வெள்ளி, 29 ஜனவரி, 2010

புலிகளுக்கு எதிரான நடவடிக்கை சரியானது என்பதையே தேர்தல் வெற்றி காட்டுகிறது: ராஜபட்ச



விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாம் எடுத்த நடவடிக்கை சரியானது என்பதையே தேர்தல் வெற்றி காட்டுவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபர் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:தேர்தலில் எனக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது நான் கையாண்ட விதம் பற்றி பலவித விமர்சனங்கள் எழுந்தன. தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையின்போது மனிதாபிமானம் இல்லாமல் பல குற்றங்களை புரிந்ததாக என் மீது மேலை நாடுகள் அடுக்கடுக்காக புகார் சுமத்தின. அதற்கெல்லாம் என்னை மக்கள் வெற்றி பெறச் செய்ததை பதிலாக முன்வைக்கிறேன். பயங்கரவாதம் ஒழிந்ததால் மக்கள் மன நிம்மதி அடைந்து அச்சமின்றி வாக்களித்தனர். விடுதலைப்புலிகளுக்கு எதிராக நான் எடுத்த நடவடிக்கை மிகச்சரியானது என்பதையும் இலங்கையை துண்டுபோட அனுமதிக்க முடியாது என்பதையுமே மக்களின் தீர்ப்பு எடுத்துரைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது அமல்படுத்தப்பட்ட கடுமையான நெருக்கடி நிலை சட்டங்கள்,நாட்டின் பாதுகாப்பு நிலவரத்துக்கு ஏற்பட படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும். பயங்கரவாத சக்திகளிலிருந்து நாட்டை கட்டிக்காக்கவே இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. 30 ஆண்டு கால இனப்போரால் சீரழிந்த இலங்கையை செழிப்பான நாடாக மேம்படுத்துவதற்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எனது தோழராக இருந்து, இந்த தேர்தலில் என்னை எதிர்த்து களம் இறங்கிய சரத் பொன்சேகா, அரசு கைது செய்துவிடுமோ பழிவாங்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை. விடுதலைப் புலிகளை ஒடுக்கியதன் மூலம் நாட்டில் அமைதி மலர்ந்துள்ளது. அதை அடித்தளமாக கொண்டு நாடு ஏற்றம்பெற நாட்டு மக்கள் தமது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒத்துழைப்பு தரவேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சொந்த, பந்தம், நில, புலன்கள், வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தோர் உள்ளிட்டவர்கள் சொல்ல முடியாத துயரம், துன்பங்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை அறிகிறேன். அவர்கள் அனைவரும் புதிய வாழ்வை தொடங்க அரசு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

சிங்கள வெறியர்கள் தம் ஏவல்நாய் செயலுக்குக் கைக்கூலி கொடுத்திருக்கிறார்கள். ஆதரிக்க யாரும் இல்லாவிட்டாலும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே மற்றொரு கொலைகாரனுக்குத் தமிழ் மக்கள் வாக்களித்து உள்ளார்கள். அப்படியானால் இலங்கை மண்ணின் மைந்தர்கள் இராசபக்சேவை விரும்பவில்லை என்றுதானே பொருள்.வெற்றி பெற்றதும் இந்தியா எழுதித்தந்த அறிக்கையை வாசித்தாலும் செயலில் இந்திய ஒத்துழைப்புடன் தமிழர்களுக்கு எதிரான கொடுமை தொடரத்தான் செய்யும். ஆனால். இடையில் சிங்களவர்களே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாவார்கள். அப்பொழுது உண்மை வெளிவரும். மனித உரிமைகள் மலரவும் ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் உரிமை அரசு அமைத்து வாழவும் நம்மால்ஆகுவனவற்றைச் செய்வோம் எனத் தன்னுடலுக்கு எரியூட்டித் தமிழலகிற்கு ஒளியூட்டிய மாவீரர் முத்துக்குமார் உயிர்க் கொடை அளித்த நாளில் தமிழ் ஈழ ஏற்பிற்கு உறுதி ஏற்போம்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! வீர வணக்கங்களுடனும் வேதனையுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 2:59:00 AM

இப்போதுதானே தேர்தல் முடிந்துள்ளது! தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்போவதாக இந்தியாவிடம் ராஜபக்சே உறுதியளித்துள்ளாராம். விடுதலைப்புலிகளை ஒடுக்கிவிட்டதால் தமிழர் பிரச்சனை முடிந்து விட்டதென்று கருதி டெல்லியும் கொழும்புவும் பாரமுகம் காட்டினார்களேயானால் விளைவு என்னவாக இருக்குமென்று இருநாட்டிற்கும் தெரியும். இந்தியா இலங்கைக்கு அதிக நெருக்கடி கொடுத்தால், இலங்கை இந்தியாவை விடுத்து சீனாவிடம் நெருக்கமாவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது. இந்தியாவிற்கு சொந்தப் பிரச்சனைகளே அதிகம். இலங்கையில்தானே தமிழர்களுக்கு பிரச்சனை. இந்திய தமிழருக்கு என்ன வந்துவிட்டதென்று சொல்வோரும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் பெரும்பாலான இந்தியத்தமிழர்களின் உணர்வு அப்படி இருப்பதாக தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறதோ!?

By Ganesan AS
1/29/2010 1:00:00 AM

வடக்கு கிழக்கில் த.தே.கூட்டமைப்பினரின் செல்வாக்கே அரசின் தோல்விக்கு காரணம் இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர் தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.தேர்தல் மூலம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை சரியானது என்பதை எற்க முடியாது! தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தான் அரசாங்கத்திற்கு வடக்கில் கிழக்கில் தமிழ் வாக்குகளை பெறமுடியாது போனது! அரசாங்கத்தின் பக்கம் உள்ள டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்ற சிங்களவர்களின் கைக்கூலிக்கு செருப்படி கொடுத்தர்கள் இந்த தேர்தலில் தமிழர்கள்! ராஜபட்ச அரசாங்கம் வெற்றி பெற்றது சிங்களவர்களின் வாக்குகளந்தான் தமிழர்கள் வாக்கால் அல்ல என்பனத யார்ரும் மறுக்க முடியாது

By usanthan
1/29/2010 12:23:00 AM

Nearly 40% Singheela People may go to Tamileelam to survive or go overseas in a boat(may be to Australia) fearing for their life(like Sarath Fonseka)

By Dilshan
1/29/2010 12:18:00 AM

For all the years after independence, only sinhalese party is winning the election. Not sure what is here for the people to certify. Yes sinhalese people has showed they are no less than coward bastard as they agree with the mass killing of Tamils. This shows the stand taken by LTTE is corret, those section who raises the question of living together can shut and join the forces to liberate Ellam. Election proves sinhalese doesn't want its minority Tamils to leave in peace rather they want to taste their blood or sweet. Some bastards who want to support a foreigner Sonia Gandhi and her blood son rahul gandhi doesn't have thinking to support Tamils who by heritage are part of this country. It shows how they lost their language and the way the split the nation on religious ground and the way some of them did etapan job to british empire.

By Tamilan
1/29/2010 12:00:00 AM

விடுதலை புலிகள் என்கின்ற விவேகமற்ற, நோக்கமற்ற, கொலை வெறி கும்பலிடமிருந்து இலங்கையை மீட்ட Mr.Rajapaksekku thanks

By Maran
1/28/2010 11:28:00 PM

சோனியா போன்ற.... அன்னியர்களை நம் நாட்டை விட்டு அகற்றுவோம்....நன்றி சரி அகதி.... உங்க ஸ்ரீலங்களா இருக்குற "...உங்க பிச்சக்கார இனத்தோட சொல்லுங்க". தமிழனா இல்லாமல் யெப்படி ஒரு இந்தியன்...? நகரீகமான சொற்களை பயன்படுத்துக.

By Aruva
1/28/2010 11:15:00 PM

சோனியா போன்ற.... அன்னியர்களை நம் நாட்டை விட்டு அகற்றுவோம்....நன்றி சரி அகதி .... உங்க பிரச்சனைய .... உங்க ஸ்ரீலங்களா இருக்குற "...உங்க பிச்சக்கார இனத்தோட சொல்லுங்க". தமிழனா இல்லாமல் யெப்படி ஒரு இந்தியன்...? நகரீகமான சொற்களை பயன்படுத்துக.

By Aruva
1/28/2010 11:14:00 PM

தமிழனின் ரத்தத்தில்,வியர்வையில் உயிர்வாழும் மானங்கெட்ட வந்தேறி தமிழர்விரோத காட்டுமிராண்டிகளின் கொச்சையான மறுமொழிகளை உடனே நீக்கப்படவேண்டும்.

By tamilan
1/28/2010 11:13:00 PM

ஹலோ மனநோயாளி இந்தியன், இந்தியா நமது வீடு என்று உன்னைப்போல் சிலர் கனவு காண உண்மை இந்தியர்(வடநாட்டவர்) உன்னை(தமிழனை) பேருக்கு கூட பொருட்படுத்துவதில்லை. ஆஸ்திரேலியாவில் விடுதிகளில் குடித்து கும்மாளமிட்ட வடஇந்தியர் தாக்கபட்டதிட்கு கொதித்து எழுந்த இந்திய அரசு ஆயிரக்கணக்கான தமிழக மீனவர் சிங்களவனால் கொல்லபட்டதிற்கு என்ன செய்தது? மேலும் ஆயுதம் கொடுத்தது. எங்கே என்றாலும் சாவது தமிழன்தானே என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. உனக்கு அவர்களுக்கு வால்பிடிப்பதில் தனி திருப்தி. அடுத்த தலைமுறையாவது கௌரவமாக வாழ உன்னால் முடிந்ததை இப்பவே தமிழனுக்கு தமிழ்நாட்டுக்கு செய். இந்தியா என்பது ஆங்கிலேயன் தனது ஆளும் வசதிக்காக உருவாக்கிய ஒன்று. தமிழ்நாடு தமிழனக்கு என்று இருந்த தனிப்பெரும்நாடு. மூதேவி தெரிந்துகொள் இந்திய தமிழனக்கு சொந்தமில்லாது. தமிழ்நாடு இந்தியாவுக்கு சொந்தமில்லாமல் இருந்த தனித்து இருந்த நாடு.

By Reclaim Tamil's Sovereignty
1/28/2010 11:11:00 PM

HELLO!! DINAMANI EDITOR, PLEASE CENSOR THE UGLY AND UNPARLIAMENT LETTERS SENT BY SOMBODY. LADY CUSTOMERS OF DINAMANI ARE AFRAID OF NOT OPENING THE COMMENTORY LETTER BOX. WHY YOU ARE ALLOWING SUCH FILTHY LANGUAGE IN A VALUED TAMIL PAPER????

By l.C.NATHAN
1/28/2010 11:10:00 PM

hi friends, Naam Anaivarum ulagil Valapiradavargal. Live or Let Live. Dont Blame Any One. We Are all human.

By Thamilan
1/28/2010 10:47:00 PM

STUPID INDIAN. NEVER LEARN FROM MISTAKES. LEARN HISTORY YOU MORON. THAMIZH EZHAM IS THE ONLY SOLUTION FOR THAMIZHS. JUST TRAVEL LITTLE NORTH OF THAMIZHNADU, YOU WILL LEARN WHICH NATION YOU BELONG TO. IF YOU CANNOT, BETTER GET HELP.

By Raja
1/28/2010 10:36:00 PM

By hussain-mutthupeettai
1/28/2010 10:08:00 PM

By உண்மை கசக்கும் அகதிகளுக்கு
1/28/2010 10:06:00 PM

By indian
1/28/2010 10:01:00 PM

Election result shows clearly that Tamil and Sinhalese are two different nations. Tamils voted against Rajapakse and Sinhalese voted for him.

By Vani
1/28/2010 9:50:00 PM

By indian
1/28/2010 9:47:00 PM

This election was not conducted properly.Lot of Fake votes were included by Armed forces.Now the Election commisioner is under house arrest.Nutral medias were closed by force,and Great China helped to block dome web medias.

By Naveenan
1/28/2010 9:12:00 PM

A Tyrant won the elections. This clearly shows how barbaric sinhalese race is. The outcome of this elections show that Tamils cannot co-exist with singalese and they form two distinct Nations in the Island. Thamizh Ezham is the only solution for Tamils. While we acknowledge the existence of singalese state, why not them acknowledge the existence of Thamizh Ezham?

By Raja
1/28/2010 8:20:00 PM

வடக்கு கிழக்கில் த.தே.கூட்டமைப்பினரின் செல்வாக்கே அரசின் தோல்விக்கு காரணம் இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர் தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.தேர்தல் மூலம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை சரியானது என்பதை எற்க முடியாது! தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தான் அரசாங்கத்திற்கு வடக்கில் கிழக்கில் தமிழ் வாக்குகளை பெறமுடியாது போனது! அரசாங்கத்தின் பக்கம் உள்ள டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்ற சிங்களவர்களின் கைக்கூலிக்கு செருப்படி கொடுத்தர்கள் இந்த தேர்தலில் தமிழர்கள்! ராஜபட்ச அரசாங்கம் வெற்றி பெற்றது சிங்களவர்களின் வாக்குகளந்தான் தமிழர்கள் வாக்கால் அல்ல என்பனத யார்ரும் மறுக்க முடியாது

By uasnthan
1/28/2010 8:12:00 PM

இதற்கிடையில், வடக்கு கிழக்கில் த.தே.கூட்டமைப்பினரின் செல்வாக்கே அரசின் தோல்விக்கு காரணம் இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர் தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.தேர்தல் மூலம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை சரியானது என்பதை எற்க முடியாது! தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தான் அரசாங்கத்திற்கு வடக்கில் கிழக்கில் தமிழ் வாக்குகளை பெறமுடியாது போனது! அரசாங்கத்தின் பக்கம் உள்ள டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்ற சிங்களவர்களின் கைக்கூலிக்கு செருப்படி கொடுத்தர்கள் தமிழர்கள் இந்த தேர்தல்! ராஜபட்ச அரசாங்கம் வெற்றி பெற்றது சிங்களவர்களின் வாக்குகளந்தான் யார்ரும் மறுக்க முடியாது

By usanthan
1/28/2010 8:03:00 PM

இலங்கைத் தேர்தலின் லட்சணம். தேர்தல் ஆணையாளரின் பேச்சிலிருந்து எடுக்கப்பட்டவை. இலங்கையின் அதிஆட்சேபனைக்கு இடமளித்ததும் வெறுக்கத் தக்கதுமான 6 வது ஜனாதிபதித் தேர்தல் 27 ந்தேதி மாலை பலகேள்விகளை விட்டதோடு முடிவுக்கு வந்தது. எதிர்பார்த்தபடி கடைசி முடிவு உணர்ச்சிவசப்பட்டு தேர்தல் ஆணையாளரினால் வெளியிடப்பட்டது. ஆணையாளர் அந்தச் சம்பவத்தில் ஆய்வாளர்கள் கூறியாங்கு ஒரு சண்டை சச்சரவுகள் நிறைந்த தேர்தலை நடாத்துவதிலுள்ள இடர்பாடுகள் பற்றி ஓர் அர்த்தமுள்ளதும் கிரகிப்பதற்கு அருவருப்பானதுமான சொற்பொழிவை வழங்கினார். பல கண்காணிப்பாளர்கள் எதிர்பார்த்தபடியே அந்தச் சொற்பொழிவானது சட்டவிரோதமாக ஒருவனை வேலைசெய்ய நிர்ப்பந்தித்ததாலும் அங்கே பலதளங்களிலும் தேர்தல் பற்றியும் தேர்தல் முடிவை அறிவிப்பதிலும் ஒரு கொள்ளை படுபயங்கரமான முரண்பாடுகள் இருந்ததாலும் ஏற்பட்டதாகும். அவர் சுட்டடிக்காட்டிய சில விடயங்கள் பின்வருமாறு. 'அரசியல்சாசனத்தின் 17 வது திருத்தப்பிரகாரம் தந்த அதிகாரத்தின்படி நான் சில வரையறைகளை அரச ஊடகங்களுக்கு ஏற்படுத்தியிருந்தேன். அவையெல்லாம் உதாசீனப்படுத்தப் பட்டன. அதன் பின்பு அரச ஊடகங்களை வழி நடாத்துவதற

By kevin
1/28/2010 7:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

தமிழர்களுக்கு விரைவில் அரசியல் உரிமை: ராஜபட்ச உறுதி

First Published : 28 Jan 2010 06:53:16 PM IST

Last Updated :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக