்பாரிக்க செல்லும் இந்திய தமிழர்களை, ஊர்சுகள் என்று தூற்றுகின்றனர். இப்படி வெளிநாட்டில் வாழும் இந்திய தமிழர்களை தூற்றும் அந்தந்த நாட்டு தமிழர்களுக்கு மட்டும் , தினமணி செய்தி வெளியிடுகிறாதா?...தமிழ்நாடு, மற்றும் இந்தியாவின் செய்திகளுக்கு மட்டும், தினமணியில் முக்கியத்துவம் இருக்கட்டும். இல்லையெனில் தினமணி, தினமலரைவிட பின்னோக்கி தள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுகிறோம்.
1/29/2010 1:27:00 AM